Categories
மாநில செய்திகள்

Big Alert: 3-வது அலை: முழு ஊரடங்குக்கு தயாரா?…. தமிழக அரசு அதிரடி…..!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு?….. வெளியான அதிர்ச்சி செய்தி….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஜூலை 4-ஆம் தேதியே கொரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக ஐதராபாத்து பல்கலைக்கழக முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

3வது அலை வந்தாலும்…. நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

6 – 8 வாரத்தில் கொரோனா 3- வது அலை தாக்கும்…. எய்ம்ஸ் மருத்துவர் தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா முதல் அலையில் அதிக பாதிப்புகளும் இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

3வது அலை குழந்தைகளை பாதிக்காது…. WHO மகிழ்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோயின் தாக்கம் குறிப்பாக இளம் வயதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களையே அதிகமாக பாதித்தது. பெரும்பாலும்கொரோனா இரண்டாவது அலையில் குழந்தைகள் அதிகமான அளவில் பாதிக்கப்படவில்லை. இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளவில்லை. இதற்கு மத்தியில் கொரோனா மூன்றாவது அலை பரவ இருப்பதாகவும் இது குழந்தைகள் அதிகளவில் பாதிக்கும் என்றும் கடந்த இரண்டு நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

Big Shocking: கொரோனா 3-வது அலை…. அரசு பெரும் அதிர்ச்சி தகவல் OMG….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் 3 ஆவது அலை…. எச்சரிக்கை விடுத்த பிரதமர்…. இங்கிலாந்தில் தொற்றின் கோரத்தாண்டவம்….!!

இங்கிலாந்தில் கொரோனாவினுடைய 3 ஆவது அலை பரவுவதற்கான சாத்தியம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க பிரதமர் எச்சரிக்கை விடுத்தார். இங்கிலாந்து நாட்டினுடைய பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்துவருகிறார். இந்நிலையில் இவர் ரஸ்ஹம் என்ற நகரில் பேசியதாவது, கொரோனா நோயை தடுப்பூசி திட்டம் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறினார். இருப்பினும் கொரோனா முழுமையாக அழிந்து விட்டது என்று அர்த்தமும் அல்ல என்றார். மேலும் கொரோனாவினுடைய 3 ஆவது அலை ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும், அதுகுறித்து பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் நவம்பர் 30 வரை… டெல்லியில் புதிய உத்தரவு… சுகாதாரத்துறை மந்திரி விளக்கம்…!!!

டெல்லியில் நாளை முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை பட்டாசுகள் வெடிப்பதற்கு அம்மாநில அரசு தடை விதித்திருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டு நாட்களாக தொடர்ந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி சத்தியேந்திர ஜெயின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” டெல்லியில் காற்று மாசுபாட்டை கருதி பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3- வது அலை… மக்கள் பயப்பட வேண்டாம்… முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி…!!!

டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் டெல்லியில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது கொரோனா பாதிப்பு. அதிலும் குறிப்பாக நேற்று மட்டும் டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு 6,700 க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ” […]

Categories

Tech |