தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் கோவை உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழக முழுவதும் பொது இடங்களில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவேளையை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான கொரோனா விடுப்பு நாட்கள் பற்றி தமிழக மனித […]
