Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பகுதியா இது… அலைமோதும் கூட்டம்… அதிகாரிகளின் தீவிர நடவடிக்கை…!!

தடைசெய்யப்பட்ட பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 133 பேருக்கு தொற்று… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 133 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… 1 லட்சத்திற்கும் மேலான உயிரிழப்புகள்… ரஷ்யாவில் கோர தாண்டவம்..!!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 1.11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் 15 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் ரஷ்யா உள்ளது. இந்நிலையில் கடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சி.எஸ்.கே. அணியில் 3 பேருக்கு கொரோனா…. பரபரப்பு…..!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டிருக்கும் சிஎஸ்கே அணியை சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு…. மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம்அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. மீண்டும் முழு ஊரடங்கு…. அடுத்தடுத்த அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… 32 லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்… கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் உலகம்..!!

உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்று பரவ தொடங்கி ஏறத்தாழ ஒரு ஆண்டு காலமாகியும் அதன் வீரியம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 15.34 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 13.07 கோடிக்கும் அதிகமானோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவால் 32.16 […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… 64 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்… திணறும் பிரபல நாடு..!!

அர்ஜெண்டினாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அந்த வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அர்ஜெண்டினா தற்போது 11-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அர்ஜெண்டினாவில் புதிதாக 11,394 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள்

உலகத்தையே உலுக்கும் கொரோனா… முதல் ஐந்து இடங்களில் உள்ள நாடுகள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.27 கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.26 கோடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 13 கோடிக்கும் அதிகமானோர் நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை 32 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 1.88 கோடிக்கும் அதிகமானோர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

யாருக்கு வேணாலும் இந்த நிலைமை வரலாம்…. தினமும் 3,00,000 க்கும் மேல் பாதிப்பு…. 2 ஆவது இடத்திலிருக்கும் இந்தியா….!!

உலக சுகாதார அமைப்பு இந்தியாவினுடைய தற்போதைய நிலை எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் வரலாம் என்று எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் தோன்றிய கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் இந்தியாவும், மூன்றாமிடத்தில் பிரேசிலும் உள்ளது. மேலும் பலவிதமான நாடுகளில் கொரோனாவினுடைய பரவல் 2 ஆம் மற்றும் 3 ஆம் அலையையும் எட்டியுள்ளது. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதிலும் 150 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

38% இதுக்கு இந்தியாதான் காரணம்…. 150 மில்லியன் மக்கள் பாதிப்பு…. பதறவைக்கும் அறிக்கை விடுத்த அமெரிக்கா….!!

உலகம் முழுவதும் பரவிய கொரோனா கடந்த 3 மாதத்தில் மட்டுமே 50 மில்லியன் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலிருக்கும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தினுடைய ஆய்வறிக்கை கூறியதாவது, உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றால் இதுவரை 150 மில்லியன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலும் இந்த ஆண்டினுடைய ஜனவரி 26ஆம் தேதி வரை மொத்தமாக 100 மில்லியன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், கடந்த 3 மாதத்தில் மட்டுமே 50 மில்லியன் அதிகரித்தாகவும், 3.1 மில்லியன் அளவிலான பொதுமக்கள் சிகிச்சை பலனின்றி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்…. ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம்அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அடுத்த வாரம்…. இதுவரை இல்லாத புதிய உச்சம்…. விஞ்ஞானிகள் அதிர்ச்சி செய்தி….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

15 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு …. சுகாதாரத்துறை வெளியீடு….!!!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதிய வசதிகளும் காணப்படவில்லை. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி உலக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்து அவர்களின் எண்ணிக்கை 14,84 கோடியை எட்டியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,10,98,853 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

BIG SHOCKING: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு – பெரும் பரபரப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பிரிட்டனில் கொரோனா அதிகரிப்பு…. இந்தப் பகுதிகளில் மட்டும்…. வெளியான முழு தகவல்….!!

இங்கிலாந்தில் குறிப்பிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் பக்கவிளைவுகளை யோசிக்காமல் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதன் பயனாக கொரோனா முற்றிலுமாக குறைந்திருந்தது. மேலும் பலி எண்ணிக்கையும் குறையத் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா..? 1.45 கோடியாக உயர்ந்த பாதிப்பு… கதறும் பிரபல நாடு..!!

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 77 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் கொரோனாவால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பிரேசில் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது கவலையை ஏற்படுத்தும் விதமாக […]

Categories
தேசிய செய்திகள்

கேட்கவே நெஞ்சம் பதறுகிறது…. அய்யோ..! ஆண்டவா… இப்படி ஒரே நிலைமையா….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….. 2ஆம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Breaking: சென்னையில் “சுனாமி” போன்று கொரோனா…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

BE ALERT: மக்களே உஷார்…. இந்த 4 நாளில் ரொம்ப முக்கியம்…. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய நிலவரம் இதயத்தை நொறுக்குகிறது…. WHO தலைவர் வேதனை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இன்று சற்று குறைவு…. மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் […]

Categories
உலக செய்திகள்

600 மருத்துவ உபகரணங்கள்…. இந்தியாவிற்கு அனுப்பிய இங்கிலாந்து அரசு….!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது அதனை சரி செய்வதற்கு இங்கிலாந்து அரசு உதவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் போதுமான அளவில் மருந்து உபகரணங்களும் இல்லாததால் இந்தியாவில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் பல்வேறு சர்வதேச நாடுகள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் அமெரிக்கா நியூயார்க் நகரிலிருந்து சுமார் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பில் 4 வது இடத்தில் பிரான்ஸ்….24 மணி நேரத்தில் 145 பேர் பலி….!!!

பிரான்சில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் குறித்து பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் 4 வது இடத்தில் பிரான்ஸ் இருப்பதாகவும் கூறியுள்ளனர். பிரான்ஸ் நாட்டிலும் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆகையால் கடந்த 24 மணி நேரத்தில்  24 465 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதுவரை பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 54 98 044 […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி…. 135 கோடி நிதி உதவி…. சுந்தரம் பிச்சை அறிவிப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக மிக கடுமையான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. ஆகையால் இந்தியாவின் நிலையை சரி செய்வதற்காக சர்வதேச நாடுகள் உதவி கரம் நீட்டி வருகின்றது. இந்தியாவுக்கு உதவியாக நின்று தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன் வருவதாக அமெரிக்கா கனடா பிரான்ஸ் போன்ற நாடுகள் கூறியிருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்…. 4 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் பாதிப்பு அதிகம்…. ஆபத்து பட்டியலில் சேர்க்கும் ஜெர்மனி…. இந்திய பயணிகளுக்கு தடை….!!!

இந்தியாவில் குறைவான பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் ஜெர்மனிக்கு வருவதை ரத்து செய்துள்ளது. இந்தியாவின் கொரோனாவின் 2 வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்  பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3 வது நாளாக 3 லட்சத்திற்கும் மேலானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,264 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதனை  கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையிலும் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. ஆகையால் இந்தியாவுடனான போக்குவரத்தில் சில […]

Categories
உலக செய்திகள்

ஓமன் நாட்டில் பின்பற்றப்படும் கொரோனா தடுப்பு முறை…. இந்திய காணொலி காட்சி மூலம் சந்திப்பு….!!!

ஓமன் நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து தன்னார்வலர்களுடன் இந்திய தூதரகம் சிறப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளது. ஓமன்நாட்டில் இந்திய தன்னார்வளர்கள் காணொலிக் காட்சி மூலமாக சிறந்த ஆலோசனை நடைபெற்றது. இதில் முனு மகவர் என்ற இந்திய தூதர் கலந்து கொண்டு தலைமை தாங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் மஸ்கட், நிஸ்வா, சுகர், இப்ரி, சலாலா போன்ற ஓமன் நாட்டின் பல்வேறு இடங்களில் சமூகப் பணி செய்துவரும் இந்தியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். இப்பொழுது அவர் அங்கு வசித்து வரும் இந்தியர்களுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை… பின்பற்றப்படும் கட்டுப்பாடு நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை கடந்த வருடம் அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

உலக அழிவுக்கு இந்தியாவே சான்று – WHO தலைவர் பரபரப்பு கருத்து …!!

கொரோனாவால் எந்த அளவிற்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியாவில் அதன் இரண்டாவது அலை மூலம் அறிய முடிவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் திரு டெட்ரோஸ் அதானம் தெரிவித்தார். ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடப் படாததால் உலகம் முழுவதும் ஏராளமானோர் உயிரிழப்பதாக குறிப்பிட்டார். கொரோனாவில் இரண்டாவது அலையால்  இந்தியாவில் அதிகரித்துவரும் பாதிப்பு நிலவரம் கவலை அடைய செய்வதாகவும், அதனை கட்டுப்படுத்த இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் டெட்ரோஸ் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டையே உலுக்கும் கொரோனா 2ஆம் அலை…. பிரதமர் மோடி வேதனை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில்…. 3.50 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்க யாரும் போகக்கூடாது..! ஒரே கிராமத்தில் ஊடுருவிய தொற்று… அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதி “சீல்” வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேனம்மாள்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு கிராமத்தில் வசித்து வரும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வட்டார […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… 4 தெருக்களுக்கு “சீல்”… அதிரடி காட்டும் அதிகாரிகள்..!!

திண்டுக்கல்லில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் “சீல்” வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகளை சுகாதாரத்துறையினர் தகரத்தால் அடித்து “சீல்” வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் மாநகராட்சி அதிகாரிகள் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் இடங்களை தகரத்தால் அடைத்து “சீல்” வைத்து வருகின்றனர். அதன்படி கடந்த 21-ஆம் தேதி இந்திராகாந்திநகர், நாயக்கர் புதுத்தெரு, […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு தகவல் பொய்யானது…. விளக்கமளித்த குரு பாபா ராம்தேவ்….!!!

பதஞ்சலி வளாகத்தில் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு பதஞ்சலி யோக பீட வளாகத்தில் உள்ள 83 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தன. இதுகுறித்து யோகா குரு பாபா ராம்தேவ் தனது ட்விட்டர் பதிவில் பதஞ்சலி வளாகத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என கூறினார். மேலும் இங்கு வரும் நோயாளிகள் மற்றும் ஆச்சாரியகுலத்திற்கு பயில வரும் மாணவர்கள் அனைவருக்கும் முறையான கொரோனா பரிந்துரையின்படி பரிசோதனைகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கணக்கில்லா மரணம்…. பெரும் பரபரப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள்

18 வயதிற்கு மேல் கொரோனா தடுப்பூசி இலவசம்…. ஜார்கண்ட் முதல்வர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பு ஊசி போட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா  தடுப்பூசி போடும் பணி தீவிரமாகபட்டு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது  கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகமாகி வரும் காரணத்தினால் மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதற்கான தடுப்பூசிகளை உற்பத்தியாளர்களிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய உச்சம்…. ஒரே நாளில் 3.50 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம்…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சுனாமி போன்று இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை […]

Categories
தேசிய செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா…. நாடு முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்….!!!

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக்கொண்டு வரும் காரணத்தினால் உயிரிழப்புக்களும் 14.44 கோடியாக உயந்துள்ளது. சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் உலக நாடுகள் அனைத்திலும் காட்டுத் தீ போல் பரவி பல கோடி மக்களின் உயிரை சூறையாடியது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் அமெரிக்கா இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா  நாடுகள் அடங்கியுள்ளது. மேலும் உலக அளவில் சுமார் 14.44 கோடிக்கும் மேற்பட்டவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்களில்…. தமிழக அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் பலத்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கொரோனாவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் இழப்பு விதங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் மக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தால், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற ஒரு […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் கொரோனா ? வெளியான சூப்பர் தகவல்…. ஆய்வில் செமையான முடிவு …!!

இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் பின்னர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கோவிஷியில்டு மற்றும் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்ட பின்னரும் பலருக்கு கிருமி தொற்று ஏற்படுவதாக பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு அது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதன்படி கோவக்சின் தடுப்பூசியின் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்…. ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா உறுதி….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஊரடங்கு அமல்….. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இவை அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியிலும் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா உறுதி…!!!

நாடு முழுதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா, மிக அதிக ஆபத்தா..? பயணத்தடை விதித்துள்ள நாடு.. வெளியான முக்கிய தகவல்..!!

ஹொங்ஹொங் அரசு இந்தியா உட்பட 3 நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்திருக்கிறது.  ஹொங்ஹொங் அரசு வரும் ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை அறிவித்துள்ளது. ஹொங்ஹொங்கில் முதன் முதலாக N501Y covid-19 கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 2 வாரங்களுக்கு இந்த தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் குறிப்பிட்ட மூன்று நாடுகளும் “மிக அதிக ஆபத்து” என்று வகைப்படுத்தப்படுவதாகவும் […]

Categories
உலக செய்திகள்

பிஞ்சுகளை குறிவைக்கும் கொரோனா.. இப்போதைக்கு கருவுறுதலை தவிருங்கள்.. பெண்களுக்கு அறிவுரை வழங்கிய பிரபல நாடு..!!

பிரேசில் அரசு கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைக்க பெண்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது.   உலகிலேயே பிரேசிலில் தான் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளும் தத்தளித்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைப்பதற்காக பிரேசில் திண்டாடி வருகிறது. அதாவது உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக பரவி வருவதால் அங்கு ஒவ்வொரு நாளும் 3000திற்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகி வருகின்றனர். தற்போது வரை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.50 கோடியை தாண்டியது…. இதுவரை இல்லாத புதிய உச்சம்…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி மூலம் மீண்ட முதல் நாடு…. இயற்கை காற்றை சுவாசிக்கும் மக்கள்….!!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories

Tech |