Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவில் இருந்து மீண்டார் ரவிசாஸ்திரி …. விரைவில் தாயகம் திரும்புவார் ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தொற்றிலிருந்து குணமடைந்தார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 4-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது .இதைதொடர்ந்து உதவி பயிற்சியாளர்கள் பரத் அருண் ,ஸ்ரீதர் ஆகியோருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனிடையே 5-வது டெஸ்ட் போட்டியின் போது […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்…. தடுப்பூசி போடும் பணி தீவிரம்…. வெளியிடப்பட்டுள்ள தரவுகள்….!!

உலக முழுவதும் கொரோனா வைரஸின் பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினால் பல்வேறு மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.  மேலும் கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக உருமாறிய கொரோனா வைரஸின் பரவலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல்…. மூடப்படும் பொது இடங்கள்…. அமல்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்….!!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் வரும் 1 ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடவுள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸானது பல்வேறு அலைகளாக பரவி அனைவரையும் அச்சுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றானது நான்காவது அலையாக பரவி வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3909 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன் ….? பிரபல நாட்டுடன் மல்லுக்கட்டும் பாகிஸ்தான் ….!!!

பிரித்தானியாவில் சிவப்பு பட்டியலில் இருந்த இந்தியா ஆம்பர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தொற்று அதிகமுள்ள நாடுகளை பிரித்தானியா சிவப்பு பட்டியலில் சேர்த்தது .அதன்படி இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் பிரித்தானியாவின்  சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது .இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, கத்தார் ஆகிய நாடுகள் பிரித்தானியாவின்  சிவப்பு பட்டியலிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் பதவி விலக கோரி …. தீவிரமடையும் போராட்டம் ….பிரபல நாட்டில் பரபரப்பு ….!!!

தாய்லாந்து பிரதமர் பதவி விலக கோரி நடைபெற்று  வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தாய்லாந்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா  வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்றது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது . ஆனால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பதவி விலக கோரி தலைநகர் பாங்காக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா வைரஸ்…. தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகள்…. எச்சரித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்….!!

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் தெற்கே Occitanie நகரில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சென்ற மாதம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது ஜீன் மாதத்தை விட பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் Occitanie நகரில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் “தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்கள் அவற்றை போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வந்த கொரோனா வைரஸ்…. பரிசோதனை தீவிரம்…. பயணிகள் வருவதற்கு தடை….!!

டெல்டா வகை வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை சீனா அரசு அமல்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் உகான் நகரில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரசினால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படைந்துள்ளனர். இதனை அடுத்து தொற்று பரவலானது சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இருந்தாலும் அதன் வீரியம் குறையவில்லை. மேலும் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

மறுபடியும் முதலில் இருந்தா….? கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்…. ஆளுநர் கூறும் காரணம்…!!

புளோரிடா மாகாணத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அமெரிக்காவில் பாதிக்கப்படும் ஐந்தில் ஒருவர் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆகவுள்ளார். இந்த நிலையில் போன வாரம் மட்டும் மாகாணத்தில் 1,10,000 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதற்கு முந்திய வாரம் 73,000மாக பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

எந்த விலங்கினம் கொரோனாவை கட்டுப்படுத்தும்..? 500 ரத்த மாதிரிகள் சேகரிப்பு… பிரபல நாட்டில் ஆய்வு..!!

எந்த விலங்கினத்தில் உள்ள ஆண்டிபாடி நோய் எதிர்ப்பு பொருள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் ? என்ற ஆய்வினை துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகம் மேற்கொண்டு வருகிறது. துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்தின் சார்பில் கொரோனா வைரஸை விலங்குகளின் ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு பொருள் எதிர்த்துப் போராடுமா ? என்ற ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மான், சிங்கம், ஒட்டகம், புலி, பூனை, குதிரை, ஆடு, நாய் உள்ளிட்ட 18 வகையான […]

Categories
உலக செய்திகள்

ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிக்கு …. ஒப்புதல் வழங்கிய பிரபல நாடு ….!!!

ஸ்புட்னிக்- வி கொரோனா தடுப்பூசிக்கு 69 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை  கட்டுப்படுத்த  தடுப்பூசிகள்  பேராயுதமாக  பார்க்கப்படுகிறது . இதனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தென் அமெரிக்காவில் உள்ள சிலியில் ரஷ்ய நாட்டின் பயன்பாட்டில் உள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படக்கூடிய திறன் கொண்ட […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி : வீரர்கள் தங்கும் கிராமத்தில் …. ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ….!!!

ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் தங்கி இருந்த கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது  . டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டி தொடங்க இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் போட்டியில் பங்கு பெறும் வீரர் ,வீராங்கனைகள் தங்கி இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை ஒலிம்பிக் கமிட்டி சங்க […]

Categories
உலக செய்திகள்

இவங்க கட்டாயம் இதை பண்ணனும் …. தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் …. பிரிட்டன் அரசு அதிரடி ….!!!

பிரிட்டனுக்குள் நுழையும் பிரான்ஸ் பயணிகள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ள நிலையில் பிரான்ஸ் நாடு மட்டும் இந்த தளர்வில் இருந்து ஓரம்கட்டபட்டுள்ளது . அதாவது வருகின்ற 19ஆம் தேதி முதல் பிரிட்னில் ஆம்பர் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டால் அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் பிரான்ஸ்நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

24 நாடுகளின் விமான போக்குவரத்துக்கு தடை …. பிரபல நாட்டில் அதிரடி உத்தரவு ….!!!

கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்திய பயணிகளுக்கு ஏமன் நாட்டுக்கு நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பலநாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு பல உலக நாடுகளும் தடை விதித்துள்ளது. அதன்படி ஏமன் நாட்டில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்.. – வெள்ளை மாளிகையின் செய்திதொடர்பாளர்..!!

இந்தியா கொரோனாவை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் கொரோனா தொற்று தீவிரமடைந்த சமயத்தில், இந்தியா பல உதவிகள் செய்தது. இதேபோன்று இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்தபோது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுமார் 100 மில்லியன் மதிப்புடைய உதவி பொருட்களை அறிவித்திருந்தார். மேலும் இந்தியா-அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு, 1.2 மில்லியன் டாலர் நிதி திரட்டி இந்தியாவிற்கு அனுப்பியது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான  […]

Categories
உலக செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் ….கட்டாயமா மாஸ்க் போடணும் …. மக்களுக்கு எச்சரிக்கை …!!!

கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்திக் கொண்டவர்களும்  கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த இயக்குநர் கூறியுள்ளார். தற்போது கொரோனா வைரசின் உருமாறிய டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா  வைரஸ் உலக நாடுகள் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதால் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்  செலுத்தி கொண்டவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.இதனால் மக்கள் காற்றோட்டமான இடங்களில் செல்லும்போது கட்டாயம் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… ஜூலை 1-ஆம் தேதி வரை தொடரும் தடை… வெளியான முக்கிய தகவல்..!!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சீனாவின் ஷென்சென் நகரிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் முதன் முதலாக கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, பிரேசில் என பல நாடுகளும் கொரோனாவால் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சீனாவில் மட்டும் கட்டுக்குள் வந்த கொரோனா தற்போது அங்கு மீண்டும் வேகமெடுத்து பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் சீனாவில் உள்ள காங்டாங் […]

Categories
உலக செய்திகள்

இப்போ இதை பண்ணலேனா …. பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்…. பிரதமரின் அதிரடி அறிவிப்பு …!!!

இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும்  4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும்  என அந்நாட்டு  பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்  . இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அங்கு பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பரவி வரும்  டெல்டா வகை கொரோனா  வைரஸ் இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக 21 ஆம் தேதி முடிவுக்கு வரவிருந்த ஊரடங்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.  […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுடனான எல்லை மூடல் ….மேலும் தடையை நீட்டிக்கும் பிரபல நாடு …!!!

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவுடனான போக்குவரத்து தடையை வங்காளதேசம் மேலும் நீடிக்க இருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளது . இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா  வைரஸ் 2 ம் அலையின்  தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக இந்தியாவுடனான போக்குவரத்துக்கு வங்காளதேசம் தடை விதித்திருந்தது . அத்துடன் இந்தியாவுடனான எல்லைகளையும் மூடியது. இதன்பிறகு வங்காளதேசத்தில் தொடர்ந்து 2 முறை இந்தியாவுடனான எல்லை அடைப்பு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் டெல்டா வகை கொரோனா  வைரஸ் தாக்கம் […]

Categories
உலக செய்திகள்

‘அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கோங்க’….. பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல்…. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் முக்கிய தகவல்….!!!

அமெரிக்காவில் பயன்படுத்தபடும் பைசர் தடுப்பூசியை அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள வியட்நாம் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்றளவும் அதனுடைய தாக்கம் உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி  உள்ளது . இதனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 16 கோடியை தாண்டி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…… ”ஊரடங்கு குறித்து”’ …… அரசு தெரிவித்தது என்ன ..?

தமிழகத்தில் வரும் 14-ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, மொத்த இறைச்சி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து போக்குவரத்திற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மீன் சந்தைகள் இறைச்சி கூடங்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு …2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூ்டடிகளை வழங்கும் பிசிசிஐ …!!!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக, 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூ்டடிகளை வழங்க உள்ளதாக  பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோன வைரஸ் இரண்டாம் அலை  வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அத்துடன் மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் பல்வேறு வெளிநாடுகளும் இந்தியாவிற்கு ஆக்சிசன் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி செய்து வருகின்றன . இதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும், கொரோனா  நிவாரணப் பணிகளுக்காக […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

உள்ளே எல்லாரும் வராதீங்க…! சுடுகாட்டில் திடீர் சண்டை… மயான ஊழியர் மீது தாக்குதல்… புதுவையில் பரபரப்பு …!!

புதுச்சேரி கருவடிக்குப்பம் மயானத்தில் கொரோனாவால் இறந்தவரை அடக்கம் செய்ய வந்தவர்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்களை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட கருவடிபத்தில் உள்ள மின் மையானம் மற்றும் சுடுகாட்டில் எரியூட்டபடுகிறது. உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் இரவு பகல் பாராமல் ஓய்வின்றி சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த ஆசிரியரின் உடலை தகனம் செய்ய கருவடிக்குப்பம் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது இறுதிச்சடங்கு செய்ய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தமிழக மக்களே ப்ளீஸ்’…. “அரசு சொல்வதை கேட்டு பாதுகாப்பாக இருங்க” -பிராவோ…!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு, அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான பிராவோ கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின்  2 ம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் சற்று ஆறுதல் தரும் வகையில், சில நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை மெல்ல குறைந்து காணப்படுகிறது. ஆனால் தற்போது தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. எனவே தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த…. விருத்திமான் சஹா வீடு திரும்பினார் …!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ,சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த   விருத்திமான் சஹா தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளார். 2021ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஒருசில வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதில் தொற்றால் பாதிக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த  விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். இந்நிலையில் தொற்றிலிருந்து  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா வைரஸை எதிர்த்து ….! போராடுவதற்கு இதுதான் வழி -அஸ்வின்…!!!

இந்தியாவில் கொரோனா தொற்று  வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் கொரோனா  தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் ,என்று அஸ்வின் கேட்டுக்கொண்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ,இந்த சீசன் ஐபில் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ்  அணியில்  விளையாடி இருந்தார்  ஆனால் தொடரில் பாதியிலேயே அஸ்வின் விலகினார். அவரின் குடும்பத்தினருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதன் ,  காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் , கொரோனா […]

Categories
விளையாட்டு

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ….டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ரூ 1 லட்சம் நிதியுதவி …!!!

தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிகளுக்காக பல்வேறு பிரபலங்கள் ,தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நிதியுதவி வழங்கி வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்திலும் இதன் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அதேசமயம் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா நிதி நிவாரணப் பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் , பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதை அடுத்து பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சியினர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்தியா -இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு வந்த சோதனை’…. பிசிசிஐ-க்கு ஏற்பட்ட புதிய சிக்கல் ….!!!

இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் விளையாட உள்ளது. இந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்திய அணி வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்திற்கு செல்ல உள்ளது. இந்த போட்டியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.  இந்திய வீரர்கள் இங்கிலாந்து  செல்வதற்கு முன், மும்பையில் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர். கிட்டத்தட்ட மூன்றரை மாதம் நீண்ட தொடராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா  நிவாரண பணிகளுக்கு…. ரூ11 கோடி நிதி திரட்டிவிட்டோம்…. விராட் கோலி ட்வீட் …!!!

கொரோனா  நிவாரண பணிகளுக்கு விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இணைந்து ரூபாய் 11 கோடி நிதி திரட்டி உள்ளனர் . இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின்  இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்தியாவின் கொரோனா  பாதிப்பிற்கு பல்வேறு வெளிநாடுகளும், பிரபலங்களும்  கொரோனா நிவாரண பணிகளுக்காக  நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி […]

Categories
விளையாட்டு

கொரோனா தொற்றால் உயிரிழந்த….முன்னாள் ஹாக்கி வீரர்களின் குடும்பத்திற்கு….தலா ரூ 5 லட்சம் நிதியுதவி….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த, முன்னாள் ஹாக்கி வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் பங்குபெற்ற  ரவீந்தர் பால்சிங், எம்.கே.கவுசிக் இருவரும் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தனர். இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு அறிவிப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் உலகில் அடுத்தடுத்து நிகழும் சோகம் …! முன்னாள் வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை …. கொரோன தொற்றுக்கு பலி …!!!1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆர்.பி.சிங்  தந்தை, கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கொரோனா  வைரஸின் 2ம் அலை  மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள்  தட்டுப்பாட்டால், மக்கள் உயிரிழந்து  வருகின்றன. தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் …. பங்குபெறுவது பற்றி ரபேல் நடால் பேச்சு …!!!

கொரோனா தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றுள்ள வீரர்-வீராங்கனைகள் தங்களுடைய கவலையை  தெரிவித்துள்ளனர். உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு உலக நாடுகளில் கொரோனா  தொற்று  பரவலால்,ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற திட்டமிட்டுள்ளது. எனவே போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக  நடைபெற்று வருகின்றன.ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் போட்டிக்கு […]

Categories
விளையாட்டு

கொரோனா நிவாரண பணிகளுக்காக நிதி திரட்ட …. நடத்தப்படும் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்பு ….!!!

கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஆன்லைன் மூலமாக  செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது . கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக அகில இந்திய செஸ் சம்மேளனம்   சார்பாக,  ஆன்லைன் மூலம் செஸ் போட்டிகளை நடத்தி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டியானது நாளை(வியாழக்கிழமை ) நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் போட்டியில் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொள்கிறார். அவரோடு இந்த போட்டியில் , கிராண்ட்மாஸ்டர்களான கோனேரு ஹம்பி, ஹரிகா, நிஹல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்….செலுத்திக்கொண்ட பும்ரா,ஸ்மிருதி மந்தனா…!!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்  கொரோனா தடுப்பு ஊசியை  செலுத்தி கொண்டு வருகின்றனர் . இந்தியாவில் தற்போது கொரோனா  வைரஸின் 2ம் அலை  வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தற்போது தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி மற்றும் வீரர்களான ஷிகர் தவான், ரஹானே உமேஷ் யாதவ் ஆகியோர்  தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் . […]

Categories
விளையாட்டு

கொரோனா  வைரஸ் பரவல்….! ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் பயணம் ரத்து …!!!

இந்த ஆண்டு  நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடத்தப்படும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டு உலக நாடுகள் முழுவதிலும், கொரோனா  வைரஸ் பரவல் தாக்கத்தால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்த ஆண்டு போட்டியை, நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் 2வது அலையின்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா பாதிப்பிற்கு உதவிய….சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் ….ரூ 30 கோடி நன்கொடை ….!!!

இந்தியாவின் கொரோனா  தொற்று பாதிப்பிற்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நன்கொடை வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின்  இரண்டாம் அலை  கோரத் தாண்டவம் ஆடுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவில்  கொரோனா தொற்று  பாதிப்பிற்கு வெளிநாடுகள் , பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களும் நிதி உதவி வழங்கி வருகின்றன. அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவால் என்னோட குடும்பத்துல….எல்லாரும் ரொம்பவே கஷ்டபட்டாங்க…!மனம் திறந்த அஸ்வின்…!!!

14வது  ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்ற, அஸ்வின் பாதியிலேயே தொடரை விட்டு திரும்பியதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இதற்கு முன்பாகவே போட்டி நடைபெற்று கொண்டிருந்த,சமயத்தில், டெல்லி அணியில் விளையாடிக்கொண்டிருந்த அஸ்வின், தனிப்பட்ட காரணத்திற்காக போட்டியை விட்டு விலகினார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தில் பலருக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்….பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனாவிற்கு பலி …!!!

இந்திய கிரிக்கெட் வீரரான பியூஸ் சாவ்லாவின், தந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளரும்,மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான பியூஸ் சாவ்லாவின் தந்தை, கொரோனா  தொற்று பாதிப்பால்  உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ,கொரோனா தொற்று  பாதிப்பால் இவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் , என்னுடைய தந்தையின் இழப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2 வது கட்டமாக நியூசிலாந்து வீரர்கள், பயிற்சியாளர்கள்… ஆக்லாந்துக்கு சென்றனர் …!!!

ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதால், வெளிநாட்டு வீரர்களை  சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. 14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால்  ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான, நடவடிக்கைகளை பிசிசிஐ  மேற்கொண்டு வருகிறது. எனவே வாடகை விமானங்கள் மூலம் , வெளிநாட்டு வீரர்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அந்த […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற…! இரண்டு முன்னாள் ஹாக்கி வீரர்கள் கொரோனாவிற்கு பலி …!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர்களான  ரவிந்தர் பால் சிங், எம்.கே.கவுசிக் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் 2ம் அலை  வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர்களான ரவிந்தர் பால் சிங் , எம்.கே.கவுசிக்  இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 24ம் தேதி ரவிந்தர் பால் சிங் தொற்றால் பாதிக்கப்பட்டு , உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே நாளில் ரூ.3½ கோடி வசூலாகி இருப்பதாக…! விராட் கோலி ட்விட் …!!!

கடந்த 24 மணிநேரத்தில் ‘கெட்டோ’ நிதி திரட்டும் அமைப்பிற்கு, ரூபாய் 3 கோடிக்கு மேல் நிதி வசூலாகி இருப்பதாக  விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோன வைரஸின்  2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. எனவே இந்தியாவின் கொரோனா  தொற்று பாதிப்பிற்கு, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர் .அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவி நடிகையுமான அனுஷ்கா ஷர்மா இருவரும் ,’கெட்டோ’  நிறுவனத்தின் மூலம் நிதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி திறக்க கூடாது…. உடனே மூட வேண்டும்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் வ.உ.சி மார்கெட்டில் உள்ள வியாபாரிகள் 4 பேருக்கு தொற்று பரவியதால் மார்கெட்டை மூட ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள வ.உ.சி மார்க்கெட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது சேலம் பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிக மார்கெட் செயல்பட்டு வருகின்றது. அந்த மார்கெட்டில் காய்கறிகள், பூக்கடைகள் என 300-க்கும் மேற்பட்ட கடைகள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கோர முகத்தை காட்டும் கொரோனா… ஒரே நாளில் 2,039 பேருக்கு தொற்று… சித்த மருத்துவத்தில் இறங்கிய மக்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 2,039 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது ஒரே நாளில் 2,039 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 264 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பாரபடச்சமின்றி கடைபிடிக்கனும்… வேண்டுகோள் விடுத்த காவல் துறையினர்… ஆலோசனை கூட்டம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல் நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வலியுறித்தி வியாபாரிகளிடம் காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவெடுத்து வரும் நிலையில் நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. தற்போது புதிய கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் காவல் துறையினர் சார்பில் புதிய கட்டுப்பாடுகளை வியாபாரிகளுக்கு முறையாக கடைபிடிக்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகளுக்கும் அவசர கலந்தாய்வு கூட்டம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை… ஒரே நாளில் 2,154 பேருக்கு தொற்று… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 2,154 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு மற்றும் இரவு நேரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 2,154 பேருக்கு தொற்று இருப்பது சோதனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் தொடரில் கொல்கத்தா அணியின் …! நியூசிலாந்து பேட்ஸ்மேனுக்கு கொரோனா தொற்று …!!!

ஐபிஎல் போட்டியில் இடம்பெற்ற ,நியூசிலாந்து பேட்ஸ்மேன்  டிம் செய்பெர்டு கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ,போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை , நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை… ஒரே நாளில் 164 பேருக்கு தொற்று… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 164 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 164 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 751 ஆக […]

Categories
உலக செய்திகள்

இதோட மாறுபாடு கவலைக்கிடமாக உள்ளது..! ரொம்ப கவனமா இருக்கணும்… பிரித்தானியா பிரதமர் எச்சரிக்கை..!!

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து பொது சுகாதாரம் முதன்முதலில் இந்தியாவில் அடையாளம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று மாறுபாடு B.1.617.2 கவலைக்கிடமான ஒன்றாக உள்ளது என்று கூறியுள்ளது. இதுகுறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்த கருத்தில் கூறியதாவது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மாறுபாடு குறித்து பிரித்தானியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த புதிய வகை மாறுபாடு தொற்றை கண்டறிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாதியில் நின்ற ஐபில் போட்டியால்…சுமார் 2,500 கோடி ரூபாய் இழப்பு -பிசிசிஐ தகவல் …!!!

உலகக் கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள, வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை, பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

மலேசியா  ஓபன் பேட்மிண்டன் போட்டி: பறிபோகும் சாய்னாவின் ஒலிம்பிக் வாய்ப்பு …!!!

இந்தியாவில் கொரோனா தொற்று  அதிகரித்து இருப்பதால், இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. மலேசியா  ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, வருகின்ற 25 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை  கோலாலம்பூரில் நடைபெற இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின்,  இரண்டாம் அலை  வேகமாக பரவி வருவதால், இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு  மலேசிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் போட்டியில் பங்கு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா பாதிப்பிற்கு ரூபாய் 2 கோடி …! நிதியுதவி அளித்த விராட் கோலி -அனுஷ்கா ஷர்மா தம்பதி …!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு, விராட் கோலி – அனுஷ்கா தம்பதியினர் ரூபாய் 2 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின்  2 ம் அலை  மின்னல் வேகத்தில் பரவி வருகிறது .தொற்றால்  பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆக்சிசன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி  தொற்றின் எண்ணிக்கை, தற்போது 4 லட்சத்தை தாண்டியுள்ளது. எனவே இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளும், நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றனர். அந்தவகையில் […]

Categories

Tech |