பிரித்தானிய பிரதமர் இந்தியா வருவதற்கு எதிர் காட்சிகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு வர திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் 2ஆம் அலை வேகமாக பரவியதால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து ஏப்ரல் 26ம் தேதி மீண்டும் இந்தியாவிற்கு வருவதாக திட்டமிட்டுள்ளார். அந்த பயணத்தில் டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]
