இந்தியாவில் கொரோனா 2 வது அலை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவி மக்கள் அனைவரையும் துன்புறுத்தி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் கேப்ரிஷியஸ், ” கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் சரியான முறையில் மக்களுக்கு போடப்படாததால் உயிர் இழப்புகள் அதிகமாக ஏற்பட்டுக்கொண்டே வருகிறது என்று கூறினார். இந்திய அரசு கொடிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]
