Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு அடுத்த புதிய ஆபத்து?…. “மீண்டும் முழு ஊரடங்கு அமலா?”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்துள்ளது. மேலும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, பள்ளிகள் திறப்பு போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் “நியோகோவ்” என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”…. 37 கோடி பேரா….? உலகில் மொத்த கொரோனா பாதிப்பு….!!!

உலக நாடுகளில் மொத்தமாக 37.28 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் தற்போது கொரோனா பல வகைகளில் உருமாறி பரவிக்கொண்டிருக்கிறது. எனவே, அனைத்து நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா ஒவ்வொரு நாடுகளிலும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதிகமான மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் தொற்றின் வீரியம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 37.30 கோடி மக்கள் கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. சீனாவில் மறுபடியுமா?…. அதிர்ச்சி ரிப்போர்ட்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சீனாவில் புதிதாக 59 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் 37 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளதவர்கள் என்பதும், 22 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் சீனாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,934-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இதுவரை 4 ஆயிரத்து 636 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் […]

Categories
மாநில செய்திகள்

OMG : தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. இவ்ளோ பேர் பலியா?…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,31,684 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 24,418 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், மொத்த பாதிப்பு 33,03,702 ஆக அதிகரித்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து தற்போது 2,08,350 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 27,885 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,506 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. சீனாவில் மறுபடியுமா?…. அதிர்ச்சி ரிப்போர்ட்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சீனாவில் புதிதாக 63 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் 25 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளதவர்கள் என்பதும், 38 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,811 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இதுவரை 4 ஆயிரத்து 636 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் […]

Categories
உலக செய்திகள்

OMG : அடுத்த அதிர்ச்சி?…. ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா?…. பிரபல நாட்டில் பீதியில் உறைந்த மக்கள்….!!!!

ஜெர்மனியில் கொரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 3 ஆயிரத்து 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே 188 பேர் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியாமல் மரணத்தை சந்தித்துள்ளனர். மேலும் ஜெர்மனியில் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா பகுதியில் 41 ஆயிரத்து 841 பேரும், பெர்லினில் 14,735 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் இதுவரை மொத்தம் 92 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்…. காணாமல் போகும் கொரோனா…. வெளியான மகிழ்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று 1,50,931 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 29,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 32,24,236-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 27,507 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. உலகில் இத்தனை பேர் தடுப்பூசி செலுத்திவிட்டார்களா…? வெளியான தகவல்…!!!

உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 985 கோடி தடுப்பூசிகள்மக்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35.79 கோடியாக இருக்கிறது. எனவே, அனைத்து நாடுகளிலிலும் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரத்தின்படி, உலகநாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 985 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், 416 கோடி நபர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டனர் என்பது தினசரி அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டு!…. “முன்னணி நடிகருக்கு தொற்று உறுதி”…. ரசிகர்கள் வருத்தம்….!!!!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு அலைகளை விட இந்த அலையில் கொரோனாவால் திரைப்பிரபலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வடிவேலு, உலக நாயகன் கமல்ஹாசன், மீனா, அருண் விஜய், மகேஷ்பாபு, திரிஷா என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தெலுங்கு திரையுலகில் பிரபல முன்னணி நடிகரான சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

OMG: உலகளவில் coronavirus பாதிப்பில் முதலிடம் பிடித்த இந்தியா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் தினசரி கொரோணா பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்த அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. நேற்று அமெரிக்காவில் தினசரி பாதிப்பு 7 லட்சமாக இருந்த நிலையில் இன்று இரண்டு லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 64 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீரில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், அடுத்த 64 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“அப்பாடா!”…. இப்போ தான் நிம்மதி!…. கொரோனா பரவலில் இவ்ளோ மாற்றம்?…. WHO சொன்ன குட் நியூஸ்….!!!!

ஜெனீவாவில் நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய கொரோனா பாதிப்பு வாராந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் உலக அளவில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு 20% உயர்ந்துள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 80 லட்சமாக பதிவாகி இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையின் மூலம் ஒமிக்ரான் மாறுபாட்டால் ஏற்பட்ட கொரோனா பரவல் எழுச்சி தற்போது குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு அதற்கு முந்தைய வாரம் 50 சதவீதமாக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories
உலக செய்திகள்

தற்போதைய நிலவரப்படி…. மீண்டும் 2-வது இடத்தில் “இந்தியா”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா மனித இனங்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கான கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பரிசோதனை…. 9 உபகரணங்களுக்கு ஒப்புதல்…. மத்திய அரசு அதிரடி….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றையும், ஒமைக்ரான் பாதிப்பின் சாத்தியக்கூறையும் கண்டறிய உதவும் வகையில் 9 பரிசோதனை உபகரணங்களுக்கு மத்திய மருந்து தர […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. 3 வாரங்களில் உச்சத்தை எட்டும் கொரோனா…. எச்சரிக்கை விடுத்த அரசு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த 3 வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா முதல், இரண்டாவது பேரலையால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம், இந்த முறை டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள போதும் கட்டுப்பாடுடனே இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா பரவல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலெர்ட்…. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் புதிய உச்சம்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு கொண்டிருக்கிறது. அதன்படி தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,91,959 ஆகவும் 36 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்…. மீண்டும் முழு ஊரடங்கு அமலாகும் அபாயம்?…. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் அதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று புதிதாக 20,911பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை மிரட்டும் கொரோனா…. இன்று ஒரே நாளில் உச்சம்…. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி கொரோனா பாதிப்பு விவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 17,934 பேர் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,47,589 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 88,959 ஆக அதிகரித்துள்ளது. இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாநில அரசுக்கு…. மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பின் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 13,990 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,14,276ஆகவும் 2,547 பேர் டிஸ்சார்ஜ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா…. ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பின் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 13,990 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,14,276ஆகவும் 2,547 பேர் டிஸ்சார்ஜ் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இரவு 10 மணி வரை…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. தடுப்பூசியை எதிர்த்து போராடியவர்…. இறுதியில் நேர்ந்த பரிதாபம்….!!!

பிரான்சில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொண்டவர் கொரோனா தொற்று ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் தலைவரான Jose Evrard  கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக்கொள்ளாமல் இருந்தார். மேலும் கொரோனா  விதிமுறைகள், சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களுக்கு இணையதளங்களில் ஆதரவு கொடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது Jose Evrard கொரோனா பாதித்து உயிரிழந்திருக்கிறார். இவரின் உயிரிழப்பு தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தினசரி பாதிப்பு இவ்வளவா?….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,79,000 தொட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 5.9 லட்சத்தில் இருந்து 7.23 லட்சமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா 3 வது அலை….. பெரும் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் உச்சகட்டம்…. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து குறையத் தொடங்கியது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

போத்தீஸில் 13 ஊழியர்களுக்கு கொரோனா…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ணமஹாலில் 240 ஊழியர்களுக்கு பரிசோதனை செயபட்டது. அதில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி கடை மூடப்பட்டது. நேற்று சரவணா ஸ்டோரில் 30 பேருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. கோடியை கடந்த கொரோனா…. தவிக்கும் மக்கள்…. இங்கிலாந்தில் அதிர்ச்சி….!!!!

இங்கிலாந்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரத்து 65 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரே நாளில் 231 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் இனி வரும் நாட்களில்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் இனி வரும் நாட்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத்துறை செயலாளர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BBL 2022 :பிரபல கிரிக்கெட் வீரர் …. மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா பாதிப்பு ….!!!

பிக் பேஷ் டி20  லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக  கிளென் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 11-வது சீசன் பிக் பேஷ்  டி20 லீக் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு  நெறிமுறைகளைப் பின்பற்றி பலத்த பாதுகாப்புடன் இப்போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: மாநிலம் முழுவதும் மெட்ரோ-பேருந்துகளில் 100% அனுமதி…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அதனால் அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. டெல்லி அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனால் டெல்லியில் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 50% பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்வதால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

“தற்காலிக மருத்துவமனைகளை உடனே அமைத்திடுங்கள்”…. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்….!!!

தென்னாபிரிக்காவில் ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவ தொடங்ககி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சிகிச்சைக்காகவும் தடுப்பு நடவடிக்கைகாக்கவும் சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் […]

Categories
சினிமா

#BREAKING: வடிவேலு குணமடைந்து வீடு திரும்பினார்….!!!

நடிகர் வடிவேலுக்கு கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்காக லண்டன் சென்றிருந்த நிலையில் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டார்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

“என்ன 250 வது முறையாக எனக்கு கொரோனா பாதிப்பா” ….? பிரபல டென்னிஸ் வீரர் ஆதங்கம் ….!!!

பிரபல டென்னிஸ் வீரர் பெனாய்ட் பைரேவுக்கு 250 வது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ், ஒமைக்ரான் வைரஸ் என கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.இதில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வீரர், வீராங்கனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக  பிக்பாஷ் தொடர், ஆஷஸ் டெஸ்ட் , ஜூனியர் உலக கோப்பை என பல்வேறு போட்டிகளில் வீரர் , வீராங்கனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷார்…! புத்தாண்டு கொண்டாட்டம்: கடும் எச்சரிக்கை…!!!

சென்னையில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக, புத்தாண்டு கொண்டாடத்திற்கு சென்னையில் காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள் தங்கும் வசதி உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, காய்ச்சல் ஏற்பட்டு மக்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு பெரும் எச்சரிக்கை…. வெளியானது ஷாக்…!!!!

தமிழகத்தில் கொரோனா பிரச்சினை ஓய்வதற்குள் தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வரும் நிலையில் சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது. சென்னையில் ஏற்கனவே 172 ஆக இருந்த பாதிப்பு இன்று 194 அதிகரித்துள்ளதால் மக்கள் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் …. நட்சத்திர வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ….!!!

டென்னிஸ் நட்சத்திர வீரரான ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே ரூப்லெவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது .இத்தொடரில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றன. இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் இத்தொடரில் பங்குபெறும் நட்சத்திர வீரர் , வீராங்கனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

வியப்பூட்டும் கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பம்…. உலகப் புகழ்பெற்ற சிற்ப கலைஞர்…. குவியும் பாராட்டு….!!!!

ஒடிசாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் என்பவர் ரோஜா மலர்களை கொண்டு கிறிஸ்மஸ் தாத்தா உருவத்தை வடிவமைத்து பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளார். சுதர்சன் 5,400 ரோஜா மலர்களுடன் மற்ற பூக்களையும் சேர்த்து இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். இந்த சிற்பம் 50 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்டுள்ளது. மேலும் இந்த சிற்பத்தை வடிவமைக்க 8 மணிநேரம் ஆகியுள்ளது. மேலும் இவற்றிற்கான ஆயத்த பணிகளுக்காக சுதர்சன் மற்றும் அவரது குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

உலகில் மொத்தம் எத்தனை பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்…..? அதிக தடுப்பூசி செலுத்திய நாடு எது….??

கொரோனோ பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுக்க தற்போது வரை சுமார் 367 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருப்பதால், அதனை கட்டுப்படுத்த ஸ்புட்னிக், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட பின்பு, தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசிகள் உலக நாடுகளில் தற்போது வரை 367 கோடி மக்கள் செலுத்தி கொண்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

“மற்றொரு நபருக்கு ஒமிக்ரான் தொற்று!”…. சீனா வெளியிட்ட தகவல்….!!

சீனாவில் இன்று மீண்டும் ஒரு நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தான் முதன்முதலில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இந்நிலையில் அங்கு கடந்த திங்கட்கிழமை அன்று வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒரு நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மேலும் ஒரு நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த மாதம் 27-ஆம் தேதி அன்று வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு முதியவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. எனவே, அவரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தினர். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

“கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்!”…. அமெரிக்காவில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க குழந்தைகள் மருத்துவ அகாடமி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் சேர்ந்து தகவல் வெளியிட்டிருக்கிறது. மேலும், அங்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகளில் சுமார் 9,562 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்நாட்டில் கொரோனா தொற்றால் பலியானவர்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஒமைக்ரான் ஒருவருக்கு கூட இல்லை…. அமைச்சர் மகிழ்ச்சி தகவல்…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து […]

Categories
உலக செய்திகள்

“நீர் யானைகளையும் விட்டுவைக்கவில்லை!”…. உயிரியல் பூங்காவில் கண்டறியப்பட்ட கொரோனா…!!

பெல்ஜியத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் மனித இனத்தை இரண்டு வருடங்களாக அச்சுறுத்தி வரும் கொரோனா, நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகள் மட்டுமன்றி சிங்கம், புலி போன்ற வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அந்தவகையில், பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் என்ற நகரத்தில் பழமையான உயிரியல் பூங்கா ஒன்று அமைந்திருக்கிறது. அங்குள்ள இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. 2 நீர்யானைகளுக்கும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்கள்….. 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…..!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள சோர்கான் பகுதியில் மாதோஸ்ரீ என்ற முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் தங்கியுள்ள 2 முதியவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. அந்த பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இல்லத்தில் தங்கியுள்ள மற்ற 119 முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் முதியோர் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் கொரோனாவின் புதிய உச்சம்…. அபாய நிலையில் உள்ள பிரபல நாடு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தென்கொரியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் 4 ஆயிரமாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் கொரோனா தொற்று பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,116 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதாவது தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 35 பேர் உயிரிழந்துள்ளதாக தென்கொரியாவின் […]

Categories
உலக செய்திகள்

“பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு!”.. 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாக தகவல்..!!

பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரதம மந்திரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா முழுவதும் கொரோனோவின் நான்காம் அலை பரவி வரும் நிலையில், பிரான்சில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று, பிரான்ஸ் நாட்டின் பிரதமரான ஜீன் காஸ்டெக்ஸ், பெல்ஜியம் நாட்டிற்கு சென்று வந்திருக்கிறார். அதன் பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிரதமர் அடுத்த பத்து தினங்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் கூறியிருக்கிறது. எனவே, பெல்ஜியத்தின் பிரதமருக்கு […]

Categories
உலக செய்திகள்

“5 லட்சம் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு!”.. ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் உலக சுகாதாரத்துறை..!!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தாவிடில், மார்ச் மாதத்திற்குள் 5 லட்சம் நபர்கள் உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது என்று உலக சுகாதார துறை எச்சரித்திருக்கிறது. ஐரோப்பாவில் இருக்கும் பல்வேறு நாடுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பல மக்களுக்கு தகுந்த அளவில் தடுப்பூசி அளிக்கப்படவில்லை. மேலும், பல நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டது. எனவே, தான் கொரோனா அதிகரித்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி அளிப்பதை அதிகரிக்கவேண்டும். மேலும், அடிப்படை பொது […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு எதிரொலி!”.. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தடை அறிவித்த நாடு..!!

ஜிப்ரால்டர் என்னும் நாட்டில், கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜிப்ரால்டரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள், விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் 4 வாரங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமில்லாமல், பிறரை தொடுவது மற்றும் கட்டியணைப்பது போன்றவற்றை தவிர்க்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில், கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 56 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், உலக […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் அதிகம் பாதித்துள்ள நாடுகளின் பட்டியல்… வெளியான பரபரப்பு தகவல்..!!

கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளின் விவரம் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ள நாடுகளின் பட்டியல் :- 1. அமெரிக்கா : கொரோனா தொற்று பாதிப்பு – 4,78,29,189, உயிரிழப்பு – 7,82,869, குணமடைந்தவர்கள் – 3,78,34,371. 2. இந்தியா : கொரோனா தொற்று பாதிப்பு – 3,44,14,609, உயிரிழப்பு – 4,62,893, குணமடைந்தவர்கள் – 3,38,14,080. 3. பிரேசில் : கொரோனா தொற்று பாதிப்பு – 2,19,40,950, உயிரிழப்பு – […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே நாடு!”.. வெளியான ஆச்சர்ய தகவல்..!!

உலகிலேயே ஒரே ஒரு தீவில் மட்டும் தற்போது வரை ஒரு நபருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்ற ஆச்சரியமான தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, உலக நாடுகளை புரட்டி போட்டது. இதில் மக்கள் லட்சக்கணக்கில் பலியாகினர். மேலும் பல்வேறு நாடுகளில் பொருளாதாரமும் பாதிப்படைந்தது. இது மட்டுமல்லாமல் சிலர் பணியை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. எனினும் செயின்ட் ஹெலினா என்ற ஒரு தீவில் மட்டும் தற்போது வரை ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

“ஜி-20 மாநாடு தொடங்குகிறது!”.. பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 மாநாட்டில் கொரோனா பாதிப்புக்கு பின் இருக்கும் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் தொடர்பில் உரையாற்றயிருக்கிறார். இத்தாலியில் உள்ள ரோம் நகரத்தில் 16வது ஜி-20 அமைப்பின் மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா போன்ற 20 வளரும் நாடுகள் பங்கேற்கிறது. இத்தாலி நாட்டின் பிரதமரான, மரியோ டிரகி அழைப்பு விடுத்ததால் பிரதமர் மோடி இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். இத்தாலி நாட்டின் தலைமையில் நடக்கும் இந்த ஜி-20 மாநாட்டில் கொரோனா பாதிப்பிற்கு […]

Categories

Tech |