Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தலைநகர் டெல்லி…. நிம்மதி தரும் செய்தி….!!!

நாள் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் முதலில் உச்சத்தில் இருந்தால் கொரோனா பாதிப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு நாளுக்கு நாள் குறைந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் நல்ல பலன் – மக்களுக்கு நிம்மதியான செய்தி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களிலும் பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை அம்மாநில அரசுகள் பிறப்பித்து வருகின்றது. இதன் பலனாக பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு குறைந்து நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இன்று மட்டும் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு….. மக்கள் நிம்மதி…..!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து  வந்த நிலையில் இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி  அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு…. மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து  வந்த நிலையில் இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி  அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. இன்று 2 லட்சத்தை கடந்தது….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

வடமாநிலங்களில் குறைந்து வரும் கொரோனா…. மத்திய சுகாதாரத்துறை தகவல்….!!!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக டெல்லி, குஜராத், ஜார்கண்ட், பீகார் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்க யாரும் போகக்கூடாது… தீவிர கண்காணிப்பு பணி… மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகள்…!!

கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இருக்கும் இடத்தையை  தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இந்த மாதம் 24-ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பூபால […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்… விரைந்து சென்ற அதிகாரிகள்… அரியலூரில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்களின் அஞ்சலிக்காக வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்  பெரியசாமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 2 லட்சத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு…. மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…..!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தலைநகரம்…. ஊரடங்கு எதிரொலியால் குறைந்த கொரோனா பாதிப்பு…..!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு…. நிம்மதியடையும் மக்கள்….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மெல்ல மெல்ல குறைந்து வரும் கொரோன பாதிப்பு…. மக்கள் நிம்மதி….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு…. மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…..!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் அலட்சியம்… பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்… காவல்துறையினரின் எச்சரிக்கை…!!

ஊரடங்கை மீறி  வெளியில் சுற்றித் திரிந்த 383 பேர் மீது வழக்கு பதிந்து, 86 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை உள்ள ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரு வாரமாக…. தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி…!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி….!!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணா இப்படித்தான்… கொரோனா தடுப்பு விதி முறைகள்… அதிகாரிகளின் அறிவுரை…!!!

கொரோனா தடுப்பு விதிமுறையை மீறி செயல்பட்டுக்கொண்டிருந்த  13 கடைகளுக்கு 6,500 ரூபாய் அபராதம் விதித்ததோடு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையும் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடும் முகாமை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி தலைமையில் துணை ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் குழுவினருடன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கொரோனா […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று பரவல்… ஒரே நாளில் 4 பேர் பலி… தென்காசி மாவட்டத்தின் நிலவரம்…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் மே 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3 லட்சத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி….!!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி…..!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே பகுதியில் 5 பேருக்கு உறுதி… அமைக்கப்பட்ட தடுப்புகள்… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

அரியலூரில் ஒரே பகுதியில் வசிக்கும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் கிராமங்கள்தோறும் நேரில் சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தும்  45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை நடத்தியும்  வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தேளூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியா இல்ல… பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கொரொனா தொற்று அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு சில மக்கள் உண்ண […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொன்னா கேட்க மாட்டீங்களா… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… அரசின் தீவிர முயற்சி…!!

அரசு உத்தரவை மீறி விற்பனை செய்துகொண்டிருந்த கடைகளுக்கு சீல் வைத்ததோடு மட்டுமில்லாமல் மூன்று கடைகளுக்கு ரூபாய் 15 அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் மே 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. . […]

Categories
உலக செய்திகள்

300 வென்டிலேட்டர்கள் வழங்கிய கனடா.. இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை..!!

இந்தியாவிற்கு உதவும் நோக்கில், கனடா அனுப்பிய 300 வென்டிலேட்டர்கள் வந்துசேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் கனடா அரசு சுமார் 300 வெண்டிலேட்டர்களை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. அவை இந்தியாவிற்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய வெளிவிவகாரத்துறை முகநூல் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில் “சர்வதேச ஒத்துழைப்பு தொடர்கிறது, நமது தோழனான கனடா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமெடுத்து பரவும் கொரோனா… அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை… கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் மக்கள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் முதியவர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 245 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 66 வயது முதியவர், திண்டுக்கல்லை அடுத்த ஒபுளாபுரத்தை சேர்ந்த 65 வயது முதியவர், கே.டி.பாளையத்தை சேர்ந்த 51 வயது ஆண், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 70 வயது முதியவர், ராஜக்காபட்டியை சேர்ந்த 53 வயது பெண், பழனியை சேர்ந்த 58 வயது ஆண், பாலசமுத்திரத்தை சேர்ந்த 57 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு… மீறினால் கடும் நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த மாவட்ட கலெக்டர்…!!

தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியாளர் எச்சரித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியாளர் சமீரன் என்பவர் பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான பால், காய்கறி, மளிகை போன்ற பொருட்கள் தேவையேன்றால் மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் டீ […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இந்தியா…. மக்கள் சற்று நிம்மதி….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் எத்தனை பேர்? அஸ்வின் விரக்தி…. டுவிட்டரில் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 நாட்களில்…. கொரோனா படிப்படியாக குறையும்…. மக்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி….!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…. மக்கள் நிம்மதி…..!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உடனே கால் பண்ணுங்க… 24 மணி நேரமும் இயங்கும்… மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கொரோனா தொற்றுக்கான சந்தேகங்களை 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியாளர்  தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும்  கொரொனா தொற்றுக்கான சந்தேகங்களை குறித்து 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியாளர் ரத்னா, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன், துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி ஆகியோர் இணைந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா… ஒரே நாளில் 5 பேர் பலி… பொதுமக்கள் அச்சம்…!!

தென்காசியில் ஒரே நாளில் 5 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…. மக்கள் சற்று நிம்மதி….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு… கொரோனா வேகம் குறைவால்… மாநில அரசு அதிரடி முடிவு…

மராட்டிய மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 31 வரை நீட்டிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ள நிலையில் தற்போது அதனை மே 31 வரை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இத்தகவலை மாராட்டியின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக மராட்டி இருந்த நிலையில் ஏப்ரல் 22ஆம் தேதி ஊரடங்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பொது மக்கள் குவிந்ததால்… பாதிக்கப்பட்ட போக்குவரத்து… அதிகாரிகள் எச்சரிக்கை…!!

பகல் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப் படுவதால் காலை நேரத்தில் குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது . தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இத கண்டிப்பா பாலோ பண்ணனும்… அதிகாரிகளின் தீவிர முயற்சி… சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி திறந்திருந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் புதிய முதல்வருக்கு கொரோனா…. அதிர்ச்சி….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து சென்னையில் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி : நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகள் புதிய தகவல்..!!

நாளுக்கு நாள் உருமாற்றம் அடையும் கொரோனாவை தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியும் என்று உலக நாடுகள் நம்பிக்கொண்டிருப்பது முட்டாள்தனமாக உள்ளது என்று நோபல் பரிசு வென்ற மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளான, Dr. அபிஜித் பானர்ஜி மற்றும் Dr. எஸ்தர் டுஃப்லோ ஆகிய இருவரும் கொரோனா தொடர்பில் உலக நாடுகளை எச்சரிக்கின்றனர். விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவர்களது நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக புது தடுப்பூசிகள், மருத்துவரீதியான முகக் கவசங்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டிய நிலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 114 பேருக்கு தொற்று… அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு…!!

அரியலூரில் ஒரே நாளில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

12 மாநிலங்களில் உச்சத்தில் இருக்கும் கொரோனா…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… திடீர் சோதனையில் சிக்கியவர்கள்… அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்த வங்கிகள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடு…. ஒரே நாளில் 222 பேர் பலி…. விடாது துரத்தும் கொரோனா….!!

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 21,712 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வந்ததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

விடாது துரத்தும் கொரோனா…. ஒரே நாளில் 810 குழந்தைகள் பாதிப்பு…. தகவல் வெளியிட்ட தமிழக சுகாதாரத்துறை….!!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 810 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. தமிழகத்தில் ஒரே நாளில் 810 குழந்தைகளுக்கு கொரோனா…. அதிர்ச்சி செய்தி….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
சினிமா

கொரோனாவால் பிரபல நடிகை அதிர்ச்சி மரணம்… பெரும் சோகம்…..!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எல்லாரும் கட்டாயம் போடணும்… ஒரே நாளில் 35பேருக்கு தொற்று … அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

இன்று முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக  நகராட்சி ஆணையர் சுபாஷினி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று பரவலை தடுக்க… புதிய கட்டுப்பாடுகள் அமல்… கடைகளில் அலைமோதும் கூட்டம்…!!

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் தென்காசியில் பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

உலகிலேயே இப்படி இல்லை…. இந்தியாவில் ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் பாதிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம்அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி […]

Categories

Tech |