Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகள்” உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத சினிமா தியேட்டர் மற்றும் நகை கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமையில் சுகாதார அலுவலர் இளங்கோவன், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், நாகராஜன், ரமன சரண் போன்றோர் தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் 30 வது இடத்தில் பாகிஸ்தான்.. 10 லட்சம் நபர்களுக்கு பாதிப்பு.. மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!!

பாகிஸ்தான் அரசு, தற்போதுவரை நாட்டில் 10 லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தான், உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் 10 லட்சத்தை கடந்த 30 ஆவது நாடாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 1425 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 11  நபர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை 22,939 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தேசிய மருத்துவ மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த 10 லட்சம் நபர்களில், மருத்துவ சிகிச்சையில் 53,623 நபர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஹஜ் பயணத்திற்கு அனுமதி.. கட்டுப்பாடுகள் என்ன..? சவுதி அரேபியா வெளியிட்ட அறிவிப்பு..!!

சவுதி அரேபியா, ஹஜ் பயணம் மேற்கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திய 60,000 பேரை அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது.    கொரோனா பரவல் காரணமாக சவுதி அரேபியா, ஹஜ் பயணத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திய 60 ஆயிரம் நபர்கள் இந்த வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது, சவுதி குடிமக்களுக்கும், சவுதி அரேபியாவில் வாழும் மக்களுக்கும் இந்த வருடம் ஹஜ் பயணத்திற்கு அனுமதி […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் குறைந்த கொரோனா தொற்று.. கட்டுப்பாடுகள் எப்போது நீக்கம்..? வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்து அரசு கொரோனா தொடர்பான விதிமுறைகளை ஆகஸ்ட் மாதத்தில் முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். சுவிட்சர்லாந்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சரான Alain Berset கூறுகையில், இது நமது கடுமையான முயற்சியின் பலன். ஒவ்வொரு கட்டுப்பாடும்  தளர்த்தப்படுவது ஆபத்துக்குரியதுதான். அதற்காக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. எனினும் பெடரல் கவுன்சிலின் இலக்கு முடிந்தவரைக்கும் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

நேரலையில் சிறுநீர் கழித்த நாடாளுமன்ற உறுப்பினர்.. சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்..!!

கனடாவில் சட்டபூர்வமாக நடந்த கூட்டத்தின் நேரலையின் போது ஆளும் லிபரல் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பல்வேறு நாடுகளில் நாடாளுமன்ற அவை கூட்டங்கள் காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. அதன்படி கனடாவில் சட்டபூர்வமாக கூட்டம் ஒன்று நேரலையில் நடைபெற்றுள்ளது. அப்போது ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், William Amos தேநீர் பாத்திரத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர் தான் கடந்த வாரமும் […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் காத்திருந்த ஓட்டுநர் உயிரிழப்பு… சோக பின்னணி..!!

ஹீத்ரோ விமான நிலையத்தில் அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்த 56 வயது கருப்பின ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததாக சக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கொரோனா விதிமுறைகள் தற்போது நடைமுறையில் இருப்பதால் வருமானம் இல்லாமல் திண்டாடி வரும் டாக்சி ஓட்டுநர்கள் விமான நிலையத்திற்கு வெளியில் காத்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் சில நாட்களாகவே சர்வதேச பயணிகள் வருவதும் குறைந்துவிட்டது. எனவே தங்களின் வாழ்வாதாரம் பாதித்திருப்பதாக டாக்ஸி ஓட்டுநர்கள் கூறியுள்ளனர். எனவே லண்டனின் விமான நிலையத்திற்கு வெளியில் டாக்ஸி ஓட்டுநர்கள் தங்களுக்கான வாய்ப்பிற்காக 24 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் – வெளியான அதிரடி உத்தரவு…!!!

கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவி வந்ததன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12 மாணவர்கள் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் திருச்சி சேதுராபட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 14 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. பட்டுக்கோட்டை அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றுடன்… பயணம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்… பின் நேர்ந்த சம்பவம்…!!

கொரோனா பாதிப்புடன் பயணம் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினரான மார்க்ரெட் பெரியர்(60). இவர் மீது கடந்த வருடம் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு  அமல்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இவர் கொரோனா பாதிப்புடன் சுமார் 800 மைல் தூரம் பயணம் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்திய செப்டம்பர் மாதம் தான் அவருக்கு […]

Categories

Tech |