Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை மீறியதாக இதுவரை 3 லட்சம் பேர் கைது… ரூ.3.13 கோடி அபராதம் வசூல்: தமிழக காவல்துறை!

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,12,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரை 2,65,756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விதியை மீறி வெளியே வருவோரிடம் இருந்து ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

யாரும் கவலைப்படாதீங்க…! ”போலீஸ் போட்ட உத்தரவு” சென்னைவாசிகள் மகிழ்ச்சி …!!

சென்னையில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுடைய கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும், காய்கறிகளை வாங்குவதற்காகவும் முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தன. அதே போல வாகன போக்குவரத்தும் முக்கிய சாலைகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்னனு நினைச்சீங்க…!! ”அப்படியெல்லாம் பண்ண முடியாது” – சென்னை மாநகராட்சி …!!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை மறுஅடக்கம் செய்வதற்கு சாத்தியமில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த 19ஆம் தேதி கொரோனா பாதிப்பால் சென்னையில் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரின்  கீழ்பாக்கம் கல்லறையில் மீண்டும் நல்லடக்கம் செய்யவேண்டும் என்று கோரி இருந்தார். இதனால் சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மருத்துவர் சைமனின் உடலை கீழ்பாக்கம் கல்லறையில் மீண்டும் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று சைமனின் மனைவி ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்… முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு!

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சுமார் 1778 தொழிற்சாலைகளை சேர்ந்த 21,770 பேருக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக பழனிசாமி அறிவித்துள்ளார். தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.2.177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் மக்களே நாளைக்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க: முழுஉரடங்கு.. கிருமிநாசினி தெளிக்க முடிவு!

கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் அனைத்து கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சேலம், திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு…. எந்தெந்த பகுதிகள் உள்ளடங்கும்: விவரம்!

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 24 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: இதுவரை 5063 பேர் குணமடைந்துள்ளனர்..!

நாடு முழுவதும் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,429 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மொத்த இறப்புகள் எண்ணிக்கை 723-ல் இருந்து 775 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, நாட்டில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,452-லிருந்து 24,506 ஆக அதிகரித்துள்ளது. அதில் 18,668 […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ மையத்தில் பயிற்சி கைவினைஞர்களுக்கு கொரோனா!

ராணுவ மையத்தில் பயிற்சி பெற்று வந்த கைவினைஞர்கள் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது.. இதனை தடுக்க இந்தியாவில் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. நாட்டுக்காக தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ராணுவ வீரர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அந்த வகையில், குஜராத் மாநிலம் அகதமாபாத்தின் வதோதரா பகுதியில் ராணுவ மையத்தில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 114 பேர் டிஸ்சார்ஜ்.. அசத்தும் மருத்துவர்கள்!

தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 72 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, இன்று 2 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 52 […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு காரணமாக தலைவிரித்தாடும் வேலையின்மை… இதுவரை 2.60 கோடி மக்கள் வேலையிழப்பு!

அமெரிக்காவில் ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது. அமேரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனர். சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.44 லட்சம் (2,744,614) ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 3 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா: முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு புதிதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 3 பேரும் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கேரளா மாநிலம் கொரோனா பிடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது எனறு தான் சொல்ல வேண்டும். இதுவரை, 330 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 116 பேர் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ஜீரோ வட்டி கடன் திட்டம்… ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று சுய உதவிக் குழுக்களான டி.டபிள்யு.சி.ஆர்.ஏ எனப்படும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி அமைப்புகளுக்கு ஒய்.எஸ்.ஆர் ஜீரோ வட்டி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், 91 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயனடைவார்கள் என மணிலா அரசு தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 8.78 லட்சம் குழுக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,400 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக […]

Categories
அரசியல்

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடுகிறது.. காங்கிரஸ் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது: பிரகாஷ் ஜவடேகர்

ஒட்டுமொத்த நாடே காரோணவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், காங்கிரஸ் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் காங்கிரசின் இந்த நடத்தை ஒருநாள் கேள்விக்குட்படுத்தப்படும் என்றும் இதற்கான விளக்கத்தை அவர்கள் வருங்காலத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதியோடு முடிவடையும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு செல்லவில்லை – மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

இந்தியாவில் கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு செல்லவில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 490 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,078 பேர் குணமடைந்துளளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக உள்ளது. 28 நாட்கள் 15 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 20.57% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20.57% ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று மத்திய சுகாதாரத்துறை செய்தியர்கள் சந்திப்பில் கூறியதாவது, ” நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 23,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக உயர்ந்துள்ளது. அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

சிங்கப்பூருக்கு தேவையான மருத்துவ பொருட்கள் விநியோகம் உறுதி செய்யப்படும்: பிரதமர் மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங்குடன் தொலைபேசி உரையாடல் நடத்தினார். COVID19 என்ற கொரோனா வைரஸ் தொற்று நோயால் சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக எதிர்கொண்ட சவால்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த உரையாடலில், சிங்கப்பூருக்கு மருத்துவ பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை பராமரிக்க அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அதேபோல, சிங்கப்பூரில் உள்ள இந்திய குடிமக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு முதல்வர் நிவாரண நிதிக்கு கரூர் வைஸ்யா வங்கி ரூ. 1 கோடி நிதியுதவி!

முதல்வர் நிவாரண நிதிக்கு கரூர் வைஸ்யா வங்கி ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள்என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிக்கு தற்போது பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.160.93 கோடி […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தெறித்து ஓடிய ஜோடி ….! ”தோப்புக்கு பாய்ந்த ட்ரோன்” தனிமையில் காதலர்கள் ….!!

ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிபவர்களை  ட்ரோன் மூலம் காவல்துறை கண்காணித்தபோது காட்டுப்பகுதியில் காதலர்கள் சிக்கியுள்ளனர். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டு பிடித்ததால் சமூக விலகலை அனைவரும் பின்பற்றுமாறு உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளனர். இந்தியாவிலும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் வெளியே வருமாறு மாநில அரசுகள் அறிவித்து, […]

Categories
லைப் ஸ்டைல்

துணிகளில் இருக்கும் கிருமிகளை உடனே அழிக்க செய்யும் முறைகள்..!!

கொரோனா வைரஸ் நாம் உடுத்தும் உடைகளில் கூட கிருமி இருக்கும் அதனால் துணிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தொற்றுநோயால் எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். உலக சுகாதார அமைப்பின் மருத்துவம் கூறும் அறிவுரை படி, வைரஸ் பரவுவதைத் தடுக்க நம் கைகளை அடிக்கடி கழுவுவதும், சமூக விலகலை  கடைப்பிடிப்பதும் தான் அவசியம். கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் முடக்கப்பட்ட சீனா…! உஹான் போல மற்றொரு நகரம் – மிரட்டும் கொரோனா …!!

கொரோனாவில் மீண்ட சீனாவில் மற்றொரு நகரம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸை கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஊரடங்கு பிறப்பித்து தான் அந்நாடு கட்டுப்படுத்தியது. இப்போது அந்நகரில் பல்வேறு சேவைகள் தொடங்கியுள்ள நிலையில் உஹானை தொடர்ந்து மற்றொரு நகரத்தை சீன அரசு முழுவதும் முடங்கியுள்ளது. சீனாவின் ஹார்பின் நகரம் கொரோனாவால் மிகவும் மோசமடைந்துள்ளது. அங்கு அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருந்து வந்த 25 வயது மாணவன் மூலமாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பற்றி தகவல் சொன்ன 6 பேரை எங்கே?… உண்மையை மறைக்கிறதா சீனா?… வெளியான அதிர்ச்சி தகவல்!

சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக தகவல் தெரிவித்த 6 பேரை காணவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.. இந்த கொடிய வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.. ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.. இதனிடையே கொரோனா வூஹானில் பரவியபோது, […]

Categories
அரசியல்

ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் பரிசோதனை செய்வதை தற்காலிகமாக நிறுத்துங்க: கே.எஸ் அழகிரி!

கொரோனா பரிசோதனை கருவிகளை பயன்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் ஆலோசனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அதேபோல ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்வதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டறியும் அதிவிரைவு கருவிகள் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தற்போது பல்வேறு மாநிலங்களில் சோதனை செய்யப்பட்டு வந்தது. சுமார் 6 லட்சம் ரேபிட் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் கொரோனாவால் மரணம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் 72 வயதான தாயாருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை தமிழக சுகாதாரத் துறை உறுதி செய்தது. இதையடுத்து  அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அதைத்தொடர்ந்து, பலியான மூதாட்டியின் உடல் தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.. இவரது […]

Categories
அரசியல்

ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு குடியேறியவர்களை அடைக்க முடியும்?: ப.சிதம்பரம்

ஊரடங்கு காரணமாக குடியேறிய மக்களை எத்தனை நாட்களுக்கு பூட்டிவைக்க முடியும் என காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் நாட்டில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வராததால், ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 3வது முறையாக அனைத்து […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கெத்தான நெல்லை….! ”88% பெற்று முதலிடம்” செம அசத்தல் …!!

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் வீகிதத்தில் நெல்லை முதலிடம் வகிக்கின்ற்றது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூகவிலகலே சிறந்த தீர்வு என்ற வகையில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.  அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்களை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் 1683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு

கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுடன் காணொலி காட்சி தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த பஞ்சாயத்துராஜ் திவாஸ் (PanchayatiRajDiwas) நிகழ்ச்சியில், இ-கிராம்ஸ்வராஜ் போர்டல் மற்றும் மொபைல் பயன்பாட்டை மோடி திறந்து வைத்தார். இரு திட்டங்களை திறந்து வைத்த பின்னர் பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாகன இ-பாஸ் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்… மதுரையில் காற்றில் விடப்பட்ட சமூக இடைவெளி!

ஊரடங்கு பின்பற்றப்படும் நிலையில் ஒரே நேரத்தில் வாகன இ-பாஸ்கள் வாங்க மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறபிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், மாவட்டம் விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 778 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 6,430 ஆக அதிகரித்தது!

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 778 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,430 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 840 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக 283 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், மகாராஷ்டிராவில் பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டு தான் வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!

இன்று காலை 11 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சர்பஞ்ச்ஸுடன் (பஞ்சாயத்து அமைப்புகளுடன்) உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு புதிதாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

4 மாத குழந்தை பலி…..! கேரளாவில் கொரோனா பலி 3ஆக உயர்வு …!!

 கேரளாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் முதல் முதலாக கொரோனா தாக்கம் கண்டறியப்பட்ட மாநிலம் கேரளம். சீனாவில் படிக்கச் சென்ற கேரள மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதனால் 3 பேரும் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து தான் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. இதே […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் 4 மாத குழந்தை பலி… நீண்ட நாட்களுக்கு பிறகு கேரளாவில் ஏற்பட்ட உயிரிழப்பு…!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை இன்று காலை பரிதமாக உயிரிழந்தது. மலபுரத்தை சேர்ந்த 4 மாத குழந்தைக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பலியாகியுள்ளது. கடந்த 3 மாதங்களாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததாகவும் அதன் காரணமாக சிகிக்சை பெற்று வந்ததாகவும் மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைக்கு நிமோனியா காய்ச்சலும் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23ஆயிரத்தை கடந்தது …!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23ஆயிரத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் சமூக விலகலே தீர்வு என்பதை வலியுறுத்தி மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றன. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினமும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நேற்று கொரோனா உறுதி… சிகிச்சை பலனளிக்கவில்லை.. மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகரின் தாயார் பலி!

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அர்ச்சகரின் தாயாருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் நேற்று மதுரை ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். 71 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று, மூதாட்டிக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூதாட்டியுடன் வசித்த அர்ச்சகர்கள் உள்ளிட்ட 7 […]

Categories
உலக செய்திகள்

மரண பிடியில் அமெரிக்கா… ஒரேநாளில் 3,176 பேர் கொரோனாவுக்கு பலி: 50 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்புகள்!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,176 நோயாளிகள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் உயிரிழப்பிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது. சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களை வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.18 லட்சம் (2,718,699) ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஸ்துமா, மூச்சு திணறல் இருக்கிறதா.? இதோ எளிய தீர்வு..!!

உங்களுக்கு ஆஸ்துமா மூச்சுத்திணறல் பிரச்சனை இருக்கிறதா இதோ அற்புதமான எளிய தீர்வு பற்றி பார்ப்போம். கொரோனா வைரஸ் சுவாசம் சம்பந்தப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஏற்கனவே ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த நேரத்தில் பிரத்தியேகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி இங்கே பார்ப்போம். கோவிட்-19 தும்மல், இருமல், மற்றும் தொடுதல் மூலமாகவும் பரவும் என்பதால் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் முடிந்தவரை மற்றவர்களிடம் இருந்து 10 அடிகளாவது விலகி […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கை கொண்டு கொரோனாவை எதிர்ப்போம்…நோய் எதிர்ப்பு சக்தி.. இவைகளே போதுமானவை..!!

எளிதாக கிடைக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய காய்கறிகள் என்ன என்பதை பார்ப்போம். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ்ஸை கண்டு உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. லட்சக்கணக்கானோரை கொன்று குவித்து வரும் கொரோனாவை நிரந்தரமாக விரட்டி அடிக்க, உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று போராடி வருகின்றன. கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இதனை நிரந்தரமாக உலகை விட்டு விரட்டுவது கேள்விக்குறியாக இருந்தாலும், கட்டுப்படுத்தும் வழியை உலக நாடுகள் பின்பற்றுகின்றன. உலக சுகாதார […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை எதிர்கொள்ள சிக்கன நடவடிக்கை..ஆயுத கொள்முதல் நிறுத்தி வைப்பு.. மத்திய அரசு முடிவு..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆயுத கொள்முதலை  நிறுத்தி வைக்க முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை சமாளிக்கவும், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் செய்யவும் மத்திய அரசு அதிக அளவு செலவு செய்து வருகிறது. இதனால் சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்கும் படி முப்படைகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

இறைச்சிக்காக வெளியே வர தேவையில்லை… “இனி ஆன்லைனில் மீன் விற்பனை”: தமிழ்நாடு அரசு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் www.meengal.com என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் மீன்களை ஆர்டர் செய்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு மீன் வளர்ச்சித் கழகம் அறிவித்துள்ளது. மேலும் மீன்கள் என்ற செயலி வழியாக பொதுமக்கள் தரமான மீன்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அரசு வங்கிகள், பால். காய்கறி, உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய விற்பனை கடைகள் மட்டும் இயங்கி […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 14 நாட்களாக 78 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை

கடந்த 28 நாட்களுக்கு மேலாக சுமார் 12 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, கடந்த 14 நாட்களில் சுமார் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 78 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என இணை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். அதேபோல நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 4.5% ஆக அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடுத்தடுத்து அதிர்ச்சி….! ”இறுதியில் மகிழ்ச்சி” உற்சாகத்தில் தமிழகம் …!!

சென்னையில் கொரோனா பாதிப்பு 400யை எட்டியது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்துள்ளது. நாட்டின் வர்த்தக நகரமான மகராஷ்டிரா அதிக பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழ்நாடு என கொரோனா தாக்கத்தை சந்தித்த மாநிலங்களின் பட்டியல் நீள்கிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் ஆறாவது இடத்தில் இருந்தாலும், கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் புதிதாக 1,229 பேர் பாதிப்பு… நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,325 ஆக உயர்வு!

நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 1229 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 34 பேர் இன்று இறந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21700 ஆக அதிகரித்துள்ளது. அதில், தற்போது 16689 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4,325 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 686 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 30வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில்…! ”54 பேருக்கு கொரோனா” 20 பேர் பலி – பாதிப்பு 1683ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளநிலையிலும் பதிக்ப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமான உயர்ந்துள்ளது. அதிக பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ்நாடு ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் சிறப்பான மருத்துவத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏழைகள், பெண்கள், விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட நிவாரணம்: எவ்வளவு தெரியுமா?

நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ.31 ஆயிரத்து 235 கோடி நிவாரணமாக வழக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், 20 கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் ஜன்தன் வங்கி கணக்கில் ரூ.10,025 கோடி பணம் போடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 30வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு 2ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி என்ன கவலை ? ”மகிழ்ச்சியான அறிவிப்பு” ஷாக் ஆன மொபைல் வாசிகள் ….!!

மே 3ம் தேதி வரை சில சேவைகள் இயங்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்பும் எண்ணிக்கையின் விகிதம் மக்களுக்கு கொரோனவை வெல்ல முடியும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே மத்திய, மாநில அரசுகளும் கொரோனவை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கூடுதலாக நிதியை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனவால் ஏற்படும் உயிரிழப்புகள் 38,000-ஆக அதிகரிக்க வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் மே மாத மத்தியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,000 ஆக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பெங்களுருவில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி கழகம், இந்திய அறிவியல் நிறுவனம் மும்பையில் உள்ள ஐஐடி மற்றும் புனேவில் உள்ள ராணவத்திற்கான மருத்துவக்கல்லூரி ஆகியவை இணைந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்ற ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளன. இந்த தரவு இத்தாலி மற்றும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததன் விகிதாசாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கால் அட்சயதிருதியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் தங்கம் வாங்கலாம்…. நகைக்கடைகள் அறிவிப்பு

அட்சயதிருதியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் தங்கநகைகளை வாங்கலாம் என முன்னணி நகைக்கடை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆண்டுதோறும் அட்சயதிருதியை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். தங்கம் விலை அதிகரித்தாலும் இந்த அட்சயதிருதியை அன்று மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதும். இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 30வது நாளாக ஊரடங்கு அமலில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீட்டிலே இருங்க…..! ”உங்களை தேடி வரும்” நல்லா சாப்பிடுங்க – சுவையான அறிவிப்பு ….!!

தமிழக அரசு பொதுமக்களுக்கு மீன்கள் வீட்டிற்க்கே செல்லும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மே மாதம் மூன்றாம் தேதி வரை நீடிக்கும் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக மட்டுமே வெளியே வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த சமூக விலகல் மிகவும் அவசியம் என்பதால் அரசும் தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதோடு பல்வேறு விஷயங்களை மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரும் வேலைக்கு போங்க….! தடையை உடைத்த எடப்பாடி … தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்.!!

மே 3ம் தேதி வரை யாரெல்லாம் வேலைக்கு செல்லலாம் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கியது முதல் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த மக்களும் இன்றுவரை வீட்டிற்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவையை தவிர பிற காரணங்களுக்காக வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நிலையில் மக்கள் வீட்டிற்குள் முடங்கி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வேலைக்கு தடையில்லை…! ”அரசு போட்ட புது உத்தரவு” முடங்கிய மக்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் 3ஆம் தேதி வரை செயல்பட தடை இல்லை என தமிழக அரசு புது உத்தரவு பிறப்பித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அந்த வகையில் வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த பொருட்களை தொட்டதும் மறக்காமல் கைகளை கழுவி விடுங்கள்..!!

கொரோனா வைரஸை தடுப்பதற்கும், நாம் பாதுகாப்பாக இருப்பதற்கும் உலக சுகாதார நிறுவனம் சில அடிப்படை நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு அறிவுரை வழங்கியுள்ளது. 1. தினமும் உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு கொண்டோ அல்லது சானிடைசர் கொண்டோ நன்றாக கழுவுங்கள். 2. இருமல் மற்றும் தும்மல் இருக்கக்கூடிய நபர்களிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளி விட்டு பேசுவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். 3. கைகள் சுத்தமாக இல்லாத நிலையில் மூக்கு, வாய், கண்கள் என தேவையில்லாமல் தொடக்கூடாது. 4. இருமலின் போதோ […]

Categories

Tech |