Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா 2 வது அலை ஏற்படுத்தும் பேரழிவு…. உலக சுகாதார துறை அமைப்பு எச்சரிக்கை….!!!

இந்தியாவில் கொரோனா 2 வது அலை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா  2 வது அலை மிக வேகமாக பரவி மக்கள் அனைவரையும்  துன்புறுத்தி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் கேப்ரிஷியஸ், ” கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசிகள் சரியான முறையில் மக்களுக்கு போடப்படாததால் உயிர் இழப்புகள் அதிகமாக ஏற்பட்டுக்கொண்டே வருகிறது என்று கூறினார். இந்திய அரசு கொடிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நோய்த்தொற்று…. ராணுவ அதிகாரிகள் உதவி…. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரிக்கை….!!!

இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவுவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் 2 வது அலை மிக வேகமெடுத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் தான் அதிக மக்கள் மீண்டும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் நகரங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்களிடையே […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா 2-வது அலை…. வேப்பிலையுடன் வந்த தலைமை அதிகாரி…. பரபரப்பு….!!!

கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக மக்கள் பல்வேறு முறையில்  பாதுகாப்பு முயற்சியை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் முகக்கவசம் அணிதல் பொதுமுடக்கம் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் என அனைத்தையும் சரியான முறையில் பின்பற்றினர். ஆகையால் தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா 2வது அலை கட்டுப்பாட்டை மீறி விட்டது…. கையை விரித்த தமிழக அரசு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் […]

Categories

Tech |