Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா 4-வது அலை தொடங்கியதா?…. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. இந்தியாவில் மீண்டும் பொதுமுடக்கமா…? அச்சத்தில் மக்கள்…!!!

இந்தியாவில் கொரோனா 4-வது அலை வந்து விடுமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பானது தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 21ஆம் தேதி அன்று 1549 ஆக தொற்று பாதிப்பு இருந்துள்ளது. இதை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை மாநிலங்கள் முழுவதும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மார்ச் 22ஆம் தேதி அன்று கொரோனா பாதிப்பானது 1581 என்று இருந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. 4-வது அலை பரவுமா?…. சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்….!!!!

கொரோனா 4-வது அலை பரவக் கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரி கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றால் மக்கள் நிலைகுலைந்து போயினர். இந்த கொரோனா காரணமாக தமிழ் நாட்டிலும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்த கொரோனா தொற்று 2 அலைகள் பரவிய நிலையில் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை பொதுமக்கள் போட்டு […]

Categories
உலக செய்திகள்

ரெண்டே முடியல! கொரோனா 4-வது அலை, முழுஊரடங்கு… பரபரப்பு…!!!

உலக நாடுகளில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. மக்கள் சற்று நிம்மதி அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில்  கொரோனா இரண்டாவது அலையே தற்போதுதான் குறைந்து வருகிறது. ஆனால் ஜெர்மனியில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பணியில் பின்தங்கிய ஜப்பான்…. 4 மாகாணங்களில் அவசர நிலை…. அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை….!!!

ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் 1 % மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவைப் போலவே ஜப்பான் நாட்டிலும் கொரோனா  4 வது அலை பரவி வருகிறது. இதனால் அங்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற பெருநகர பகுதிகளில் உள்ள 10 மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து பிரதமர் யோஷி ஹிடே சுகா தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று (வெள்ளி […]

Categories

Tech |