நாள் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் முதலில் உச்சத்தில் இருந்தால் கொரோனா பாதிப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு நாளுக்கு நாள் குறைந்து […]
