Categories
உலக செய்திகள்

சீனாவில் தொற்று பரவல் அதிகரிப்பு ….!! இயந்திர நாய் மூலம் விழிப்புணர்வு…!!

சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இயந்திர நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் மீண்டும் தோற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட இயந்திர நாய் வீதிகளில் வலம் வருகிறது. இந்த இயந்திர நாயின் மீது பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கி வழியாக தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பினால் கழுவ வேண்டும், கொரோனா விதிமுறைகளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அலட்சியமாக இருக்காதீங்க…. இது மிகவும் ஆபத்தானது…. பொதுமக்களை எச்சரித்த ஆட்சியர்….!!

முககவசம் அணியாமல் வீதியில் உலா வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி தேனி பழைய பேருந்து நிலையம், நேரு சிலை சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்றின் ஆபத்து குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்… நடைபெற்ற தடுப்பூசி முகாம்… ஆட்சியர் அறிவுறுத்தல்…!!

மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் சந்திரகலா உத்தரவின்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்லாத 18வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து மண்டபம் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முககவசத்தின் முக்கியத்துவம்… நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா 3ஆம் அலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3 அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் கமுதி பேருந்து நிலையம் வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், தனிமனித இடைவெளி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உடனே போங்க…. இன்னும் 1 மணி நேரத்தில் நிறைவு…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் மத்தியில் பெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர், ஓவியம், லோகன் ஆகியவற்றை உருவாக்க ஆன்லைன் போட்டியை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணைய முகவரிக்கு சென்று தங்கள் படைப்பை அனுப்பலாம். போட்டி நிறைவடைய இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே உள்ளது. அதாவது 5 மணி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இந்த ஐடியா நல்லா இருக்கே… பலூன்களை பறக்கவிட்ட அதிகாரிகள்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3ஆம் அலை குறித்து வருவாய் துறையினர் மற்றும் சுகாதார துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் கொரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து நேற்று திருப்புல்லாணி, கீழக்கரை சீதக்காதி சாலை, ஏர்வாடி, மீன் மார்க்கெட், பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் நகராட்சி அதிகாரிகள், சுகாதார துறையினர், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

12000 கிலோமீட்டர் பயணம்… மாற்றுத்திறனாளியின் சிறப்பான செயல்… பாராட்டிய மாவட்ட கலெக்டர்.!!

கொரோனா விழிப்புணர்வுக்காக மோட்டார் சைக்கிளில் 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம்  செய்தவரை மாவட்ட கலெக்டர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதியூர் பகுதியில் இருசக்கர வாகன வீரரான தினகரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் காதுகேளாத மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் கொரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். இதனையடுத்து தினகரன் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்குமாறும், முகக் கவசம் அணியுமாறும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் செஞ்சி ஊராட்சி பகுதியில்…! கொரோனா விழிப்புணர்வு பணி ..!!!

திருவள்ளூர் மாவட்டம் செஞ்சி ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று  விழிப்புணர்வு பணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், செஞ்சி ஊராட்சி மன்றத் தலைவரான அறிவழகி ராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா தொற்று  குறித்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாரும் பாதுகாப்பா இருங்க..! இரண்டாவது அலை பரவல் அச்சுறுத்தல்… காவல்துறையினர் விழிப்புணர்வு..!!

திண்டுக்கல் போக்குவரத்து காவல்துறையினர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஓவியம் வரைந்துள்ளனர். கொரோனா தொற்று இரண்டாவது அலை திண்டுக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவி வருவதால் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வும் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே நேற்று முன்தினம் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அந்த ஓவியத்தின் மேல்புறத்தில் “தனித்திரு, […]

Categories
மாநில செய்திகள்

செல்லம்மா செல்லம்மா…. மாஸ்க்க கொஞ்சம் போடும்மா…. அட்டகாசமான கொரோனா விழிப்புணர்வு வீடியோ….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதிகளாக முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “செல்லம்மா செல்லம்மா சோசியல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ அவரை பிடிங்க..! வாலிபரை துரத்திய காவல்துறையினர்… பதறி ஓடிய பொதுமக்கள்… கொடைக்கானலில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் காவல்துறையினர் கொரோனா குறித்து பொதுமக்களிடையே நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் நேற்று கையில் குளுக்கோஸ் பாட்டிலை வைத்தபடி வாலிபர் ஒருவர் உலா வந்துள்ளார். மேலும் தன்னை அவர் கொரோனா நோயாளி என்று சொல்லி கொண்டு, தனக்கு உதவி செய்யுங்கள் என்று அங்கு வாகனங்களில் சென்றவர்களிடமும், பொதுமக்களிடமும், கடையில் அமர்ந்திருந்தவர்களிடமும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த வாலிபரை துரத்தி கொண்டு அவரை […]

Categories
உலக செய்திகள்

இந்த செயல்களில் ஈடுபடுவது உங்களின் விருப்பம்…. ஆனால் சிந்தித்து செயல்படுங்கள்…. அறிவுறுத்தல் விடுத்த அரசு….!!

பிரிட்டன் அரசு தடுப்பூசி போடாதவர்களுடன் பழகுவதற்கு சில அறிவுரைகளை விடுத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே பிரிட்டனில்  கொரோனாவின் தாக்கம் குறைந்து இருப்பதால் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு மே 17 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்ச கட்டம்….. விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவி…. பாராட்டை தெரிவித்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லுரி மாணவி கொரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கே.வி. கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமாரி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு துளசி என்ற மகள் இருக்கிறார். இவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும் முக கவசம் அணிய வேண்டுமென்றும் அனைவரும் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டுமென்றும் கிருமிநாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். மேலும் சமூக இடைவெளியை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உறுதிமொழி… போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமை..!!

பெரம்பலூரில் கொரோனோ வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூரில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் செல்லக்கூடாது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீண்டும் மிரட்டும் கொரோனா… ரொம்ப கவனமா இருங்க… சுகாதார துறையினர் ஆலோசனை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் கொரானா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் கொரோனா தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் யசோதா மணி தலைமை தாங்கியுள்ளார். அவர் தலைமையில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று முககவசம் மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா… முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக… மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு..!!

சிங்கம்புணரி பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளாப்பூர், எஸ்.எஸ்.கோட்டையில் கொரோனா பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு சிங்கம்புணரி பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் கொரானா குறித்து எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு இதற்கு முன்னதாக மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்து பாடம் நடத்தினார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரயில்வே பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி… ரயில்வே காவல்துறை ஆய்வாளர் தலைமை..!!

திண்டுக்கல்லில் ரயில்வே பயணிகளுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் நாடகம் நடத்தி காட்டியுள்ளனர். வெளிமாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ரயில்வே காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் காவல்துறை ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையில் திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த […]

Categories
உலக செய்திகள்

விழிப்புணர்வை ஏற்படுத்த…. சான்டா குளோஸ் யானைகள்…. வைரலாகும் புகைப்படம்…!!

யானைகள் சாண்டா குளோஸ் வேடமணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் நாளை இயேசுவின் பிறப்பை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளிலும் இரவு நேரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் சாண்டா கிளோஸ் போன்று வேடமணிந்து நான்கு யானைகள் விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் சமூக வலைதள தற்போது வைரலாகி வருகிறது. தாய்லாந்து மக்களுக்கு யானைகள் என்றாலே கொள்ளைப் பிரியம். எனவே யானைகளை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு கண்காட்சி… மக்களை வரவேற்ற கொரோனா அரக்கி…!!!

கொரோனா விழிப்புணர்வு கண்காட்சியில் மக்களை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா அரக்கி ஓவியம் மக்களை கவர்ந்துள்ளது. புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால் மக்களிடம் கொரோனா பற்றி அச்சம் குறைந்துள்ளது. மேலும் பண்டிகை காலம் நெருங்கிவிட்டதால் சாலை மற்றும் கடைகளில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் கூடுகிறது. அதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வகையில் புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுவை கடற்கரை சாலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தெருக்கூத்து கலைஞர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தெருக்கூத்து கலைஞர்கள் கொரோனா  விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை தெருக்கூத்து கலைஞர்கள், முககவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், கிருமிநாசினி உபயோகப்படுத்துவதன் அவசியத்தையும் நாடகம் மூலம் விலக்கி காண்பித்தனர். இந்த நிகழ்வில் வட்டாட்சியர் அனுமந்தராயலு, காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் வட்டார மண்டல ஆய்வாளர்கள் மோகன் ஜெகதீசன் மற்றும் காவலர்கள் தீபன்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு…. நாலு வயது சிறுமியின் அசாத்திய செயல்…. குவியும் பாராட்டு… !!

கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு ஐஸ் கட்டி மீது அமர்ந்து யோகாசனம் செய்த சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதார வல்லுனர்கள் யோகாசனம் செய்தால், மூச்சுவிடுவது இயல்பாக நடக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் யோகாசனம் செய்து மக்களை ஊக்குவிக்கக் கூடிய வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமி லிர்த்திகாஸ்ரீ ஐஸ் கட்டி மீது அமர்ந்து […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் சுற்றி வந்த ஜாம்பிகள்…..!

அனாவசியமாக வெளியில் நடமாடினால் கொரோனா பிடித்து கொள்ளும் என்று ஜாம்பி வடிவில் பிழிப்புணர்வு : அனாவசியமாக வீதியில் நடமாடினால் கொரோனா பிடித்துக்கொள்ளும் என்றாலும் அச்சப்படாமல் சுற்றி திரிவோரை பயமுறுத்த ஜப்பானில் வீதி நாடகக் கலைஞர்கள் மனிதர்களை கொல்லும் ஜாம்பிகளாக வேடமிட்டு கார்களை டிரைவினில் வழிமறித்து கொலைவெறி நாடகம் ஆடுகின்றன. டோக்கியோவில் உள்ள ட்ரைவின் உணவகங்களில் கேரேய்க்குள் ஒவ்வொரு காராக நிறுத்தி பேய் கதைகளை அவிழ்த்து விடுகின்றனர். கழுத்தை கடித்து ரத்தம் குடிப்பது போன்ற காட்சிகளை நிகழ்த்திக் காட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

சமூக பொறுப்பில் GV…. கொரோனா குறித்த விழிப்புணர்வு …!!

பிரபல இசையமைப்பாளராக இருந்து வரும் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் சமூக செயல்களில் ஈடுபட்டு மே மாதம் 2018 ஆம் ஆண்டு டாக்டரேட் ஆப் சோசியல் சர்வீஸ் விருதையும் பெற்றிருக்கிறார். அவ்வகையில் இவரது கொரோனா விழிப்புணர்வு பதிவு உலகமே முடங்கிக் கிடந்த போதிலும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்தது. அப்பதிவில் அவர் கூறியிருந்ததாவது, உலகம் முழுவதிலும் இருக்கும் குரானா வைரஸ் பாதிப்பு பற்றியும் அதனால் ஏற்படும் இழப்பு பற்றியும் உங்கள் அனைவருக்கும் தெரியும். நாம் மிகவும் பாதுகாப்பாக […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் தான் சரியா இருக்கும்…! கூகுள் எடுத்த அதிரடி முடிவு ….!!

கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு பெண் பயிற்சியாளர்களை கூகுள் நியமித்துள்ளது உலக அளவில் பிரபலமான நிறுவனமான கூகுள், இந்தியாவில் கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவுரை வழங்க, கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு அது தொடர்பான சுகாதார ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ள பெண் பயிற்சியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “முதல் கட்டமாக கூகுள் மேப் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு குழந்தைகள் – கொரோனா குமார், கொரோனா குமாரி

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா குமாரி கொரோனா குமார் என  பெயர் சூட்டியுள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது நாட்டை அச்சப்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியார் தொண்டு நிறுவனங்களும் அதற்கு உதவி புரியும் விதமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த குறும்படம் மற்றும் பாடல் போன்றவற்றை தயார் செய்து வருகின்றனர். அவ்வகையில் ஆந்திராவில் சற்று வித்தியாசமான முறையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா விழிப்புணர்வு.. பிரபல நடிகர்கள் நடித்த குறும்படம்..!!!

கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பிரபலநடிகர்கள் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தினக்கூலி ஊழியர்களுக்கு நிதி திரட்டும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பிரபல நடிகர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, ரன்பீர் கபூர், நடிகைகள் சோனாலி, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், உள்ளிட்டோர் இந்த குறும்படத்தில் நடித்துள்ளனர். மக்களை ஊரடங்கை மீறி அவசர தேவை இன்றி வெளியே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு – நெல்லையில் குழந்தைகளிடையே ஓவிய போட்டி..காவல் துறை..!!

நெல்லையில் குழந்தைகளிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நெல்லையில் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாகவும் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பணகுடி காவல் ஆய்வாளர் சாகுள் ஹமீத் ஓவிய போட்டி நடத்தினர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் வீட்டிலிருந்து ஓவியங்களை வரைந்தனர். பின்னர் அதனை சேகரித்த காவலர்கள் ஓவிய ஆசிரியர் மூலம் சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தனர். இதில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு…. இருமலுடன் தொடங்கும் காலர் டியூனை தடை செய்யக்கோரி வழக்கு!

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

போன் செய்தால் கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன்… மாநில மொழிகளில் வழங்க கோரிக்கை! 

போன் செய்தால் கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன் வரும் நிலையில் அந்தந்த மாநில மொழிகளில் வழங்க அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல், தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories

Tech |