Categories
மாநில செய்திகள்

இனி நிம்மதியா இருங்க!…. தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா 3-வது அலை முடிவுக்கு வந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் நாடு முழுவதும் பிப்ரவரி 2-வது வாரம் 3-ஆம் அலை முடிவுக்கு வரும் என்று நிபுணர்கள் கூறியிருந்த நிலையில் ஜனவரி மாதம் உச்சம் தொட்ட 3-ஆம் அலை இந்த மாத இறுதிக்குள் முற்றிலும் நிறைவடையும் என்று கணித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3-வது அலை, மீண்டும் முழுஊரடங்கு?…. அரசு பரபரப்பு தகவல்….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் மாநிலத்தில் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு கொரோனா 3 வது அலை உருவாகும் அபாயம் இருப்பதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே எச்சரித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை. தற்போது உள்ள நிலவரப்படி மூன்றாவது அலை உருவாக சாதகமான சூழல் இல்லை. ஆனால் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு மூன்றாவது அலை அபாயம் இருக்கும். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா 3-வது அலை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்… தமிழக அரசு அதிரடி…..!!!

தமிழகத்தில் 2-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வராது. வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டத்தில் மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 19 ஆக்சிஜன் உற்பத்தி முனையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே ஆக்சிஜன் பற்றாக்குறை  இல்லாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா 3-வது அலை, முழு ஊரடங்கு?…. தமிழக அரசு அதிர்ச்சி….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு எடுக்கும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், முயற்சிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்க முடியும் […]

Categories
உலக செய்திகள்

Alert: கொரோனா 3-வது அலை, பள்ளிகள் திறப்பு…. புதிய தகவல்…..!!!!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதனால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போதைய சூழலில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அதேசமயம் எச்சரிக்கையுடன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கொரோனா 3-வது அலை – தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் மூன்றாவது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் பல நாடுகளிலும் மூன்றாவது அலை தொடங்கி விட்டது. எனவே கொரோனா மூன்றாவதாக எந்நேரத்திலும் இந்தியாவிற்குள் நுழையலாம். இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அதிக அளவில் தாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்ததால் பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதனால் கொரோனா மூன்றாவது அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இரண்டு தவணை தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3-வது அலை…. கவலை வேண்டாம்…. மருத்துவ நிபுணர்கள் விளக்கம்…!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிந்துவிடவில்லை. மூன்றாவது அலை வரும் மாதங்களில் எழும் என்று கூறப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: 3-வது அலை: மீண்டும் தமிழகத்தில்…. அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3-வது அலை…. முழு ஊரடங்கு…. பெரும் அதிர்ச்சி…!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை நிச்சயமான ஒன்று. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது, தடுப்பூசி போடுவதை பொறுத்துதான் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கொரோனா 3-வது அலை….. அதிரடி உத்தரவு… Alert….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories

Tech |