கொரோனா வைரஸ் தான் உலகின் கடைசி பெருத்தொற்று கிடையாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸிலிருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது பிரிட்டனில் புதிதாக ஒரு வைரஸ் பரவி வருகிறது. மேலும் அந்த வைரஸ் முந்தைய வைரசை விட வேகமாக பரவுவதால், உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்த வைரஸ் கேரளாவில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில் […]
