Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கானா விஷ்ணுவின்… கொரோன விழிப்புணர்வு பாடல்… வெளியிட்ட மாவட்ட கலெக்டர்…!!

கானா விஷ்ணு பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வந்தபோதிலும் பொதுமக்கள் சிலர் விழிப்புணர்வு இன்றி சாலையில் சுற்றித் திரிகின்றனர். மேலும் சிலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தொற்று பரவும் அச்சம் இல்லாமல் வெளியே செல்கின்றனர். இதனால் காவல் துறையினரும் பல்வேறு தரப்பினரும் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்த கானா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனாவை துரத்திட தடுப்பூசியே சிறந்த வழி…. விழிப்புணர்வு பாடல் எழுதிய மாவட்ட சூப்பிரண்ட்…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் 2 ஆவது அலையை முற்றிலுமாகத் துரத்திவிட தடுப்பூசியே சிறந்த வழியாகும். இந்த கருத்தை பொதுமக்களிடம் மிக வேகமாக கொண்டு செல்வதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சிவகுமார் விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார். இந்தப் விழிப்புணர்வு பாடலை பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகரான கிருஷ், அவருடைய குழுவினர்கள் பாடியுள்ளனர். இதனை ராம் கோபி எடிட்டிங் செய்துள்ளார். இப்பாடலுக்கான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு பாடல்…. பாடிய மதுரை மாணவருக்கு…. பத்மஸ்ரீ விருது…!!

கொரோனா காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு பாடல்களை பாடிய மாணவருக்கு பத்மஸ்ரீ விருது  வழங்கப்பட உள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் கணேசன் – மீனாட்சி. இவர்களுடைய மகன் யோக பாலாஜி. இவர் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல பாடல்களைப் பாடி விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவருடைய சேவையை பார்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கொரோனா விழிப்புணர்வுக்கான “சமாதான் சேலஞ்ச்” ல் யோக பாலாஜியையும் சேர்த்துள்ளது. […]

Categories

Tech |