பிரித்தானியாவில் ஆய்வகம் ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 45 ஆயிரம் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்று தவறான முடிவு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் Wolverhampton என்ற பகுதியில் உள்ள Immensa Health Clinic Ltd என்ற ஆய்வகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று தவறான முடிவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் பலருக்கும் Lateral Flow சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து Immensa Health Clinic […]
