Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றை மறைத்த மதகுரு கைது.. நீதிமன்றத்தின் தீர்ப்பு..!!

இந்தோனேஷியாவை சேர்ந்த ஒரு மதகுரு, கொரோனா தொற்று ஏற்பட்டதை மறைத்த குற்றத்திற்காக 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தோனேஷியாவை சேர்ந்த ரிஸியேக் ஷிஹாபு என்ற மத குரு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அதனை மறைத்து, பல பேருக்கு பரவல் ஏற்பட காரணமாக இருந்துள்ளார். எனவே தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நான்கு வருடங்கள் சிறை தண்டனை விதித்து ஜகார்த்தா மாவட்டத்தின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா விதிகளை மீறிய ஹோட்டல்கள்…. அமைச்சர்கள் எப்படி அங்கு சாப்பிட்டார்கள்….? சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!

ஊரடங்கு விதிகளை மீறி இயங்கும் சொகுசு ஹோட்டலில் அமைச்சர்கள் உணவருந்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் பிரான்சில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்சில் தலைநகர் பாரிஸில் ஊரடங்கு விதிகளை மீறி சொகுசு ஹோட்டல் இயங்குகிறது […]

Categories
உலக செய்திகள்

இரவில் காதலி அறையில் தங்கியது குற்றமா..? சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்… காதலர்களுக்கு நேர்ந்த கதி..!!

பிரிட்டனை சேர்ந்த நபர் கொரோனா விதியை மீறி தன் காதலியை சந்தித்ததால் சிறை தண்டனை பெற்றுள்ளார்.   சிங்கப்பூர் செல்லும் வெளிநாட்டவர்கள் சுமார் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை மற்றும் 10000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த Nigel Skea என்பவர் சிங்கப்பூரில் வசிக்கும் தன் காதலி Agatha Maghesh ஐ சந்திக்க சென்றபோது ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

“அபராதம் வேண்டாம்! முத்தம் கொடுங்க”… பொதுவெளியில் அத்துமீறிய காவலர்… பரபரப்பு வீடியோ வெளியீடு…!!

பெரு தலைநகர் லிமாவில் ஊரடங்கு விதியை மீறிய இளம்பெண்ணிடம் காவலர் அபாரதத்திற்கு பதிலாக முத்தம் கேட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது வெறும் கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகள் குரல்வளை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது பெருவின் தலைநகர் லிமாவில் இளம்பெண் ஒருவர் வாகனத்தில் சென்றிருக்கிறார். அவரை […]

Categories
உலக செய்திகள்

விதிமுறைகளை மீறிய …. பிரிட்டன் இளவரசர்…. எழுந்த குற்றச்சாட்டு….!!

கொரோனா விதிமுறைகளை மீறியதாக பிரிட்டன் இளவரசர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  பிரிட்டனின் இளவரசர் வில்லியம் Sandringham என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு தன் மனைவி கேட் மற்றும் குழந்தைகள் ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ் ஆகியோருடன் சென்றுள்ளார். அப்போது வில்லியம் தன் சித்தப்பாவான இளவரசர் எட்வர்டு, அவரின் மனைவி சோபியா மற்றும் அவரது குழந்தைகளை சந்தித்துள்ளார். பிரிட்டனில் ஏற்கனவே கொரோனா பரவலால் ஆறு நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடியிருக்ககூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இளவரசர் […]

Categories

Tech |