Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மது பானங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிப்பு!

புதுச்சேரியில் மது பானங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் மதுக்கடைகளும் திறக்கப்படவில்லை. ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் ஊடங்கு தளர்வுகளுக்கு இடையே பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் […]

Categories

Tech |