Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 31 ஆயிரத்தை தாண்டிய எண்ணிக்கை… கொரோனாவால் உயிரிழப்புகள் 1,007 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,974ல் இருந்து 31,332 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 937ல் இருந்து 1,007 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 400, குஜராத்தில் 181, மத்திய பிரதேசத்தில் 120, டெல்லியில் 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோல பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,027-லிருந்து 7,696 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 31 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… அமெரிக்காவில் மட்டும் 10.35 லட்சம் மக்களுக்கு தொற்று..!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 9 லட்சத்து 55 ஆயிரத்து 811 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் பரவியது. இதன் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்….! ”தொழிலாளிக்கு கொரோனா” அதிரும் தலைநகர் …!!

கோயம்பேட்டில் சந்தையில் கூலி தொழிலாளிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இன்று தமிழகத்தில் 121 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது கோயம்பேடு காய்கறி சந்தையில் கூலி தொழிலாளிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்த ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் அனுமதிகப்பட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெருங்க முடியாத கிருஷ்ணகிரி….! கொரோனா தொடாத ஒரே மாவட்டம் ….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1, 128 பேர் குணமடைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாவட்டம் வாரியாக….! கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விவரம் ….!!

நேற்று வரைக்கும் 1101 ஆக இருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு 1, 128 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மாவட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

12 வயதுக்குட்பட்ட…! ”121 குழந்தைகளுக்கு கொரோனா” தூக்கி வாரிபோட்ட தமிழகம் …!!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட கொரோனா பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் 3 பேரும், காஞ்சிபுரத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா 2000யை தாண்டியது …..!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2000யை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்கு தமிழகத்தில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக சென்னையில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 12 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.  நாமக்கல்லில் 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் 3 நபருக்கும், காஞ்சிபுரத்தில் 1 நபரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்ததால் 1128 குணமடைந்து இருக்கின்றனர். 25 […]

Categories
சென்னை

சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 673ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 570ல் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,974 ஆக உயர்வு.. இதுவரை 7,027 பேர் டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டள்ளது. மேலும் 51 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதைடுத்து, கொரோனாவால் மொத்தமாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 29,974 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 22,010 தற்போது காரோணவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, இதுவரை கொரோனாவில் இருந்து 7,027 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 937 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.சி.எம்.ஆர் நிரூபணம் செய்யும் வரை பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ளக்கூடாது: மத்திய சுகாதாரத்துறை!

பிளாஸ்மா சிகிச்சை என்பது நிரூபிக்கப்பட்ட சிகிச்சை அல்ல. அது இன்னும் சோதனை நிலையில் தான் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை பல இடங்களில் செய்யப்படுகிறது. இருப்பினும் இது ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதன் செயல்திறனைப் படிப்பதற்காக ஐ.சி.எம்.ஆர் தேசிய அளவிலான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் மூலமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை கிடையாது… பொதுமக்கள் செல்லத் தடை: சிஎம்டிஏ அறிவிப்பு..!

மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை கோயம்பேடு சந்தைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், அதிகாலை முதல் 7.30 மணி வரை மொத்த கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். இயல்புநிலை திரும்பும் வரை கோயம்பேடு சந்தையில் கட்டுப்பாடுகள் தொடரும் என கார்த்திகேயன் கூறியுள்ளார். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சில முக்கிய […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

0வாக மாறிய ஈரோடு….! ”யாருக்கும் கொரோனா இல்லை” செம கெத்து …!!

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதுமே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் கொரோனா தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை மாநில அரசுகள் பிரதமர் மோடியிடம் முன்வைத்து வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்ட 69 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ்…. கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 69 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,869 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் அதிகம் கொரோனா பாதித்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இன்னும் ஒருவர் தான்… கொரோனாவை விரட்டியடிக்கும் தூத்துக்குடி..!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.. முத்துநகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 27 பேர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில், 71 வயதான மூதாட்டி  உயிரிழந்தார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மீதமுள்ள 26 பேரில் இதுவரை 25 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆர்பிஐ ஊழியர்கள் சார்பில் ரூ.7.30 கோடி நிதியுதவி..!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆர்.பி.ஐ ஊழியர்கள் சார்பில் ரூ.7.30 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று கேட்டு கொண்டார். அதில், நீங்கள் அனுப்பும் சிறு தொகை பேரிடர் மேலாண்மை, மக்களை காக்கும் ஆராய்ச்சிக்கு பயன்படும். எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியம் நிறைந்த, […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள்: இந்தியாவிற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி..!

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்புப் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி வழங்கியுள்ளது. இந்தியாவுக்கு உதவும் வகையில் ரூ11,387 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார சுமையை குறைக்க ஆசிய வங்கி கடனுதவி அளித்துள்ளது. சீனாவில் உருவான வைரஸ் உலகளவில் சுமார் 180 நாடுகளை வதைத்து வருகிறது. உலகளவில், 3,079,972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்தியாவிலும் பாதிப்புகளின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கை 28,380 லிருந்து […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை… இஸ்லாமியர்கள் பிளாஸ்மா தானம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்துவருகின்றனர். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் வருகின்றது. இந்தியாவில் வைரஸ் பரவல் அதிகரிக்க டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநாடுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.. அதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
நீலகிரி மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பிலிருந்து 100 சதவீதம் மீண்டது நீலகிரி மாவட்டம்…. ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக 1,471 நபா்கள் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் அவா்கள் அனைவரும் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பை முடித்துள்ளனா். எனவே தற்போது வரை புதிய தொற்று யாருக்கும் இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் உள்ள 14 மாவட்டங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தகவல்..!

கர்நாடகத்தில் கோலார், உடுப்பி, குடகு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் நிபந்தையுடன் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, தொழிற்சாலைகள் 50% ஊழியர்களை வைத்து செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு கூறியுள்ளது. கர்நாடகாவில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 6 பேர் கலாபுராகி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 520 […]

Categories
தேசிய செய்திகள்

யாரையும் நம்பக்கூடாது….! ”களமிறங்கிய இந்தியா” வியப்பில் உலகநாடுகள் …!!

இந்தியாவுக்கு சீனா அனுப்பிய ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தரமற்றவை என்ற புகார் உலகழிவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே தனது பிடியில் சிக்க வைத்துள்ளது. தினமும் கொத்துக்கொத்தாக பாதிப்பும், கொத்து கொத்தாக மரண ஓலமும் கேட்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை தாண்டி, 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் உச்சக்கட்டத்தில் உள்ளது. அங்கு மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரேபிட் டெஸ்ட் கிட் இந்தியாவிலே தயாரிக்கப்படும் – ஹர்ஷ் வர்தன்

கொரோனா துரித பரிசோதனை கருவிகள் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரிசோதனையை எந்த அளவிற்கு அதிகப்படுத்துகின்றோமோ அந்த அளவுக்கு கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து மாநில அரசுகள் அதிகமான சோதனைகளை நடத்தி வருகின்றன. இதற்கு உதவிகரமாக இருக்கும் வகையில் மத்திய அரசாங்கமும் விரைவாக பரிசோதிக்கும் ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் முடங்கும் சில்லறை வியாபாரம்… 850 பழக்கடைகளை மூடப்படுவதாக அறிவிப்பு…!

சென்னை கோயம்பேட்டில் உள்ள 850 பழக்கடைகளை மே 1ம் தேதி முதல் மூடப்படுவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகள் விடுமுறை அறிவித்த நிலையில், தற்போது பழக்கடை வியாபாரிகளும் கடைகளை மூடுவதாக தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சில முக்கிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பாக நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி நிதி ஆயோக் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா… அலுவலகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது. டெல்லியில் இதுவரை 3,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் 190 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,108 ஆக அதிகரித்துள்ளது. அதில் 877 […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 7 நாட்களாக, 80 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்..!

கடந்த 7 நாட்களாக சுமார் 80 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இன்று பயோடெக்னாலஜி துறையின் தன்னாட்சி நிறுவனத்துடன் காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் உரையாடல் நடத்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது, ” கடந்த 14 நாட்களில், நாட்டில் கொரோனா பாதிப்பின் இரட்டிப்பு விகிதம் 8.7 ஆகவும், கடந்த 7 நாட்களுக்கு இது 10.2 நாட்களாகவும் உள்ளது. கடந்த 3 நாட்களில், இது […]

Categories
உலக செய்திகள்

60,000 அமெரிக்கர்கள் உயிரிழப்பர்….! ”எனக்கே வாக்களியுங்கள்” ட்ரம்பின் வாக்கு வேட்டை …!!

நாங்கள் தொற்றை சிறப்பாக கையாண்டது இறப்பு எண்ணிக்கையை  குறைந்துள்ளது அதனால் எனக்கே வாக்களியுங்கள் என டிரம்ப் கேட்டுள்ளார் சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று அங்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும் உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிபர் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிபரிடம் நிருபர் ஒருவர் “வியட்நாம் போரில் இறந்த வீரர்களை விட கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா உறுதி.. பிற காவலர்களுக்கும் பரிசோதனை..!

சென்னையில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் காவல்நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர், முதல்நிலை காவலராகவும், மற்றொருவர் உளவுத்துறை முதல்நிலை காவலராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காவல் நிலைய கட்டிடத்தில் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

தரம் தான் முக்கியம்….! ”நீங்க சொல்லுறது ஏமாற்றமா இருக்கு” சீனா நிறுவனம் விளக்கம் ….!!

ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் தரமற்றவை என்ற புகாருக்கு சீன நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரிசோதனையை எந்த அளவிற்கு அதிகப்படுத்துகின்றோமோ அந்த அளவுக்கு கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து மாநில அரசுகள் அதிகமான சோதனைகளை நடத்தி வருகின்றன. இதற்கு உதவிகரமாக இருக்கும் வகையில் மத்திய அரசாங்கமும் விரைவாக பரிசோதிக்கும் ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தை இடமாற்றம்?.. நேற்று முடிவு எட்டாத நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை..!

கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பதவியில் இருந்து விலகுவேன் – புதுவை அமைச்சர் தடாலடி ….!!

அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன் என்று புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அன்றாட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பல மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடை பயணமாகவே அவரவர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு தொற்று உறுதி..!

மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 369 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனாவில் இருந்து 1,282 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 35வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து நேற்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநில […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 29 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 29,435 ஆக உயர்வு..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்நெத்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 35வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் […]

Categories
அரசியல்

ஊரடங்கு நீட்டிப்பு தான்….!! ”அரசு போட்ட உத்தரவு” குழம்பி நிற்கும் மக்கள் …!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் என்ற ஒற்றைச் சொல்லுக்கு அஞ்சி நடுங்கி முடங்கிக் கிடக்கின்றது. 200க்கும் மேற்பட்ட நாடுகளை விட்டுவைக்காத கொரோனா இந்தியாவையும் பதம் பார்த்துள்ளது. இந்தியாவில் 28 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டதில் 6 ஆயிரத்து 362 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 886 பேர் மரணமடைந்தனர். மகாராஷ்டிரா அதிகம் பாதிப்பு :  கொரோனா பாதிப்பாக மகராஷ்டிராவில் 8068 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, 1,188 பேர் குணமடைந்து வீடு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்….! ”10 லட்சத்தை தாண்டிய கொரோனா” பயத்தில் உலக நாடுகள் …!!

உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் பாதிப்பில் கடுமையான துயரை சந்தித்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , […]

Categories
உலக செய்திகள்

30 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு – மிரளும் உலக நாடுகள் …!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் அஞ்சி நடுங்கிக்கொண்டு இருக்கின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மே 3 ஆம் தேதிக்கு மேல் என்ன நடக்கலாம்…?

மே 3ஆம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே மூன்றாம் தேதிக்கு பிறகு என்ன நடக்கும் என்று பார்ப்போம். ஊரடங்கை நீட்டிக்க ஏற்கனவே சில மாநில முதலமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்கள். எனவே மாவட்ட அளவில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு இருக்க வாய்ப்புண்டு என தெரிகிறது. ஊரடங்கிலிருந்து எப்படி வெளியேறுவது ? எந்த பகுதிக்கு விலக்கு அளிப்பது ? எங்கே நீட்டிப்பது என மாநில வாரியாக அறிக்கை தயாராகிக் கொண்டு இருக்கின்றது. மாநில […]

Categories
அரசியல்

#BREAKING| 5 கிலோ கூடுதல் அரிசி – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவது மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்னும் ஆறு நாட்களில் ஊரடங்கு நிறைவுபெற இருக்கின்றது. இதனால் பிரதமர் மோடி இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சருடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு சம்பந்தமாக மாநில முதல்வர்களுடன் மூன்றாவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கூடுதலாக 5 கிலோ அரிசி…. மேலும் ஊரடங்கு நீட்டிப்பு ? அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவது மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்னும் ஆறு நாட்களில் ஊரடங்கு நிறைவுபெற இருக்கின்றது. இதனால் பிரதமர் மோடி இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சருடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு சம்பந்தமாக மாநில முதல்வர்களுடன் மூன்றாவது […]

Categories
அரசியல்

குட் நியூஸ்… தமிழகத்தில் இன்று “81 பேர் டிஸ்சார்ஜ்”… சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101 ஆக அதிகரித்துள்ளது  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில்  கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50ஐ கடந்த நிலையிலேயே உள்ளது.. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 33 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் அடங்குவர்.. தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

லட்சம், லட்சமாக கூடும்….! ”அரசால் ஒன்னும் பண்ண முடியாது” மம்தா ஆவேசம் …!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை லட்சம் லட்சமாக உயர்ந்தால் தனிமை படுத்த முடியாது என்று மம்தா பனர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல் படுத்தி உள்ளது. இதனிடையே மத்திய அரசும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாநில அரசுகள் சுகாதார பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இதனிடையே இன்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு பணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலுக்கு எந்தஒரு தனிப்பட்ட சமூகமும், பகுதியும் பாதிக்கப்படக்கூடாது: லாவ் அகர்வால்..!

தவறான தகவல்களையும் பீதியையும் பரப்புவதை நாம் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செரோதியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 14 நாட்களில் சுமார் 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், சுமார் 16 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என கூறினார். இந்த மாவட்டங்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட மூன்று […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 22 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் நேற்று மட்டும் 60 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,020ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 54.11% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் […]

Categories
மாநில செய்திகள்

பயிற்சியில் இருக்கும் 8,538 காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு… தமிழக அரசு!

காவலர் பணிக்கு தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணிகளுக்காக புதிய காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பணியில் சேருவதற்கு முன்பாக 8538 பேருக்கும் சுவாச பிரச்சினை மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்வது கட்டாயம் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பணிக்காக தமிழகத்தில் காவல்துறையால் […]

Categories
தேசிய செய்திகள்

14 நாட்களாக புதிதாக கொரோனா பாதிக்கப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு: சுகாதாரத்துறை!

கடந்த 14 நாட்களில் சுமார் 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் 1396 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து, மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை 27,892 ஆக அதிகரித்துள்ளது. அதில் 20,835 பேர் தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றிலேயே மிக கடினமாக உழைக்கும் அதிபர்… தனக்கு தானே விருது அறிவித்த அதிபர் ட்ரம்ப்..!

இதுவரை உள்ள வரலாற்றிலேயே தாம் தான் மிக கடினமாக உழைக்கும் அதிபர் என்றும், அந்த விருதினை வென்றுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் தாமே அதனை முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் பரவியது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களுருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை!!.. அதிர்ச்சியில் மருத்துவமனை

பெங்களுருவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தின் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான சுவாச பிரச்சனையுடன் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் சிறுநீரக பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள்

சிவகங்கையில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 10 பேர் குணமடைந்தனர்!

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் நேற்று மட்டும் 60 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,020ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 54.11% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு காரணமாக பல்லாயிரம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது”: பிரதமர் மோடி பேச்சு..!

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் சாதகமான முடிவுகளே கிடைத்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் பேசிய முதல்வர், ” ஊரடங்கால் கடந்த ஒன்றரை மாதத்தில் பல ஆயிரம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிராக நாம் போரிடும் தருணத்தில் பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சம்பளம் இல்லை….! ”அரசு ஊழியர்களுக்கு ஷாக்” அரசு அதிரடி உத்தரவு …!!

அரசு ஊழியர்கள் விட்டுக்கொடுக்கும் விடுமுறைக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 30 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… இதுவரை 2 லட்சம் பேர் பலி..!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 30,03,229 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,07,094 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 82 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏன் ? இப்படி வாங்குனீங்க…! முக. ஸ்டாலின் சரமாரி கேள்வி ….!!

ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை அதிமுக அரசு வாங்கியது தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது முதலே மாநில அரசு சுகாதாரப்பணிகளை முடுக்கி விட்டது. மருத்துவ உபகரணங்களை ஆர்டர் செய்த தமிழக அரசு கொரோனா இருக்கின்றதா இல்லையா ? என்பதை துரிதமாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனைக் கருவிகளை  வாங்கியது. […]

Categories

Tech |