Categories
உலக செய்திகள்

கொரோனாவிலும் இந்திய பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது… வியந்து போன அமெரிக்கா…!!!

அமெரிக்க அரசு இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை பரவிய போதும் பொருளாதாரம் அதிக வலிமையுடன் இருப்பதாக கூறியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்த சமயத்திலும் அந்நாட்டின் பொருளாதாரம் அதிக வலிமையுடன் இருக்கிறது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அங்கு ஒமிக்ரான் தொற்று தொடங்கியது. எனினும் பலி எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. பொருளாதாரத்திலும் பாதிப்பில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு அந்நாட்டு அரசாங்கம் பல நிதி உதவிகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு…. சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்….!!!

தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா வந்த நிலையில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

7 நாட்கள் நடைபெறும்… உத்தரவிட்ட முதலமைச்சர்… தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா 3ஆம் அலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையை தடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முதல் வருகின்ற 7ஆம் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம், […]

Categories
தேசிய செய்திகள்

கண்டிப்பாக இது நடக்கும்…. அரசின் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இந்தியாவில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு தளர்வுகள் […]

Categories
உலக செய்திகள்

BigAlerT: 3-வது அலை, தீவிர முழுஊரடங்கு விரைவில்…. பெரும் அதிர்ச்சி…..!!!!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 20 கோடியைத் தாண்டும். மக்கள் நினைத்தால் மட்டுமே கொரோனா பேரிடர் காலம் முடிவுக்கு என […]

Categories
தேசிய செய்திகள்

3-வது அலை தொடங்கியது, மீண்டும் கடும் ஊரடங்கு…. பரபரப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் அதிவேகமாக கொரோனா பாதிப்பு பரவி வருவதால் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதோ என அச்சம் ஏற்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

Big Alert: அடுத்த 6 முதல் 8 வாரங்களில்…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. அடுத்த 6 முதல் 8 வாரங்களில் நாட்டை […]

Categories
தேசிய செய்திகள்

3வது அலை பாதிப்பு நவம்பரில் உச்சம் அடைய வாய்ப்பு….. விஞ்ஞானிகள் குழு தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் 3வது அலை பாதிப்பு அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளது என்று விஞ்ஞாணிகள் குழு தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் 3 ஆம் அலையால் தத்தளிக்கும் மாகாணம்.. பிரதமர் வெளியிட்ட வீடியோ..!!

கனடாவின் ஒன்றாரியோவில் கொரோனாவின் 3 ஆம் அலை தீவிரமாக பரவுவதால் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டோ தெரிவித்துள்ளார்.   கனடா நாட்டிலேயே அதிக மக்கள் தொகையுள்ள ஒன்றாரியோ மாகாணம் கொரோனாவின்  3ஆம் அலையின் பிடியில் உள்ளது. இதனால் இந்த மாகாணத்திற்கு சுகாதாரப் பணியாளர்களை  அனுப்புவதற்கு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் ட்ரூடோ தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பதிவிட்டு […]

Categories

Tech |