Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மேலும் 1 மாதம் ஊரடங்கு….! பிரதமரிடம் ஒடிஷா அரசு கோரிக்கை …!!

ஊரடங்கு உத்தரவை மேலும் 1 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று ஒடிஷா மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காலை முதல் 9 மாநில முதல்வர்களுடன் பேசிய பிரதமரிடம் 4 மாநில முதல்வர்கள் பொது ஊரடங்கை மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக ஒரிசா அரசைப் பொறுத்தவரை நாங்கள் தீவிரமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனாலும் கூட கொரோனாவின் தாக்கம் என்பது இருந்து கொண்டு தான் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா… பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,177 ஆக அதிகரிப்பு!

ஆந்திரப்பிரதேசத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,892ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், அதன் தாக்கம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு முதல்வருடன் ஆலோசனை..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்து மத்தியக்குழுவிடம் அறிக்கை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகமும் இருப்பதால், இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு கடந்த சனிக்கிழமை தமிழகம் வந்தது. தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளா் வி.திருப்புகழ் தலைமையிலான அக்குழுவில் டெல்லி சப்தா்ஜங் மருத்துவமனையின் டாக்டா் அனிதா கோகா், தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முதல்வர்களுடனான ஆலோசனை நிறைவு: ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க பிரதமருக்கு கோரிக்கை!

நாட்டில் கொரோனா தோற்று பரவல் நிலைமை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கான்பரென்ஸ் ஆலோசனை முடிவடைந்தது. இந்த கூட்டத்தில், ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. பிரதமர் மற்றும் முதல்வர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் 1,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு… கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் தப்பியோட்டம்..!

புதுக்கோட்டை அருகே மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் 1,200 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், மது கடைகள் ஆகியவை மூடப்பட்டன. இதையடுத்து, மது கிடைக்காமல் பல்வேறு மதுபிரியர்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும், கருப்பு சந்தையில் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 50,000,00,00,000…! ”அள்ளிக்கொடுக்கும் RBI” மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி ….!!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உதவி செய்யும் வகையில் கடன் வழங்க ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். நாட்டின் பொருளாதாரம் பல மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.  பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையின் பொருளாதார தேவையும் வருமானமின்றி உள்ளது. இந்நிலையில்தான் நாட்டில் இயங்கும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகளை […]

Categories
அரசியல்

“இன்னும் 2 பேருக்கு கொரோனா வந்தா மார்க்கெட்டை மூடிடுவோம்”… கோயம்பேட்டில் பரபரப்பு..!

கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. மேலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

7 மாதத்திற்கு பிறகே கொரோனாவுக்கு முடிவு!.. அருள் வாக்கு கூறிய பெண்.! அதிர்ச்சியான மக்கள்… வைரலாகும் வீடியோ!

திருப்பத்தூரில் பெண்ணின் உடலில் சாமி இறங்கி, கொரோனா கிருமித் தொற்று குறித்து அருள்வாக்கு கூறிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஆம், நேற்று மாலை சுமார் ஒரு 5 மணியளவில் மாதனூர் பகுதியை சேர்ந்த ராஜகுமாரி என்ற பெண் ஒருவர் தனது கணவருடன் வாணியம்பாடி அருகில் இருக்கும் மாராபட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது உடலில் சாமி இறங்கியதாகக் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் இறப்பு விகிதம் 4.24%… இதுவரை 8,068 பேர் கொரோனாவால் பாதிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 8,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 342 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள இறப்புகள் விகிதம் 4.24% ஆக உள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 34வது நாளாக நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மேலும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். தற்பொழுது, […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் கேரள முதல்வர் பங்கேற்கவில்லை… காரணம் இதுதான்..!

கொரோனா வைரஸ் பரவல் குறித்து காணொலிக் காட்சி மூலம் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் கொரோனாவால் 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 872 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள நாடு தழுவிய ஊரடங்கு இன்னும் 6 நாட்களில் முடிவடைய உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,330 பேர் கொரோனாவுக்கு பலி: மரண பீதியில் மக்கள்..!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,330 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளுக்குக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. இந்த நிலையில், தற்பொழுது, உலகளவில் கொரோனவால் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு ? என்ன பண்ணலாம் ? கேட்டறிகிறார் மோடி …!!

பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளியில் ஆலோசனை நடத்தி வருகின்றார். இன்று பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இது  ஊரடங்கு  மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற  சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியதை தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு முடியும் நிலையில் ஏப்ரல் 11 ஆம் தேதி மாநில முதலமைச்சர்களுடன் காணொளி மூலம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்ன ?

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு : காலை 7 மணிக்கு: காபியுடன் பிஸ்கட்டு 8.30 மணிக்கு :  இட்லி சாம்பாரும் வழங்கப்படுகிறது. காலை 10 மணிக்கு: கபசுரக் குடிநீர் 11 மணிக்கு: வேகவைத்த சுண்டல், வேர்க்கடலை மற்றும் உப்பு அல்லது சர்க்கரை கலந்த எலுமிச்சை சாறு கொடுக்கப்படுகிறது. மதியம் 1 மணிக்கு: சாதம், சாம்பார், ரசம், முட்டை, பொரியல், தயிர் சாதம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு : இயற்கைக்கு வரமா…? பாரமா…?

கொரோனாவால்  நாளுக்கு நாள் அதிக பாதிப்பு ஏற்பட்டு கொண்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் இயற்கைக்கு வரமா ? பாரமா ? என்ற பகுதியை தான் நாம் பார்க்க போகிறோம். ஊரடங்கால் உலகின் பல்வேறு பகுதிகளிலிம் இயற்க்கை தன் பாதிப்பில் இருந்து மீள்வதை நம்மால் பார்க்க முடிகிறது. முதலில் காற்று மாசு குறைந்த டெல்லி. காற்று மாசு அதிகமாக இருக்கக்கூடிய டெல்லி என்கின்ற பகுதியில இன்னைக்கு காற்று மாசு ரொம்பவே குறைந்து குறைந்து காணப்படுகிறது. அடுத்ததாக பிளமிங்கோ பறவைகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து….! பெண்ணை காப்பாற்றிய தமிழ் மருத்துவர் ….!!

தனது மருந்து கொரோனாவை குணப்படுத்தியுள்ளது எனவும் இதனை பயன்படுத்தும்படி சித்த மருத்துவர் தணிகாசலம் என்று கெஞ்சி கேட்டுள்ளார் லண்டனில் கொரோனா  தொற்றினால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை தனது மருந்து காப்பாற்றி  இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு இதனை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கவேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர் தணிகாசலம் என்று கேட்டுள்ளார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொடிய தொற்று காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா  தொற்று பரவ ஆரம்பித்த […]

Categories
வேலைவாய்ப்பு

வேலை…. வேலை…. ”SEBI நிறுவனத்தில் 147 பணியிடங்கள்” உடனே தயாராகுங்க …!!

SEBI நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. மொத்தம் 147 பணியிடங்கள் உள்ள  நிலையில் இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக SEBI உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மே 31 ஆம் தேதி வரையில் மேற்குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலிப் பணியிடங்கள் : 147 பணியிட விபரங்கள் பொது- 80, சட்டம் – 34, தகவல் தொழில்நுட்பம் – […]

Categories
அரசியல்

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது!

 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000 கடந்தது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில்  கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50ஐ கடந்த நிலையிலேயே உள்ளது.. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821ல் இருந்து 1,885 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

திக், திக் தலைநகர்….! ”500யை கடந்த கொரோனா” மக்கள் அதிர்ச்சி …!!

தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகலே தேர்வு என்பதை உணர்ந்து மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை நாள் தோறும் மாலை வெளியீட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 1,885 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்ப தாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் பிற விவரங்கள் மாலை தோறும் சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் பிறப்பிடமான… “வூஹானில் நோயாளிகள் யாருமே இல்லை”… கெத்தாக நிற்கும் சீனா!

வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த  அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரசால் ஒட்டு மொத்த உலகமுமே சின்னாபின்னமாகியுள்ளது. 200 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த கொரோனா வைரஸில் இருந்து சீனா மீண்டு தனது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டது.. இந்நிலையில், கடந்த 7 நாட்களாக கொரோனாவால் சீனாவில் எவ்விதமான உயிரிழப்புகளும் பதிவாகவில்லை. அதேநேரம்  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லாருக்கும் கொடுப்போம்…! ”பயத்தை ஒழித்த முதல்வர்” செம மாஸ் அறிவிப்பு ..!!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அனைத்து களப்பணியாளர் சத்து மாத்திரை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது  கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தமிழகம் முழுவதும் தன்னலம் கருதாது பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் களத்தில் நின்று சுகாதார பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். பொது சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, காவல்துறை என பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க தேவையான முகக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள் அரசால் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

போதைக்காக… ‘ஹான்ஸை’ சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்த நபருக்கு ஏற்பட்ட சோகம்!

காஞ்சிபுரத்தில்  ‘ஹான்ஸ்’ புகையிலையை  சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.. கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால், மதுப்பிரியர்கள் பலரும் கடும் வேதனையில் இருந்து வருகின்றனர். ஒரு சிலர் தற்கொலை செய்து வந்த செய்தியை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் கூட போதை […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கில் மக்கள் பணி செய்யும் ஸ்பைடர் மேன், பேட் மேன்!

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் ஸ்பைடர் மேன் போன்றும், பேட் மேன்  போன்று உடையணிந்து மக்களுக்கு பணி செய்து வருகின்றனர். சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றது.. அந்த வகையில், கொரோனாவை தடுக்க போர்ச்சுக்கல் நாடும் மார்ச் 18ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுதியுள்ளது. இந்த நிலையில் லிஸ்பன் நகரின்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”எதும் வேண்டாம், சும்மா இருங்க” – அஜித் போட்ட உத்தரவு….!

நடிகர் அஜித் யாரும் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை வேண்டியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே ஒன்றாம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். திரையரங்கில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்புவது மட்டுமின்றி கேக் வெட்டி ஆடல் பாடல் என தமிழ்கம் முழுவதும் வெகு உற்சாகமாக திருவிழா போல கொண்டாடப்படும். அதே போல ஏழை மக்களுக்கு அன்னதானம், நலத்திட்டம் உதவி என்று சொல்ல முடியாத அளவிற்கு ரசிகர்கள் அள்ளிக்கொடுத்து மகிழ்வார்கள். நடிகர் […]

Categories
டெக்னாலஜி

அசத்தும் இன்ஸ்டா….! ”பயனர்களுக்கு உணவு வசதி” மாஸான அறிமுகம் ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்ஸ்டாகிராம் மூலம் பயனர்களுக்கு உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது  கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் கொரோனாவை கட்டுப்படுத்துவது ஒன்றே தீர்வாகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். பொதுமக்களில் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதில் கூட சிக்கல் எழுந்துள்ளதால், இன்ஸ்டாகிராம் தங்களின் பயனாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் பிரத்தியேக வசதியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக மக்களால் நடத்தப்படும் போர் நிச்சயம் வெல்லும் என நம்புகிறேன் – பிரதமர் மோடி!

கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் வீரர்களை போல போராடுகிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அரசின் ஒவ்வொரு துறைகளும் 24 மணிநேரமும் மக்களுக்கு உதவுவதற்காக செயல்பட்டு வருகிறது என்றும் அரசும், மக்களும் சேர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் நாட்டின் மூலை முடுக்கில் உள்ள மக்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிரான மக்களின் போராட்டம், மக்களால் நடத்தப்படும் போர் […]

Categories
உலக செய்திகள்

கலக்கும் சுந்தர் பிச்சை….! ”ரூ. 2,000,00,00,000 சம்பளம்” உலகளவில் ஆச்சரியம் ….!!

சுந்தர் பிச்சை 2 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது உலகளவில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் பிறந்த அமெரிக்காவில் உள்ள கூகுள், ஆல்பாபெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுபவர் சுந்தர் பிச்சை. 47 வயதான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 280 மில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாயில் 2,136 கோடி) சம்பளமாக பெற்றுள்ளார். இதன்மூலம் உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக சுந்தர் பிச்சை திகழ்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நிறுவனங்கள் ஊதியம் தொடர்பான […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் கொரோனா தாக்குமா?… ஆதாரம் இல்லை… வேலைக்கு போகாதீங்க… WHO எச்சரிக்கை!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் வேலைக்கு செல்வதற்கு அனுமதிக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி சான்றிதழ் வழங்கும் யோசனைக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசின் பிடியில் உலகம் முழுக்க 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,89,000 பேர் தீவிர சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இப்படி வீட்டுக்கு திரும்பிய பலரும் சில நாட்கள் […]

Categories
உலக செய்திகள்

சுவை மற்றும் வாசனையை இழப்பது கொரோனா அறிகுறி..? – இத்தாலியில்

சுவை மற்றும் வாசனை, இவை இரண்டையும் இழப்பது கொரோனா பாதித்த சிலருக்கு கொரோனா அறிகுறியாக இருக்கிறது. கொரோனாவால் அமெரிக்காவை அடுத்து அதிக உயிரிழப்புகளை சந்தித்த இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 நோயாளிகளிடம் செல்போன் மூலம் உங்கள் நாவின் சுவையிலும், மூக்கின் நுகரும் தன்மையிலும் திடீரென மாற்றம் ஏற்பட்டதா என்று மருத்துவர்கள் நோயாளிகள்  கேள்வி கேட்கிறார்கள். 200 நோயாளிகளில் 130 பேர் தங்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதாவது 65 சதவிகிதம் பேர் மற்ற அறிகுறிகள் உங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இதயப் பிரச்னை, சுவாசக்குழல் பிரச்சனைக்கு மத்தியில் மிரட்டி பார்த்த கொரோனா… அடித்து விரட்டிய 6 மாத குழந்தை!

இதய பிரச்சனை, சுவாசக் கோளாறு பிரச்சனை, கொரோனா  என மூன்று பிரச்சனைகளையும் மீண்டுவந்த 6 மாத குழந்தை அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது இதய பிரச்சனை மற்றும் சுவாசக்குழல் பிரச்சனையுடன் போராடி வெற்றி பெற்ற பிரித்தானிய குழந்தை ஆறு மாதங்களே ஆன நிலையில் காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. எரின் என்ற அந்த குழந்தை இருதய பிரச்சனையுடன் பிறந்து open heart surgery செய்யும் சூழல் உருவாகியது. அதுமட்டுமன்றி சுவாசக்குழலிலும் பிரச்சனை இருப்பதாக தெரியவந்து ஆறு மாதங்களுக்குள் அனைத்து பிரச்சினைகளையும் வென்று தனது […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் பணியில் இருந்த 96 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா: மாநில அரசு தகவல்!

மகாராஷ்டிராவில் இதுவரை 96 காவல்துறை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் மொத்த இறப்புகள் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மிகவும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதி […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயின் நாட்டில் கொரோனா அதிகம் பரவ இதுதான் காரணம்… ஆய்வில் தகவல்..!

ஸ்பெயினில் கொரோனா நோய் தொற்று அதிகம் பரவியதற்கு காரணம் அவர்களது வாழ்க்கை முறையே காரணம் என ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளுக்குக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 94 பேர் டிஸ்சார்ஜ்… மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 94 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது.தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் மாலை தோறும் சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 52.71% ஆக அதிகரித்துள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் குணமடைந்தவர்களின் சதவிகிதம் 52% ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,755 ல் இருந்து 1,821 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 495 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவில் இருந்து 94 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பால் 25 ஆயிரத்தை நெருங்கும் எண்ணிக்கை.. இதுவரை 5,210 பேர் குணமடைந்துள்ளனர்..!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 18,953 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,210 பேர் கொரோனா பிடியில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 779 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 24,506 ஆக அதிகரித்துள்ளது. 4,814 பேர் குணமடைந்த நிலையில், இன்று 5063 ஆக அதிகரித்திருந்தது. இந்த நிலையில், தற்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றை மாத குழந்தை உட்பட 38 பேர் டிஸ்சார்ஜ்..!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவை திருப்பூர் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களையும் சேர்ந்து 260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 3 மாவட்டங்களையும் சேர்ந்து ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

செப்டம்பர் தான்….!! ”UCG எடுத்துள்ள முடிவு” ”மாணவர்கள் மகிழ்ச்சி …!!

செப்டம்பர் மாதத்தில் கல்லூரியை திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிலையங்களும் தற்போது மூடப்பட்டிருக்கிறது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை கொண்டு ஒரு குழு, ஹரியானா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழு, என இரண்டு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த இரண்டு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

செமயான குட் நியூஸ் ….! கல்லூரி எப்போது தெரியுமா ? யுஜிசிக்கு பரிந்துரை …!!

செப்டம்பர் மாதத்தில் கல்லூரியை திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இருக்கக்கூடிய நிலையில் அனைத்து கல்வி நிலையங்களும் தற்போது மூடப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக  யுஜிசி சார்பில் இரண்டு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.  இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை கொண்டு ஒரு குழுவும், ஹரியானா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : செப்டம்பரில் கல்லூரிகளை திறக்கப் பரிந்துரை!

செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளை திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிலையங்களும் தற்போது மூடப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து யுஜிசி சார்பில் இரண்டு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.  இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை கொண்டு ஒரு குழுவும், ஹரியானா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு குழுக்களும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சூப்பர் முதல்வர்…! ”சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை” கலக்கும் எடப்பாடி ..!!

தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்தும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருவது மக்களிடம் பாரட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. கொரோனா பரவ தொடங்கியதுமே கொரோனா பரிசோதனை கருவிகள், மருத்துவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், உடைகள் போன்றவற்றை பிற நாடுகளில் ஆர்டர் செய்து நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும் மத்திய அரசிடம் கூடுதலாக கொரோனா ஆய்வகங்களை அமைக்க […]

Categories
தேசிய செய்திகள்

சலூன் கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை: உள்துறை அமைச்சகம் விளக்கம்..!

முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், அதேபோல மதுபானக் கடைகளையும் திறக்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 32வது நாளாக அமலில் உள்ளது. 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 20ம் தேதி ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: புதிதாக 1,323 செவிலியர்கள் நியமனம் – முதல்வர் அதிரடி ….!!

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து அந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாத காலம் பணி நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிடுள்ளார். ஒப்பந்த முறையில் இரண்டு மாத […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மசூதிகள் மூடல்… கோரிக்கை ஏற்று வீடுகளிலேயே நமாஸ் நடத்தி வரும் இஸ்லாமியர்கள்..!

இஸ்லாமிய மதத்தலைவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும், கொரோனா தாக்கத்தின் பாதிப்பை புரிந்துகொண்டும் வீடுகளிலேயே இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் தொழுகையை நடத்தி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: மருத்துவர்கள், செவிலியர்கள் பணி நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. கொரோனா பரவ தொடங்கியதுமே மாநில அரசாங்கம் பரிசோதனை கருவிகள் மருத்துவ உபகரணங்கள் மருத்துவர்களுக்கு தேவையான உடைகள் போன்றவற்றை ஆர்டர் செய்து நிதி ஒதுக்கீடு செய்தது. அது மட்டும் இல்லாமல் பல்வேறு வகைகளில் உத்தரவுகளை பிறப்பித்து, கொரோனாவால் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 30ம் தேதி வரை எந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி இல்லை: உத்தரபிரதேச அரசு உத்தரவு..!

ஜூன் 30 வரை எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் மாநிலத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிலைமையைப் பொறுத்து மேலும் சில முடிவு எடுக்கப்படும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 32வது நாளாக அமலில் உள்ளது. மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி கட்சி மூலம் 3வது முறையாக ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 394 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 6,817 ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மொத்த இறப்புகள் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எச்சில் துப்பி தேய்க்காதீங்க… பந்தை பளபளப்பாக மாற்ற இப்படி செய்யலாமா?… ஐ.சி.சி. பரிசீலனை!

எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் போது பந்தை சிறிய பொருளால் தேய்த்து பளபளப்பாக்க அனுமதியளிப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலனை செய்து வருகின்றது.. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அனைத்து பவுலர்களுமே  பந்தை எச்சில் மூலம் நன்கு தேய்த்து பளபளப்பாக்குவது வழக்கம். அப்படி செய்யும் போது பந்து தொடர்ந்து ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங் ஆக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சமாக உயர்வு.!

உலகளவில் கொரோனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் 2,833,079 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழப்புகள் எண்ணிக்கை 1லச்சத்து 97 ஆயிரத்து 354 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உலகளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தூண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 7 ஆயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளுக்குக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ட்விட் போட்ட ஸ்டாலின்….!! ”உத்தரவு போட்ட EPS” ரெண்டுபேருமே கலக்கிட்டீங்க சார் ….!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கோரிக்கையை நிறைவேற்றி அசத்தியுள்ளார். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதியிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கு கடை வீதிகளில் கூடினர். பல பகுதிகளில் சமூக விலகல் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்னும் 8 பேர் தான்…. ”செம ட்ரீட்மெண்ட்” கலக்கும் தூத்துக்குடி ….!!

தூத்துக்குடியில் கொரோனா பாதித்த 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது நம்முடைய மருத்துவரின் மகத்தான சேவையை பிரதிபலிக்கின்றது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூகவிலகலே சிறந்த தீர்வு என்ற வகையில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.  அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்களை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories

Tech |