சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் முதல் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தற்போது வரை உலக நாடுகளுக்கு உருமாறி மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 238 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக கோயம்புத்தூரில் 157 […]
