101 வயதுடைய பெண்மணி ஒருவர் கொரோனோவிற்கான தடுப்பூசியை முதன் முதலில் போட்டுள்ளார். ஜெர்மனி புதிய கொரோனா வைரஸிற்க்கு எதிரான தடுப்பூசி போடும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இது தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பே சாக்ஸோனி அண்ட் ஹால் என்ற மாநிலத்தில் பயோ என்டர்பிரைசஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. மேலும் சாக்ஸோனி அண்ட் கால்டு என்ற பகுதியில் உள்ள ஒரு நர்சிங் ஹோமில் இருக்கும் 101 வயதான பெண்மணி கொரனோ வைரஸ்ஸிற்கு எதிரான தன் முதல் […]
