Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! பொதுமக்களின் அலட்சியம்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்ற இரண்டு பேருக்கு ரூ. 500 வீதம் ஆயிரம் ரூபாயும், முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிந்த 34 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.6,800-ம் காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். மேலும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் முககவசம் அணியாத 3 பேருக்கு மொத்தம் ரூ.600-ம், வருவாய்த்துறை சார்பில் முககவசம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்…. மகிழ்ச்சியில் மக்கள் செய்த செயல்…. அதிரடி எச்சரிக்கை விடுத்த அரசு…!!

பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து கொன்டே வருகின்றது. இதனால் அந்நாட்டில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 29ம் தேதி அந்நாட்டில் 6 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட்டம் கூடவும், விளையாட்டு திடல்கள் திறக்கப்படுவதாகவும் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து  வருவதால் மக்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… ரொம்ப எச்சரிக்கையா இருங்க… சுகாதாரப்பணி துணை இயக்குனர் அறிவுரை..!!

சிவகங்கையில் இதுவரை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றவர்களிடம் ரூ.4 3/4 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் சிங்கையில் கொரோனா தொற்றை தடுக்க மருத்துவ அலுவலர்கள் தலைமையில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கும், சமூக இடைவெளி பின்பற்றாமல் செல்பவர்களுக்கும், அரசு வழிகாட்டுதலின்படி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கும் குழு அமைக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சிவகங்கையில் அனைத்து நகராட்சிகள் மற்றும் […]

Categories

Tech |