Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா….. 2,30,886 பேருக்கு தொற்று உறுதி…. வெளியான தகவல்….!!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் இன்று பரவி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதால் தற்போது பாதிப்புகள் குறைந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு நேற்று 868 […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா காலத்திலும் உயர்வு….! மத்திய அரசு ஊழியர்களுக்கு….! செம மகிழ்ச்சியான செய்தி….. மாஸ் காட்டிய மத்திய அரசு ..!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அகவிலைப்படி ஏற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களின் மாறக்கூடிய அகவிலைப்படி மாதத்திற்கு 105 ரூபாயிலிருந்து 210 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றரை கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்றும்,  இந்த புதிய அகவிலைப்படி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எச்சரிக்கையா இருங்க… பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணி தீவிரமாகப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை எடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 2285 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 ஆயிரத்து 261 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா அதிபர் டிரம்பின் கருத்தால் சலசலப்பு …!!

கொரோனா வைரஸ் தொற்று கடவுளிடமிருந்து தமக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுயிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3 நாட்கள் மட்டுமே சிகிச்சை பெற்ற நிலையில் திங்களன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பிவிட அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் டிசியில் செய்தியாளர்களிடம் பேசினார். மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே இராணுவ மருத்துவமனைக்கு சென்றதாக குறிப்பிட்ட அவர் வெள்ளை மாளிகையிலேயே தனிமைப்படுத்தி தாம் விரும்பியதாக கூறினார்.கொரோனா வைரஸ் பாதிப்பு கடவுளிடமிருந்து […]

Categories

Tech |