இந்தியாவில் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் ஏப்ரல் 14ம் தேதி பிறகு ஊரடங்கு தளர்த்தப் மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 21 நாட்கள் ஊரடங்கு இந்த மாதம் 14 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் நீட்டிக்கப்படுமா அல்லது தொடருமா என்பதை நாட்டு மக்களின் கேள்வியாக […]
