கொரோனா தொற்றின் வேகம் குறைய தொடங்கியதன் காரணமாக அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூகம், […]
