கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் குறிப்பாக சீனா […]
