உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் 3 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாட்டு முறைகளை தீவிர படுத்தியுள்ளது. அதன்பிறகு மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப் பட்டுள்ளதோடு, […]
