Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 1.13 லட்சம் மரணம் மறைப்பு….. பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவியதை அடுத்து, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்துவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும், தற்போது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா உயிரிழப்புகளும் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக பாமக […]

Categories
தேசிய செய்திகள்

50,000 மரணங்கள் நிகழும்…. இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை…? – உலக சுகாதார அமைப்பு விளக்கம்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஏப்ரல் 15க்குள் கொரோனா மரணங்களின் […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் மரணங்கள்…. கோல்ப் விளையாட ஓடும் ட்ரம்ப்…. அதிகாரமின்றி தவிக்கும் பைடன்….!!

கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் ட்ரம்ப் எதையும் கண்டுகொள்ளாததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்ததில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இதன்பின்னர் கொரோனாவினால் 11 ஆயிரம் மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இவ்வாறு கொரோனா மரண எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், ட்ரம்ப் எதையும் கண்டுகொள்ளாமல் தனக்கு பிடித்தமான கோல்ப் மைதானத்திற்கு சென்று நேரத்தை செலவிட்டு வருகிறார். தேர்தலில் முறைகேடு நடந்து விட்டது என்று […]

Categories
உலக செய்திகள்

மும்மடங்கு கொரோனா உயிரிழப்பு…. மூடிமறைந்த நாடு…. உலகளவில் அம்பலமான தகவல் …!!

ஈரானில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டு அரசு வெளியிட்ட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் 20ஆம் தேதி ஈரானில் 14,405 பேர் மரணமடைந்ததாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்திருந்தது. ஆனால் சுமார் 42,000 பேர் அந்நாட்டில் தொற்றுக்கு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,78,827 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவின் கோரம்… திருமணமான 5 நாள் இடைவெளியில்… தனி மரமாக நிற்கும் புது மணப்பெண்..!!

ஐந்து நாளில் கொரோனா தொற்றுக்கு தனது குடும்பத்தை பறிகொடுத்த பெண் தற்போது தனிமரமாக நிற்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜிதேந்திர பிரசாத்-அனுராதா தம்பதியினர். அனுராதா ஆசிரியையாக பணிபுரிந்து வரும் நிலையில் இம்மாதத்தின் தொடக்கத்தில் ஜிதேந்திரா, அனுராதா மற்றும் அவரது மாமனார் மாமியார் ஆகியோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அனுராதாவின் மாமியார் ஜானகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உலகிற்க்கே மகிழ்ச்சி செய்தி…. கொரோனா மரண சதவீகிதம் குறைகின்றது …!!

உலக மக்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது கொரோனா தொற்று மரண சதவிகிதம் உலக அளவில் குறைந்து வருகின்றது. கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் 77,65,000. இதில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,30,000. மரணம் அடைந்தவர்களில் நான்கில் ஒரு பங்காக அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து விடுபட்டு வீட்டிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 40,00,000. உடலில் கொரோனா உள்ளவர்கள் அதாவது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கை 33,55,000 இவர்களில் […]

Categories
தேசிய செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள்

நிலத்தை எடுத்துகோங்க…! ”பிரதமருக்கு கடிதம்” அசத்திய மதுரை மாணவி ….!!

கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய தங்கள் நிலத்தை எடுத்துக்க பள்ளி மாணவி பிரதமருக்குக் கடிதம் எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி கொரோனா தொற்று பாதித்து இறந்தவர்களை புதைப்பதற்கு அவர்களது விவசாய நிலத்தை எடுத்துக்கொள்ளுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது அனைவரது மனதையும்  நெகிழ வைத்துள்ளது. மதுரையில் ஒரு பகுதியான வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தென்னரசி என்ற  மாணவி இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு பேர் செத்துட்டாங்க….! கற்பனை செய்ய முடியல – WHO வேதனை …!!

கற்பனை செய்ய முடியாத மரணங்கள் ஐரோப்பாவில் முதியோர் காப்பகங்களில் ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் இதுவரை கொரோனாவால் பதிவான மரணங்களில் பாதிக்கும் அதிகமானோர் முதியோர் காப்பகங்களில் இறந்ததாக கூறிய உலக சுகாதார நிறுவனம் இது கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத மனித இழப்பு என்றும் கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியக் கண்டத்தின் பிராந்திய தலைவர் ஹான்ஸ் குளூக் இது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் கொரோனாவினால் சுமார் ஒரு […]

Categories

Tech |