திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல மலைப்பாதை மூடப்பட்டுள்ளது. அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய 2 மலைப்பாதைகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை மூட தேவஸ்தானம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் அளித்துள்ளனர். அரசு உத்தரவு கிடைத்தவுடன் ஒரு சில மணி நேரங்களில் ழுமலையான் கோயிலை மூட முடிவு செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோயிலிலை மூடுவது தொடர்பாக ஆந்திர […]
