Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

காஞ்சிபுரத்தில் சிக்கிய 7 பேர்….! கோயம்பேடு மார்க்கெட் மூலம் 88 பேருக்கு கொரோனா …!!

கோயம்பேடு மார்க்கெட் மூலமாக 88 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பிறவியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் என 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது . இதில் புதிதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 50 பேர், அரியலூரில் 19 பேர், கடலூரில் 9 பேர், விழுப்புரத்தில் 2 பேர், பெரம்பலூரில் 1 காஞ்சிபுரத்தில் 7 என மொத்தமாக கோயம்பேடு சந்தை தொடர்புடைய 88 […]

Categories
தேசிய செய்திகள்

கான்கீரிட் லாரியின் கலவை தொட்டியில் ஒளிந்துகொண்டு சொந்த ஊர் செல்ல முயன்ற 18 பேர் கைது..!

கான்கீரிட் லாரியின் கலவை தொட்டியில் ஒளிந்து கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 18 பேர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து லக்னோவுக்கு சென்று கொண்டிருந்ததாக அம்மாவட்ட டி.எஸ்.பி உமகாந்த் சவுத்ரி கூறியுள்ளார். தற்போது லாரி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், லாரியின் கலவையில் தொடரில் ஒளிந்திருந்தவர்கள் மற்றும் டிரைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனவால் 11,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வீரியமாக பரவ […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்த 700 பேர்… 27 பேரிடம் சோதனை செய்ததில் 7 பேருக்கு கொரோனா உறுதி!

கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு வந்த 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தனியார் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லையில் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 27 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 12 பேருக்கு புதிதாக […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை உட்பட 12 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி..!

காஞ்சிபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்துவிட்டு காஞ்சிபுரம் சென்றவர் மூலம் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. குன்றத்தூரில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தஞ்சையிலும் நாளை முழு ஊரடங்கு…. மருந்தகங்கள், பால் கடைகள் இயங்க அனுமதி..!

கடலூர், திருவாரூர், அரியலூரை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

முகாமில் தங்கியிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் 68 பேருக்கு கொரோனா உறுதி…!

கிழக்கு டெல்லியில் சி.ஆர்.பி.எப் முகாமில் இருந்த 68 வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 37 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 71 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

மிச்சிகனில் அவசர நிலையை 4 வாரங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு… துப்பாக்கியுடன் சட்டசபைக்குள் புகுந்த மக்கள்!

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினர்  அவசர நிலையை  4 வாரங்களுக்கு நீட்டிக்க உத்தரவுகளை பிறப்பித்ததால் மக்கள் சிலர் துப்பாக்கியுடன் சட்டசபைக்குள் புகுந்தனர். அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆளுநர் கிரெட்சன் விட்மர் வியாழக்கிழமை இரவு மிச்சிகனின் COVID-19 அவசரகால நிலையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க புதிய நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். ஆனால் சட்டமன்றத்தில் அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் மே 28 வரை அவசரகாலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்ததைத் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனோவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் பிறப்பிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மாநில அரசுகள் துரிதமாக செயல்பட […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று… ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பாதிப்பு..!

சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில், டெக்கனிக்கல் பிரிவில் பணிபுரிந்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியான 9 பேரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த பகுதியாக சென்னை மாநகரம் திகழ்கிறது. நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அனைத்து வங்கிகள், ஏடிஎம்-களில் காவலரை நியமிக்க உத்தரவு… சேலம் மாநகராட்சி!

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் உடனடியாக காவலரை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களை உடனடியாக மூட வேண்டும் என சேலம் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏடிஎம் மையங்களில் அவ்வப்போது கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 33,819 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 37,336 ஆக உயர்ந்தது…. அதிகம் பாதித்த மாநிலங்களின் எண்ணிக்கை விவரம்

இந்தியாவில் 37 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 71 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 39வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,043 லிருந்து 37,336 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

BREAKING : அதிர்ச்சி தகவல் – ஆந்திரா சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா உறுதி!

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக இருந்த உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் வேப்பனஹெள்ளி அருகே நல்லூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நல்லூர் கிராமம் தடை […]

Categories
உலக செய்திகள்

2 முறை நின்று போன இதயம்… கோமாவிற்கு சென்ற பின்னரும் கொரோனாவை வென்ற அதிசய நபர்..!!

இரண்டு முறை இதயம் நின்று கோமாவிற்கு சென்ற கொரோனா தொற்று நோயாளி குணமடைந்த அதிசயம் நடந்துள்ளது. ஏழு வாரங்களுக்கு ஏழு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானியர் ஹோவெல் ஸ்காட் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது இதயம் துடிப்பதை இரண்டு முறை நிறுத்தி பின்னர் கோமாவிற்கு சென்று பின்னர் அதிசயமாக மீண்டு வந்துள்ளார். அந்த அதிசய மனிதரை மருத்துவர்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பும் காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதிசயமாக உயிர் பிழைத்த அவரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சரக்கு வாகன சேவைக்கு அனுமதி – யாரும் தடுக்கக் கூடாது …!!

நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழ்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தாக்கத்தை அடுத்து 3-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கை நீட்டித்தது மத்திய அரசு உத்தரவிட்டது. இதில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ன. சிவப்பு மண்டலத்தில் தனியார் நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்கலாம்.ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் மட்டும் டாக்சிகளை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பச்சை மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மதுக்கடைகளை திறக்கலாம்….! ”உத்தரவு போட்ட அரசு” குடிமகன்கள் மகிழ்ச்சி …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிப்பு பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”மதுக்கடைகளை திறக்கலாம்” மத்திய அரசு உத்தரவு ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆரஞ்சு மண்டலங்களில் தளர்வுகள் என்ன?

ஆரஞ்சு மண்டலங்களில் மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மே 4ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சிவப்பு மண்டலங்களுக்கு விதிக்கப்படும் தடைகள் ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிப்பு பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும் சைக்கிள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பேருந்துகள் இயக்க அனுமதி….! மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு….!!

நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் விமான போக்குவரத்து, ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு : சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை!

கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மே 4ஆம் தேதி முதல் மே 17 ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு – மத்திய அரசு அறிவிப்பு …!!

வருகின்ற மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மறுநாளோடு ஊரடங்கு நிறைவடைய இருந் நிலையில் நாடு முழுவதும் 25 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பேரிடர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: நாடு முழுவதும் பொதுமுடக்கம் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு …!!

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மேலும் 2 வாரம் நீட்டிப்பு என்று மத்திய  உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மே 4ஆம் தேதி முதல் மே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

யாரையும் விட்டுறாதீங்க….! ”எல்லாருக்கும் பண்ணுங்க” தமிழக அரசு உத்தரவு …!!

பிற பகுதிகளில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தவேண்டும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்ப கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் சுற்றுலாப்பயணிகளின் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை என்பது கட்டாயம் நடத்தப்பட வேண்டும். 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என தலைமை செயலாளர் அந்த அறிக்கையில் உத்தரவிட்டிருக்கிறார். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இரண்டு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி… அதிர்ச்சியில் அரசு மருத்துவமனை..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இருதவியல் துறையை சேர்ந்த 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சென்னை மருத்துவமனைகளில் 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என […]

Categories
உலக செய்திகள்

இந்த சமயத்தில் இப்படி நடக்கலாமா… இளைஞன் செய்த கேவலமான செயல்… 10 மாதம் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

லண்டனில் பேருந்து ஓட்டுனர் மற்றும் காவல்துறையினர் மீது எச்சில் துப்பி தனக்கு கொரோனா இருப்பதாக கூறி அதிர வைத்த இளைஞருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் வில்லியம் கவ்லி  (william cawley) என்ற 23 வயது இளைஞன்  பேருந்து கிளம்பும் இடத்திற்கு சென்ற நிலையில், பேருந்துக்குள் ஏறுவதற்கு முயன்றுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுனர் அந்த இளைஞனிடம் கொரோனா தொற்றிலிருந்து தப்புவதற்கு சமூக இடைவெளியை கடைபிடித்து இடையில் இருக்கும் பேருந்து கதவைத்திறந்து பேருந்துக்குள் ஏறும்படி கூறியுள்ளார். […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி இப்படித்தான்….! ”சாட்டையை சுழற்றிய சென்னை” புதிய உத்தரவு …!!

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சி தமிழகத்திலேயே மிக அதிகமான கொரோனா நோய் தொற்று இருக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. இதுவரை 906 நபர்கள் கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் மாநகராட்சி மற்றும் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஒரு சுற்றறிக்கையை அறிவித்திருக்கிறார். அதில் சென்னையில் கடும் விதிமுறைகள் உடனே அமலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வருவாய் ஈட்ட முடியாவிட்டால்… “அரசு ஊழியர்களின் சம்பளம் கட்”: புதுச்சேரி அரசு கொடுத்த ஷாக்..!

புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தகவல் அளித்துள்ளார். புதுச்சேரியில், மாஹேவில் இன்று 51 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெளிநாடு சென்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த நபர் மாஹே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

14 நாள் தனிமை ….! ”ஒரு நாளுக்கு ரூ.100” சென்னை மாநகராட்சி அதிரடி ….!!

 சென்னையில் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி தமிழகத்திலேயே மிக அதிகமான கொரோனா நோய் தொற்று இருக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. இதுவரை 906 நபர்கள் கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் மாநகராட்சி மற்றும் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஒரு சுற்றறிக்கையை அறிவித்திருக்கிறார். அதில் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பா?… டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்..!

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், பரிந்துரைகள் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. இதையடுத்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மே 3க்கு பின் என்ன ? ”முடிவெடுக்கும் மத்திய அரசு” நாளை அமைச்சரவை கூட்டம் …!!

மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றது. நாளைய தினம் நடக்க உள்ள இந்த அமைச்சரவை கூட்டம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால் பிரதமருக்கு மிக முக்கியமான சில பரிந்துரைகளை இந்தஅமைச்சரவை கூட்டம் வழங்குகிறது. நிதித்துறை, உள்துறை, வர்த்தகத் துறை, பொதுப் போக்குவரத்து துறை, கப்பல் மற்றும் விமான போக்குவரத்து என முக்கிய துறைகளின் அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் மீண்டும் கொரோனா… ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தொற்று உறுதி..!

கரூரில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தநிலையில், கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில், சென்னையில் இருந்து கரூர் வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பாதித்த கடைசி நபரும் நேற்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையை பாருங்க…! ”சிறப்பு அதிகாரி நியமனம்” தமிழக அரசு உத்தரவு …..!!

சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை பொருத்தவரை நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. சிறிது நேரத்திற்கு முன்பு கூட ஐஸ்ஹவுஸ் பகுதியில் 19 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்றும் இன்றும்  35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னையில் 200க்கு மேற்பட்ட தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னைக்கு கொரோனாதடுப்பு சிறப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம்!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை – […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் 19 பேருக்கு கொரோனா …..!!

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் 2 நாட்களில் 35 பேருக்கு கொரோனா  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி வரும் கொரோனாவின் தாக்கம் தலைநகர் சென்னையை உருக்குலைத்துள்ளது. சென்னையில் மட்டும் 916 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் எடுக்கப்பட்டு வரக்கூடிய சூழ் நிலையில் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் கடந்த 2 நாட்களில் மட்டும் 35 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்னும் 5 பேர் தான்….! ”வெல்ல போகும் நெல்லை” 6 பேர் டிஸ்சார்ஜ் ….!!

திருநெல்வேலியில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 1258 பேர் குணமடைந்து, 28 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், தரமான சிகிச்சை வழங்கி அதிகமானோரை குணப்படுத்தி வீடு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் கொரோனா பாதித்த அதிகமானோரை […]

Categories
அரசியல்

ஊரடங்கை நீடித்தால் மக்கள் புதிய இயல்பு வாழ்க்கை வாழ தயாராக வேண்டும்: டிடிவி தினகரன்!

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் புதிய இயல்பு வாழ்க்கை வாழ மக்கள் தயாராக வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். கொரோனா ஆபத்து நீங்கும் வரை மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கை நீட்டித்தால் ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு புதிதாக […]

Categories
தேசிய செய்திகள்

“பிளாஸ்மா சிகிச்சைகள் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது”: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சைகள் மூலம் நன்றாக பலன் கிடைத்துள்ளன என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஐசியூ-வில் இருந்த நபர் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேருக்கு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

#Breaking: தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி – கொரோனா மரணம் 28ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்த 96 வயது முதியவர் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. இந்தியாவில் அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 6ஆவது இடத்தில் இருந்தாலும், சிறப்பான சிகிச்சை அளித்து அதிகமானோரை குணப்படுத்திய […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனாவுக்கு 96 வயது முதியவர் பலி …!!

சென்னையில் கொரோனா பாதித்த 96 வயது முதியவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. இந்தியாவில் அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 6ஆவது இடத்தில் இருந்தாலும், சிறப்பான சிகிச்சை அளித்து அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்கள் […]

Categories
உலக செய்திகள்

“இது என்ன வேடிக்கையா”… கொரோனாவால் இறந்தவரின் சடலத்துடன் டான்ஸ் ஆடும் செவிலியர்கள்… சர்ச்சையான வீடியோ!

கொரோனாவால் பலியான ஒருவரின் உடலுக்கு செவிலியர்கள் நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டிக்டாக்கில் ஒரு வீடியோ வெளியாகி செமையாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என 4 செவிலியர்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் சடலம் போன்ற காட்சியளிக்கும் ஒரு பொருளை தங்களது தோளின் மேல் வைத்து கொண்டு நடனமாடி செல்கின்றனர்.  ஆனால் அது உண்மையான சடலமாக என்று தெரியவில்லை. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா உறுதி… சுய தனிமையில் இருப்பதாக அரசு தகவல்!

கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று சுமார் 180 நாடுகளை தாக்கியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 10 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உலகளவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே தெருவை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா உறுதி: திருவல்லிக்கேணியில் பரபரப்பு..!

சென்னை திருவல்லிக்கேணியில் இன்று 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே தெருவை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து அந்த பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது – மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை […]

Categories
தேசிய செய்திகள்

யப்பாடா…! ”அனுப்பிட்டாங்க” தொழிலாளர்கள் ஊருக்கு அனுப்பி வைப்பு …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்தஊருக்கு அனுப்பும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கால் மாநிலம் விட்டு மாநிலம் வேலை செய்யக்கூடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில்  பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு நடைப் பயணம் மேற்கொள்கிறார்கள். இது நாடு முழுவதும் நிகழ்ந்தது. எனவே அந்தந்த மாநில அரசாங்கம் அவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ள வேண்டும், அவர்களை பத்திரமாக வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தன. இதில் குழந்தைகளும் […]

Categories
உலக செய்திகள்

அங்க இருந்துதான் பரவியிருக்கு… “எங்கிட்ட ஆதாரம் இருக்கு”… ஆனா சொல்ல மாட்டேன்… சிக்கியதா சீனா?

கொரோனா வைரஸ் சீனாவின் வைரலாஜி நிறுவனத்திலிருந்து பரவி இருக்கலாம் எனவும், அதற்கு தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.. உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருக்கும் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தில் உருவாகியிருக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில தகவல்கள் பரவியது. ஆனால் அப்படி எல்லாம் கிடையாது என சீனா அதை திட்டவட்டமாக மறுத்தது. அதேநேரம் கொரோனா வைரஸ் வூஹானில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜீரோ ஆன தூத்துக்குடி….! ”ஹீரோவாக ஜொலிக்கிறது” கொரோனா இல்லா மாவட்டம் ….!!

தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறி அசத்தியுள்ளது. தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 1258 பேர் குணமடைந்து,  27 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், தரமான சிகிச்சை வழங்கி அதிகமானோரை குணப்படுத்தி வீடு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் முதல் முறை பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 53 வயதான நபர் உயிரிழந்துள்ளதாக மும்பை லீலாவதி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 583 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்தமாக பாதித்தோர் எண்ணிக்கை 10,490 ஆக உயர்ந்துள்ளது. அதில் 7,061 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மும்பை தாராவியில் மட்டும் 396 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம்…!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சென்னை மருத்துவமனைகளில் 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தாக்குதல் நடத்திய 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கீழ்ப்பாக்கம் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஒரு பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ […]

Categories

Tech |