தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு 100- ஐ தாண்டியதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் 30 என்ற அளவில் பதிவான கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல நேற்று ஒரே நாளில் 139 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை 59, செங்கல்பட்டு 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் நேற்று 52 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் அரசு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து […]
