Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 35,043 ஆக உயர்வு..!

இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 73 நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,050 லிருந்து 35,043 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்குதலில் இந்தியா தப்பித்தது எப்படி?

வளர்ந்த நாடுகள் எல்லாம் கொரோனவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் மனதில் ஒரு கேள்வி ? கொரோனா தாக்குதலில், பெரும் பாதிப்பு ஏற்படாமல் இந்தியா தப்பித்தது எப்படி ? என்று மிக விரிவாக பார்க்கலாம். கொரோனா பாதிப்பில் உதாரணத்துக்கு அமெரிக்காவை எடுத்துக் கொண்டால். வால்லரசு நாடு என சொல்லப்படுவது. பொருளாதாரத்தில் உலகிலே நம்பர் ஒன் நாடு, ராணுவ பலத்திலும் உலகிலே நம்பர் ஒன் நாடு. அமெரிக்காவின் மக்கள் தொகை சுமார் 34 கோடி பேர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: கோயம்பேடு சந்தையில் 38 பேருக்கு கொரோனா ….!!

கடந்த 4 நாட்களில் கோயம்பேடு சந்தையில் மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 27, 28, 29, 30 என கடந்த நான்கு நாட்களில் மட்டும் கோயம்பேடு காய்கறி சந்தை, மலர் சந்தை, பழங்களுக்கான சந்தை என கோயம்பேட்டுக்குள்ளே வேலை பார்த்த 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதில் குறிப்பாக இன்றைக்கு மட்டுமே 9 நபர்களுக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. கோயம்பேடு பகுதியில் […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளிகள் வேணும்….! ”மே 3க்குள் கொடுங்க” சென்னையில் அதிரடி உத்தரவு …!!

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகமாகி வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோளுக்கிணங்க சென்னையை சேர்ந்த அரசு பள்ளிகள் மற்றும் தனியர் பள்ளிகளை ஒப்படைக்கவேண்டும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கல்வி மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளையும் மே 3ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு, தனியார் பள்ளிகளை கொடுங்க – சென்னை மாநகராட்சி உத்தரவு …!!

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகமாகி வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோளுக்கிணங்க சென்னையை சேர்ந்த அரசு பள்ளிகள் மற்றும் தனியர் பள்ளிகளை ஒப்படைக்கவேண்டும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கல்வி மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளையும் மே 3ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் எகிறிய எண்ணிக்கை… ஒரேநாளில் 161 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டிய நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை  தாண்டியுள்ளது.  இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சில கட்டுப்பாடுகளுடன்….! ”ஊரடங்கு தளர்வு” எதிர்பார்ப்புடன் மக்கள் ….!!

தமிழகத்தில் ஊரடஙகை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் முதல்வருடன் ஆலோசைத்த மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் உடன் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டது. ஆலோசனை முடிவில் பல்வேறு விதமான பரிந்துரைகளை மருத்துவ நிபுணர் குழு தமிழக அரசு அளித்தது. அதனடிப்படையில் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று என்பது மிகவும் அதிகரித்து இருப்பதாகவும், குறிப்பாக ஊரடங்கு தளர்வை படிப்படியாகத்தான் பண்ண முடியுமே தவிர, ஒரே நேரத்தில் தளர்த்த முடியாது […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை: முதல்வர் நாராயணசாமி..!

புதுச்சேரியில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, ” வெளிமாநில பொதுமக்கள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரியில் மே 3ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார். நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் – மருத்துவர் நிபுணர் குழு …!!

ஊரடங்கு படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று மருத்துவ நிபுணர் குழு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு, ஊரடங்கு குறித்த பல்வேறு விஷயங்களை 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் தமிழக முதல்வருக்கு கொடுக்கப்பட்ட பரிந்துரை குறித்து, ஐ சி எம் ஆர் துணை இயக்குனர் பிரதீப் கபூர்  விளக்கினார். அதில், தனிமைப்படுத்தல், கண்காணிப்பு போன்றவை செய்தால் தான் கொரோனவை கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 25.19% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25.19% ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1718 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 7,797 லிருந்து 8,325 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீட்பு […]

Categories
நீலகிரி மாநில செய்திகள்

நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரியில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமாகி வீடு திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த அனைவரும் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பை முடித்துள்ளனா் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். எனவே தற்போது வரை புதிய தொற்று யாருக்கும் இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவலர்களை அடுத்தடுத்து தாக்கும் கொரோனா… சென்னையில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி!

சென்னை பரங்கிமலை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நுங்கம்பாக்கம் காவல்நிலைய ரோந்து வாகனம் ஓட்டும் ஆயுதப்படை காவலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனேவே நுங்கம்பாக்கத்தில் காவல்நிலைய காவலர் ஒருவருக்கும், உளவுத்துறை காவலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. காவலர் மற்றும் உளவுத்துறை காவலருக்கு உறுதி செய்யப்பட்ட பின், நடந்த சோதனையில் ஆயுதப்படை காவலருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல பரங்கிமலை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை,கோயம்பேடு […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் டிஸ்சார்ஜ்… ஈரோட்டை தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டமானது கரூர்!

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்தார். கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெட்ரா 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பதித்த கடைசி நபரும் இன்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குணமடைந்த பெண்ணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 98% பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று.. மாநகராட்சி ஆணையர்..!

சென்னையில் 98% பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகராட்சியில் 4,900 தள்ளுவண்டி கடைகள், 1,152 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். சென்னை பெருநகர மக்களுக்கு மாநகராட்சியும், கோயம்பேடு சந்தை நிர்வாகமும் இணைத்து காய்கறிகள் விநியோகம் செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி காய்கறிகள், பழங்கள், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி தகவல்…! சென்னையில் இன்று 2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!

சென்னையில் தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 3 கர்ப்பிணிப் பெண்களும் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் தமிழகத்தில் 104 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மொத்தமாக 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 922 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,210 பேர் சிகிச்சை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு நிறைவு எதிரொலி… கோவையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல்..!

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான கடைகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து கோவையில் அதிக மக்கள் கூட்டம் வந்ததால் போக்குவரத்து நேரில் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர் செய்யமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் சிறிது நேரம் அல்லாடினர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… “உடும்பை சமைத்து சாப்பிட்ட மூவர் கைது”… தப்பியவர்களை தேடும் வனத்துறையினர்!

கன்னியாகுமரியில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க  மலையில் உடும்பைப் பிடித்து சமைத்து சாப்பிட்டவர்களை வனத் துறையினர் மடக்கிப் பிடித்தனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.. இந்த வைரஸ் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதாக உயிர் பலி வாங்கிவிடும் என்பதால், உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட இயற்கை முறை சாறுகள், முட்டை, இறைச்சிகள் ஆகியவற்றை மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா… சுமார் 4 மருத்துவமனைகளில் 560 பேர் சிகிச்சை..!

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்பாக்கம் மற்றும் ஓமந்தூரார் ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் இதுவரை 560 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் அறிகுறிகளுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா சென்னையில் வீரியம் எடுத்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 104 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மொத்தமாக 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 922 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

லேட் ஆக்காதீங்க….! ”குழப்பமா இருக்கு” உடனே சொல்லுங்க – ஸ்டாலின் வேண்டுகோள் …!!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உடனே அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. இன்னும் மூன்று நாட்களில் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசித்த போது […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறி மதுபான விற்பனை… 100 கடைகளின் உரிமம் ரத்து: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அதிரடி!

ஊரடங்கு உத்தரவை மீறி புதுச்சேரியில் மதுபானம் விற்பனை செய்ததாக 100 மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்காலிகமாக ரத்து செய்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுவரை நடத்திய மொத்தம் மற்றும் சில்லறை மதுவிற்பனையாளர்கள் 2018-19, 2019-20ம் ஆண்டுக்கான விற்பனை கணக்கை உடனே ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 33 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு… கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 8,325 ஆக உயர்வு!

இந்தியாவில் 33ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,263 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 66 நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 37வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 லிருந்து 33,050 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை […]

Categories
அரசியல்

சொல்லுங்க…. என்ன பண்ணுனீங்க….. எப்படி பண்ணுனீங்க…. புது முயற்சியை கையிலெடுத்த எடப்பாடி …!!

தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசு மே 3ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தி, கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 31ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்து, ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 2ஆம் இடம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன பண்ணுனீங்க ? எங்களுக்கு சொல்லுங்க ? முதல்வர் எடுத்த முடிவு ….!!

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒடிஷா முதல்வருடன் தமிழக முதல்வர் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன்  நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார். ஒடிசா மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கையை என்னென்ன? நோய் குறைப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நேரடியாக காணொளி மூலம் தமிழக முதலமைச்சர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா …..!!

சென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரம், வியாசர்பாடி, கொண்டித்தோப்பு பகுதியில் இருக்கக் கூடிய தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றக்கூடிய தீயணைப்பு வீரர்கள் 3 பேருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதமாகவே சென்னையில் கொரோனா தொற்று அதகிகரித்து வரக் கூடிய நிலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள்,  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு கிருமி நாசினிகளை அளிக்கக்கூடிய […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதம் கல்லூரி திறப்பு – யுஜிசி அறிவிப்பால் குழப்பம் நீங்கியது …!!

நாடுமுழுவதும் உள்ள கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அதனை திறப்பது குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

கல்லூரி தேர்வு எப்போது ? ”மாணவர்கள் எதிர்பார்ப்பு” யுஜிசி அறிவிப்பு …!!

கலை, அறிவியல் கல்லுரி மாணவர்களுக்கு நடைபெறும் தேர்வு குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

காலையில் ஷாக் கொடுத்தீங்க….. இப்போ சர்ப்ரைஸ் கொடுக்கீங்க…. மாணவர்கள் ஹேப்பி …!!

கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு பொதுத் தேர்வை நடத்தலாம் என யுஜிசியால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட வல்லுனர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது பல்கலைக்கழக மானியக்குழு. யுஜிசி என்று அழைக்கப்படும் இது உயர் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகின்றது. கடந்த வருடம் கூட நாடு முழுவதும் உள்ள இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்ற ஆலோசனையை தெரிவித்தது.   […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூலை மாதத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வு – யுஜிசி அறிவிப்பு ….!!

கலை, அறிவியல் கல்லுரி மாணவர்களுக்கு நடைபெறும் தேர்வு குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து […]

Categories
அரசியல்

கொரோனாவால் தமிழகத்தில் இன்று இருவர் மரணம்… பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பலியானோரின்  எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டிய நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை  தாண்டியுள்ளது.  […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 1,210ஆக அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 1,813 புதிதாக கொரோனா உறுதி… இரட்டிப்பு விகிதம் 11.3 நாட்கள் ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

தற்போது கிடைத்த தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31, 787 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,813 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 71 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்ட 31787 பேரில், 22982 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுவரை 1008 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7797 ஆக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் சிறப்புக்குழுக்கள்: முதல்வர் வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்!

எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கூறியதாவது, ” அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காமல் விடுபட்டவர்களை கண்டறிந்து வழங்குங்கள். நோய்த்தடுப்பு பகுதிகளில் நகரும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல விவசாயிகளுக்கு தடை இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம், சமூக விலகலுடன் முகக் கவசம் அணிந்து நடைபெறுவதை உறுதி […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நேரத்தில் சர்வீஸ் செண்டர், வீட்டு உபயோக விற்பனை கடைகள் திறக்க வாய்ப்புள்ளதா? : ஐகோர்ட் கேள்வி!

வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும், சர்வீஸ் செண்டர்களையும் திறக்க வாய்ப்புள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சர்வீஸ் சென்டர்களை திறப்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.சி., பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருள் விற்பனையங்கங்களையம், சர்வீஸ் சென்டர்களையும் திறக்க கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று 36வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியாது… “வருடந்தோறும் வரலாம்”: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொரோனாவை வைரஸை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியாது என்றும் ஃப்ளு போன்று இந்த தொற்று நோய் அடிக்கடி வரும் எனவும் சீனா மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா மனிதர்களிடையே வெகு காலம் நீடித்திருக்கும் என சீனாவின் நோய் கிருமி ஆய்வு கழக இயக்குனர் ஜின்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சார்ஸ் வைரஸோடு ஒப்பிடும் பொது கொரோனா மிகவும் கொடிய வைரஸ் என அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அறிகுறி எதுவும் இல்லாமல் இந்த வைரஸ் பரவுவதால் மிக பெய்ய […]

Categories
ஈரோடு திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனைத்து கால்நடைகளுக்கும் தேவையான தீவனங்கள்…. தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றது …!

கடந்த 2 நாட்களாக திருப்பூரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஈரோடு சென்னிமலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டம் விடுபட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் வெளிமாநிலத்தவர் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். அதேபோல கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்டும் – சிபிஎஸ்இ உறுதி …!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப் படுவது சம்பந்தமான நிறைய வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. மத்திய அரசு இதற்கான அனுமதி வழங்கிவிட்டது, மாநில அரசுகள் முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் சிபிஎஸ்சி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தடை உத்தரவை முடிவு செய்தபிறகு கலந்தாலோசித்து 10 மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா : “4 வயது குழந்தை”… 88 வயது மூதாட்டி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் டிஸ்சார்ஜ்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி உள்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 2,084 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 1,823 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்ட நிலையில், 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மந்தவெளி சூப்பர் மார்க்கெட்டில் 4 பேருக்கு கொரோனா …!!

சென்னை மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் நேற்று வரைக்கும் சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைத்து மக்களுக்கு தொடர்ச்சியாக பொருட்களை வழங்கி வந்துள்ளனர். கணவன், மனைவி, மகன், மக்கள் என நான்கு பேருக்கும் நேற்று சளி, காய்ச்சல், இருமல் என அறிகுறி வரவே அவர்கள் உடனடியா […]

Categories
உலக செய்திகள்

“நாங்க தான் விரைவான பரிசோதனை செய்றோம்: மற்ற நாடுகள் செய்றதில்ல”: அதிபர் ட்ரம்ப் புது விளக்கம்!

மற்ற நாடுகளை விட அமெரிக்காதான் கொரோனா பரிசோதனையை விரைவாக செய்கிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். விரைவாக பரிசோதிப்பதால் தான் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போல் மற்ற நாடுகள் பரிசோதிக்காததால் தான் பாதிப்பு குறைவாக இருப்பது போல் காட்டுகிறது என அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து 983 […]

Categories
கோயம்புத்தூர் சென்னை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றுடன் முழு ஊரடங்கு நிறைவு… 3 மாநகராட்சிகளுக்கு மட்டும் சிறப்பு சலுகை.. தமிழக அரசு..!

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை கடந்த 24ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு […]

Categories
அரசியல்

கவனமா இருக்க….! ”முழுமையா பாருங்க” முதல்வர் போட்ட உத்தரவு ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல்துறைக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், சிவப்பு பகுதியிலிருந்து ஆரஞ்சு பகுதியாக மாற்ற வேண்டும். ஆரஞ்சு பகுதியில் இருந்து பச்சை பகுதியாக மாற வேண்டும். அப்படி படிப்படியாக மாற்றினால்தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அங்க மட்டும் வேண்டாம்… ”அது ரொம்ப டேன்ஜர்” முதல்வர் எச்சரிக்கை ….!!

கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டமா?  என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், கொரோனா பாதிப்பில் சிவப்பு பகுதி, ஆரஞ்சு பகுதி, பச்சை பகுதி என்று மூன்றாக பிரிக்கப்படுகின்றன. இந்த சிவப்பு பகுதி என்பது அதிகமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி மாத்துங்க….! ”அதுதான் சூப்பரா இருக்கும்” எடப்பாடி அறிவுரை….!!

கொரோனா பாதிப்பில் அனைத்து பகுதிகளும் பச்சை மண்டலமாக மாற்றப்பட வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவு என்பதே மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர்,  வேளாண் பணிகளை யாரும் தடுக்கக்கூடாது, வேளாண் பணிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த தடையும் செய்யக்கூடாது. காய்கறி கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக […]

Categories
அரசியல்

அது ரொம்ப முக்கியம்…! ”யாரும் தடுக்காதீங்க”  உத்தரவு போட்ட முதல்வர் …!!

வேளாண் பணிகளை யாரும் தடுக்கக்கூடாது, வேளாண் பணிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.  ஊரடங்கு உத்தரவு என்பதே மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர்,  வேளாண் பணிகளை யாரும் தடுக்கக்கூடாது, வேளாண் பணிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த தடையும் செய்யக்கூடாது. காய்கறி கடைகளில் தனிமனித இடைவெளி […]

Categories
அரசியல்

நிச்சயம் ஊரடங்கு நீட்டிப்பு….! ”கலெக்டர் ஒத்துழைப்பு முக்கியம்” முதல்வர் அறிவுறுத்தல் ….!!

ஊரடங்கை மேலும் நீட்டித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை  குறைக்க முடியும் என்ற சூழல் நிலவி வருகிறது. ஊரடங்கு உத்தரவு என்பதே மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை சென்னை தலைமை செயலகத்தில் காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர்,  “கொரோனா தொற்றுள்ள பகுதிகள் மூன்றாக பிரிக்கப்படுகின்றது. சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் […]

Categories
அரசியல்

இப்படி மாத்துங்க….! ”முதல்வர் உத்தரவு” அதான் நல்லா இருக்கும் …!!

கொரோனா நோய் தொற்று எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு மாவட்டங்களில் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் ஆலோசனை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, கொரோனா தொற்றுள்ள பகுதிகள் மூன்றாக பிரிக்கப்படுகின்றது. சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை […]

Categories
அரசியல்

வேலைக்கு சேக்காதீங்க…..! ”முதல்வர் போட்ட உத்தரவு” கவலையில் முதியவர்!

100 நாள் வேலைத்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு பணி தரலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, 100 நாள் வேலைத்திட்டத்தை முகக்கவசம், தனி நபர் இடைவெளியுடன் செயல்படுத்த வேண்டும். 50 பேர் […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுக்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. அதில் நெருக்கடியான நிலையில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி தகவல்… சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனா உறுதி!

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனோ பாதிப்பு உறுதியாகியுள்ளது. உணவு டெலிவரி ஊழியர் சென்ற வீடுகள், மற்றும் இடங்கள் குறித்து சுகாதாரத்துறை விவரங்களை சேகரித்து வருகிறது. தற்போது, அந்த 26 வயது இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், உணவு டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதே போன்ற சம்பவம் முன்பு டெல்லியிலும் நடந்துள்ளது. அதன் காரணமாக சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம்…!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058-ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 673 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் சென்னையின் பாதிப்பு விகிதம் 32.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது சென்னை மருத்துவமனைகளில் 455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories

Tech |