கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தமிழக அரசை பாராட்டியதை தமிழக முதல்வர் நினைவுகூர்ந்து நெகிழ்ந்து போனார். சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பேசிய தமிழக முதல்வர், நேற்றுமுன்தினம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தேன் அங்கே அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றபோது கொரோனா பாதிப்பு குறித்து கேட்டேன். அப்போது அவர்கள் இரண்டு நாட்களாக எங்கள் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறினார்கள் .அது நாம் மேற்கொண்ட கடுமையான முயற்சிக்கு கிடைத்த பலன். ஒவ்வொரு மாவட்டமாக தொற்று குறைக்கப்பட்டு தமிழகம் […]
