Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரொம்ப மகிழ்ச்சி…! ”தலையிட முடியாதுனு சொல்லிட்டீங்க” ஹேப்பி ஆன தமிழக அரசு …!!

அரசின் கொள்கை முடிவாக இருக்கும் பூரண மதுவிலக்கில் நீதிமன்றம் தலையிடாது என்று சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

#Breaking: வேற வழி இல்ல…! ”கோயம்பேடு சந்தை மூடல்” அரசு அதிரடி முடிவு …!!

கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது.   தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் கூடாரமான கோயம்பேடு…! மொத்த பாதிப்பு 300ஐ தாண்டியது ….!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் 300க்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தடுமாறும் தலைநகர்….! ”கொதறிய கொரோனா” உச்சகட்ட பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரேநாளில் 107 பேருக்கு கொரோனா … கோயம்பேடு மூலம் சிதைந்த கடலூர்….!

தமிழகத்தில் கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுமார் 900 பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்க முடிவு: சென்னை மாநகராட்சி ..!

சென்னையில் உள்ள 900 பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. திரு.வி.க. நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் முகாம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வசமாக சிக்கிய விழுப்புரம்…! ”இன்று மட்டும் 40 பேர்” கோயம்பேடு மூலம் 73 பேருக்கு கொரோனா …!!

விழுப்புரத்தில் இன்று காலை 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை 20 பேருக்கு கொரோனா உறுதி செயப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வியாபாரம் செய்வதற்கும், வேலை செய்வதற்கும் சென்று வந்தவர்கள் என்று கண்டறிப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய 7000 […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரியலூரில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 52ஆக அதிகரிப்பு..!

அரியலூர் மாவட்டத்தில் 4 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உட்பட 24 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அரியலூர் மாவட்டத்தில் சுமார் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரில் சென்னை பீனிக்ஸ் மாலில் இருந்து திரும்பிய பெண் ஒருவர், மருந்தக உரிமையாளர் ஒருவர் மற்றும் அவரது கடை ஊழியர்கள் இருவர் ஆகியோருக்கு கொரோனா பரவியது. அந்தப் பெண்கள் மூலம், […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம்…!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

Oman: 6.5 லட்சம் இந்தியர்கள் வேலை காலி….! ஓமன் அரசு எடுத்த முடிவால் அதிர்ச்சி …!!

ஓமனில் பணிபுரியும் 6.5 லட்சம் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.  சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் ஆட்டி படைக்கின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் கொரோனாவின் தாக்கத்திற்கு 200க்கும் அதிகமான நாடுகள் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளன. உலக அளவில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 2.50 லட்சத்தை நெருங்குகின்றது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டியது… அதிகம் பாதித்த மாநிலங்களின் விவரம்..!

இந்தியாவில் 42 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,553 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 72 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 41வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,533 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சின்ன தப்பு செஞ்சாலும் அவ்வளவுதான்”… கொரோனாவை டெஸ்ட் கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு பேசிய கங்குலி!

கரடுமுரடான களத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்று தற்போதைய சூழல் இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது. நேற்று நிலவரப்படி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்குலி தற்போது உள்ள நிலை கரடுமுரடான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்ற […]

Categories
உலக செய்திகள்

லைவ் டெலிகாஸ்ட்டில்…. அரைநிர்வாணத்துடன் நடந்து சென்ற இளம் பெண்?… சர்ச்சையில் பத்திரிகையாளர்!

கொரோனா ஊரடங்கில் ஒரு பத்திரிக்கையாளர் வீடியோ நேர்காணலில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், ​​ஒரு அரை நிர்வாணப் பெண் சாதாரணமாக பின்னால் நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தற்போது பெரும்பான்மையான மக்கள் தங்களது வீட்டில் இருந்து வேலை பார்க்க வேண்டிய சூழலில் இருக்கின்றனர். வீட்டில் இருந்து வேலை பார்ப்பது மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்த சூழல் மிகவும் ஏதுவாக அமைந்தாலும் கூட, ஊடகம் மற்றும் காணொலி துறை […]

Categories
அரசியல்

இப்படி ஆகிடுச்சே…! தவறிய கணிப்பு…. மாஸ் காட்டும் கேரளா…. புலம்பும் எடப்பாடி…!!

இந்தியாவிலே சிறப்பான முறையில் கொரோனா சிகிச்சை அளித்த கேரளா பெருமளவில் கொரோனவை கட்டுப்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்றோடு 40 நாளை நிறைவு அடைய இருக்கும் நிலையில், கொரோனவன் பாதிப்பு 40,000த்தை தாண்டியுள்ளதால் கூடுதலாக இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பையை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று ஒரே நாள்….! ”12 மாவட்டம்” 266 பேர் பாதிப்பு – வேட்டையாடும் கொரோனா …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 12 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: குட் நியூஸ் : தமிழகத்தில்  1379 பேர் குணமடைந்துள்ளனர் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் […]

Categories
அரசியல்

சென்னையில் எகிறிய பாதிப்பு… ஒரேநாளில் 203 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் சென்னையில் இன்று ஒரேநாளில் கொரோனா வைரசால் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. நாள்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு  உறுதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3000யை தாண்டியது …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியா- பாதிப்பு- 40,263, மரணம் – 1,306, மீண்டவர்கள் – 10,887 ..!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்பு : இந்தியாவில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சும்மாவே பணம் இல்லை…. இதுல இப்படியா ? இடியாக விழுந்த உத்தரவு …!!

பெட்ரோல் – டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தி அரசாணை வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக தொழில்கள் முடங்கி உள்ளன. இதனால் அரசுக்கான வரி வருவாயும் மிகக் குறைவாகவே இருக்கின்றது. அரசிற்கு அதிகமான வருவாய் கொடுக்கும் டாஸ்மாக் கடைகளும் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா […]

Categories
அரசியல்

வேற வழியில்லை…! ”ஷாக் கொடுத்த தமிழக அரசு” ஆடி போன தமிழக மக்கள் …!!

தமிழகத்தில் பெட்ரோல் – டீசல்லுக்கான மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக தொழில்கள் முடங்கி உள்ளன. இதனால் அரசுக்கான வரி வருவாயும் மிகக் குறைவாகவே இருக்கின்றது. கடந்த ஒன்றரை மாதங்களாக டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

#Breaking: தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்கிறது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெட்ரோல் டீசலுக்கான பயன்பாடுகள் குறைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசலின் விலை பயன்பாடு முற்றிலும் குறைந்து இருக்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் விழா லிட்டருக்கு 3.25 காசும், டீசல் 2.50 காசும் உயர்கின்றது. இது நாளை முதல் அமலாலாக இருப்பதால் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

வேட்டை ஆடிய கொரோனா….! ”35 லட்சம் பேர் பாதிப்பு” அதிரும் உலகை நாடுகள் …!!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 45 ஆயிரத்து 050 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11 லட்சத்து 28 ஆயிரத்து 511 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 210  நாடுகளுக்கும் மேல் பரவியது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

உலகளவில் 6ம் இடம்…! ”ஏற்றம் காணும் இந்தியா” சிக்கி கொள்ளும் அபாயம் ….!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா சின்னாபின்னமாக்கியுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை, தடம் தெரியாமல் ஆக்கியுள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற ஐரோப்பிய நாடுகள் கடும் விளைவுகளை சந்தித்துள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கட்டுப்படுத்திய இந்தியா : […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒருவர் கூட தப்ப முடியாது….! சாட்டையை சுழற்றும் தமிழக அரசு ….!!

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய பலருக்கும் கொரோனா உறுதியாகி வருவது மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. 5 நாளில் 685 பேருக்கு கொரோனா : தலைநகர் சென்னையில் கடந்த […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னை வி.ஆர். பிள்ளை தெருவில் ஒருவர் மூலம் 52 பேருக்கு கொரோனா

சென்னையில் உள்ள வி.ஆர். பிள்ளை தெருவில் ஒருவர் மூலம் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவின் மையப்புள்ளியாக தலைநகர் சென்னை இருந்து வருகின்றது. அங்கு மட்டும் 1,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். மாஸ்க் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை வென்ற 106 வயது மூதாட்டி… நம்பிக்கையளிக்கும் செய்தி!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து 106 வயது பாட்டி மீண்டுள்ளது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில், ஒன்றான பிரான்ஸ் கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடாக திகழ்கிறது. அங்கு 1, 67,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதில், 24,000-த்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர்.. இந்நிலையில் அந்நாட்டில் ஓய்வு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கிடுகிடுவென எகிறும் கொரோனா….! பாதிப்பு 39,980, மரணம் 1,301 ….!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை நெருங்க இருக்கின்றது. மொத்த பாதிப்பு : […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 40,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40ஆயிரத்தை நெருங்க இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் 37,776லிருந்த கொரோனா பாதிப்பு 39,980ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

செஞ்சுரி போட்ட கோயம்பேடு…! ”புது சிக்கலில் தமிழகம்” திணற போகும் அரசு …!!

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய பலருக்கும் கொரோனா உறுதியாகி வருவது மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. 5 நாளில் 685 பேருக்கு கொரோனா :  தலைநகர் சென்னையில் கடந்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாட்டிக்கொண்ட விழுப்புரம்…! ”அதிர வைத்த கோயம்பேடு” 70 பேருக்கு கொரோனா …..!!

விழுப்புரத்தில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்ந்திருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறிச்சந்தை திரும்பிய 27 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரத்தில் 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் 17 ,அதே போல கடலூரை சேர்ந்த 8 பேருக்கும்,அரியலூரை சேர்ந்த்த 2 பேருக்கு பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு காய்கறிச்சந்தை மூலமாக 119 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.  இதில் சென்னை 52 […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

பதறவைக்கும் கோயம்பேடு….! ”117 பேருக்கு கொரோனா” பல மாவட்டங்களுக்கு பரவியது …!!

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய பலருக்கும் கொரோனா உறுதியாகி வருவது மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 5 நாட்களாக 103, 94, 138, 176, 174 […]

Categories
அரசியல்

மே 4 முதல் எது இயங்கும்? எது இயங்காது?

மே 4ஆம் தேதி முதல் தமிழகத்தில் எது இயங்கும் ? எது இயங்காது என தெளிவாக பார்த்து விடலாம். தமிழக அரசின் அறிவிப்பு ( தளர்வுகள் ) அத்தனையும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது. மற்ற பகுதிகளுக்கு தான் தளர்வு. தமிழக அரசு என்று சொல்லி இருக்காங்க என்றால் சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதி, சென்னை காவல்துறை உட்படாத மாநிலத்தின் மற்ற பகுதி என இரண்டாக பிரித்து உள்ளார்கள். சென்னையில் எது இயங்கும் ? அத்தியாவசிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: டெல்லியின் முன்னாள் நீதிபதி கொரோனாவால் உயிரிழப்பு ….!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரசால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் 39,311 பேர்  கொரோனவால் பாதிக்கப்பட்டு 1,319 பேர் உயிரிழந்துள்ளனர். அதே […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

கதறும் சென்னை…! ”5 நாளில் 685 பேர் பாதிப்பு” கொரோனாவின் கூடாரமானது …!!

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது.தலைநகர் சென்னையில் கடந்த 5 நாட்களாக 103, 94, 138, 176, 174 என்ற எண்ணிக்கையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

திக்,திக் தலைநகர்…! ”ஒரே நாளில் 231 பேர்” சென்னையில் 1,256ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் எப்போதும் இல்லாத அளவாக 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2757ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் கொரோனவால் பலியானோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர்  எண்ணிக்கை 1341ஆக உயர்நதுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 1,256ஆக உயர்ந்துள்ளது. 12வயதுகுட்பட்ட 159 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளத்தில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பலியானவர்களின்  எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை  தாண்டியுள்ளது.  இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் என்ற வகைப்பாடின்றி அனைத்திற்கும் பொருந்தும்!

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்வும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பொது முடக்கத்தின் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. போது மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோய் தொற்று, தன்மையில் அடிப்படையில் மத்திய அரசால் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்டங்கள் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக அரசின் தளர்வுகள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“என்னை மன்னிச்சிடுங்க”…. “இப்படி நடக்கும்னு நினைக்கல”… கரூர் ஆம்புலன்ஸ் உதவியாளரின் பதிவு…!

கரூரில் கொரோனா பாதிப்பு உள்ளது தெரியாமல் 108 ஆம்புலன்சில் பணிபுரிந்த மருத்துவ உதவியாளர் மன்னிப்பு கேட்டு வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன்னால் யாருக்கு கொரோனா பரவியிருக்கக்கூடாது என்று இறைவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை மன்னித்து விடும் படி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் […]

Categories
அரசியல்

50 வயதிற்குட்பட்ட ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தலாம்: பள்ளிக்கல்வித்துறை..!

50 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள ஆசிரியர்களை கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. பல ஆசிரியர்கள் தன்னார்வமாக பணியாற்ற விருப்பம் தெரிவிப்பதால் மருத்துவம் அல்லாத பணிகளுக்கு பயன்படுத்தலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று வரை, தமிழகத்தில் கொரோனாவால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன ? ஆனாலும் சரி….! ”இந்த 11 மட்டும் கிடையாது” அரசு போட்ட உத்தரவு ….!!

தமிழகம் முழுவதும் மே 17ஆம் தேதி வரை சில தளர்வுகள் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. முதலமைச்சரின் அறிக்கையாக இது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்தில் மே 17ஆம் தேதி ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்கள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு 11 […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 பேருக்கு கொரோனா …..!!

சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள் பல்வேறு கட்ட தடுப்பு பணிகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக காவல்துறையின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக பணியாக இருக்கிறது. தற்போது காவல்துறையினரும் கொரோனாவால் பாதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்கிறது. தற்போது டிஜிபி அலுவலகத்தில் இருக்கக்கூடிய உளவுத் துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரக்கூடிய 2 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,720 ஆக அதிகரிப்பு..!

ராஜஸ்தானில் இன்று புதிதாக 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,720 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் தற்போது 1,534 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல 1,121 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது வரை, குணமடைந்தவர்களில் 714 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சொல்லிய மத்திய அரசு…! ”மீறிய தமிழக அரசு” செம மகிழ்ச்சியில் மக்கள் ….!!

ஊரடங்கில் மத்திய அரசு அனுமதித்த அதே தளர்வுகளுடன் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. முதலமைச்சரின் அறிக்கையாக இது வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதே நேரத்தில் நேற்று மத்திய அரசு கொடுத்த சில தளர்வுகள் பின்பற்றப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.மேலும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 17 வரை உள்ள கட்டுப்பாடு தளர்வுகள் என்ன? எந்த தொழில்களுக்கு அனுமதி?…. அறிக்கை வெளியீடு

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: * நோய் கட்டுப்பாடு பகுதிகளில் ஊரடங்கு தளர்வு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிக்கலில் தலைநகர்….! ”எல்லாம் காலி ஆகிட்டு” சென்னைக்கு புது தலைவலி …..!!

சென்னை மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வார்ட் படுக்கைகளை அனைத்தும் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் தொடர்புடைய பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் தகவல் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கொரோனாவின் தாக்கத்தை முழுவதும் கட்டுப்படுத்தியாக வேண்டிய சூழல் தலைநகர் சென்னைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆரஞ்சு மண்டலத்தில் தனிநபர், வாகனங்கள் இயங்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி: உள்துறை அமைச்சகம்..!

நாடு முழுவதும் உள்ள ஆரஞ்சு மாவட்டங்களில் பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாவட்டங்களுக்கிடையேயான மற்றும் உள்-மாவட்டங்களில் பேருந்துகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்வில் இன்று சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், தனிநபர், டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களில், ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி கிடைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை […]

Categories
தேசிய செய்திகள்

இத்தாலியை மிஞ்சிய இந்தியா….! ”உலகளவில் 7ஆவது இடம்” அதிர்ச்சி தகவல் …!!

உலகளவில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானது நாட்டு மக்கள் பலரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா சின்னாபின்னமாக்கியுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை, தடம் தெரியாமல் ஆக்கியுள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற ஐரோப்பிய நாடுகள் கடும் விளைவுகளை சந்தித்துள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. […]

Categories
அரசியல்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!

அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்கவேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை என அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு, நாம் அனைவரும் கண்டும் கேட்டிராத, எவராலும் கற்பனை கூட […]

Categories

Tech |