Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை கண்டறிய PCR முறையே சிறந்தது… இந்திய மருத்துவ ஆராய்ச்சி விளக்கம்..!!

கொரோனா தொற்று அறிய  துரித பரிசோதனை கருவிகளை விட PCR முறையே சிறந்தது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. துரித பரிசோதனை கருவிகள் குறித்து சில மாநில அரசுகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளதாக குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 400 2. கோயம்புத்தூர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 752ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 752ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 27 பேரும், சேலம் – 5, நாமக்கல் – 4, விருதுநகர் – 3, திண்டுக்கல் – 3, மதுரை – 2 பேரும், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தென்காசி, தஞ்சை, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது…. 681 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,84,186ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 20,471லிருந்து 21,393ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1409 பேருக்கு நோய் தொற்று உறுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 373 2. கோயம்புத்தூர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில்….!! ”மே மாதம் உச்சம், செப்டம்பர் மாதம் குறையும்” ஆய்வில் தகவல் …!!

கொரோனாவின் தாக்கம் மே மாதம் உச்சத்தை அடைந்து பின்னர் படிப்படியாக தாக்கத்தின் அளவு குறையும் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. டைம்ஸ் பத்திரிக்கை குழு சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து  நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இத்தாலி, அமெரிக்கா போன்ற இடங்களில் ஏற்பட்ட பாதிப்பை அடிப்படையாகக்கொண்டு சதவீத மதிப்பீடு உள்ளிட்ட மூன்று மாதிரிகளை கணக்கில் வைத்து அந்த ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. அந்த முடிவில் மே மாதம் இந்தியாவில் பாதிப்பின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை விட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இரண்டு மண்டலங்களில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை – மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 91 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,265ஆக உயர்வு…. 543 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 17,265 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது. 2547 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ராஜஸ்தானில் புதிதாக […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி புதுக்கோட்டை மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை!

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா – மேலும் ஊரடங்கு நீட்டிப்பா ?

குஜராத்தில புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஊரடங்கு நீடிக்குமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,067 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு  இதுவரை நாடு முழுவதும் 527 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்ற நிலையில் மகராஷ்டிராவில் 3,648 பேருக்கும், டெல்லியில் 1,893 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் 1,402 பேருக்கும், தமிழகத்தில் 1,372 பேருக்கும் கொரோனா  […]

Categories
உலக செய்திகள்

சீனா பொய் சொல்லிடுச்சு, இனி எல்லாரும் அப்படி செய்வாங்க – WHO வேதனை

சீனாவைப் போன்றே மற்ற நாடுகளும் இருக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் தெரிவித்துள்ளார் சீனாவின்  வூஹான் நகரில்  பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. ஆரம்பக் கட்டத்தில் சீனாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வெகு விரைவில் கட்டுக்குள் வந்தது. இதனைத்தொடர்ந்து சீனா கொரோனா பாதிப்பு தொடர்பாக உண்மையை மறைப்பதாக பல நாடுகள் குற்றம் சுமத்தி வந்தன. இந்நிலையில் வூஹான் நகரின் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் பணிக்குழு சார்பில் அறிக்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிட்டது மாநகராட்சி!

மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 228 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்த நிலையில் மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு காரணமாக மிகப்பெரும் பொருளாதார சவால் ஏற்பட்டுள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ்!

கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால் என தெரிவித்த அவர், வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது, இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன என தகவல் அளித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சி 1.9% ஆக […]

Categories
மாநில செய்திகள்

144 தடை – தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்குமா.? மோசமாகும் நிலைமை..!!

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுகுறு தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்குமா என்ற நிலைமை மோசமடைந்துள்ளது. ஊரடங்கு காரணமாக பணியாளர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் சங்கத்தினர் கூறி இருக்கின்றனர். தொழில் முனைவோர்களின் இந்த கருத்தால் தமிழ்நாட்டிலுள்ள பல லட்சம் ஆலைத் தொழிலாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். மார்ச் 25-ஆம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பல தொழிற்சாலைகளில் மார்ச் மாத சம்பளத்தை பணியாளர்களுக்கு 50 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

செவிலியர்க்கு கொரோனா தொற்று – மருத்துவமனையில் அனுமதி

பல்நோக்கு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில்  புனேவில் உள்ள தனியார் பல்நோக்கு  மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு பாதிக்கப்பட்ட செவிலியருடன் பணியில் ஈடுபட்ட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக மருத்துவர் பாதரே கூறுகையில் “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியரின் உடல்நிலை சீராக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தீவிரம்: காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு – சவுதி மன்னர்

சவுதியில் மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி ஊரடங்கு விதிக்கப்படும் என அந்நாட்டு மன்னர் சல்மான் தெரிவித்துள்ளார் கடந்த 4 நாட்களில் சவுதி அரேபியாவில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது என அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 4033 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு அதில் 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவில் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மகிழ்ச்சியான செய்தி : தமிழகத்தில் 50 பேர் குணமடைந்துள்ளனர் …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 50 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை மகாராஷ்ரா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்ததால் கொரோனா பாதிப்பில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்துள்ளார். நேற்று நிலவரப்படி 27 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்திருந்த நிலையில் தற்போது எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது சற்று ஆறுதலை தந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834 லிருந்து 911ஆக உயர்ந்துள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 கோடி வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் தற்போது இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கொரோனா பாதிப்பிற்கு ரூ. 3 கோடி நிதி வழங்கியுள்ளார். இதுபோலவே  நடன கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும், பெப்சி தொழிலார்களுக்கு ரூ.50 லட்சமும், மாற்று திறனாளிக்குரூ. 25 லட்சமும், ஏழை மக்களுக்கு ரூ. 75 லட்சமும் நிதி வழங்கி உதவி புரிந்தார்.

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தில்……!!”9 பேருக்கு கொரோனா” பீகாரில் அதிர்ச்சி …!!

பீகார் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உயிரை பறிக்கும்  கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருந்தாலும் இந்த உயிர்கொல்லி வைரஸ் பாதிப்பு மற்ற மாநிலங்களை விட பீகாரில் குறைந்த அளவே  உள்ளது. இதற்கிடையே அங்கு புதியதாக 12 பேர் இந்த தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள சிவான் எனும் மாவட்டத்தில் ஒரே […]

Categories
உலக செய்திகள்

114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு…. கடற்படை தலைவர் ராஜினாமா….!!

அமெரிக்க போர்க் கப்பலில் 114 மாலுமிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடற்படைத் தலைவர் தாமஸ் மோட்லி  ராஜினாமா செய்துள்ளார். அணுசக்தியில் இயங்கிவரும் அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பலான தியோடர் ரூஸ்வெல்ட்டில்  பணியாற்றிவந்த 114 மாலுமிகள் கொரோனாவால் பாதித்திருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டு அந்தக் கப்பல் குவாம் தீவில் இருக்கும் கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டது. கப்பலின் தலைமை அதிகாரியான குரோஷியர் ஊடகங்களுக்கு கடிதம் எழுதியதன் காரணமாகவே மாலுமிகள் கொரோனா தொற்றால் பாதித்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிய […]

Categories
தேசிய செய்திகள்

மகாரஷ்டிராவில் 47 பேர், ஆந்திராவில் 16 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு: மேலும் அதிகரிக்கும் அபாயம்!

மகாராஷ்டிராவில் இன்று மட்டும் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் 28 பேருக்கும், தானே மாவட்டத்தில் 15 பேருக்கும், அமராவதியில் மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட்டில் தலா ஒருவருக்கும், புனேவில் 2 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஏப்ரல்2ம் தேதி அமராவதியில் 45 வயது நிரம்பிய நபர் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததன் காரணம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் இன்று புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்!

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசாங்க வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதில் சுமார் 42 பேர் டெல்லி தப்லீகி ஜமாத் அமைப்பு நடத்திய மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் 335 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தையும், 309 பேருடன் தமிழகம் 2வது இடத்தையும் பெற்றுள்ளது. சுமார் 157 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா குறித்து தவறான செய்திகளை பரப்பாதீங்க… மீடியாக்கள், சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!

நாட்டில் உள்ள அனைத்து அச்சகங்கள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவை வலுவான பொறுப்புணர்வை தக்க வைத்து கொள்ளவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக பீதியடையும் வகையில், சரிபார்க்கப்படாத தவறான செய்திகளை பரப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 133 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு – தற்போதைய நிலவரம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதிதாக 7 பேர்க்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஈரோடு                             –  24 சென்னை                        –  23 வேலூர்  […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த பாதிப்பு 135 ஆக உயர்ந்தது!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் வைரஸ் தோற்று குறித்த விவரம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் கோவிட் – 19 வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்திருந்தது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா இழப்பீடு இல்லை… மத்திய அரசு திடீர் முடிவு …!!

கொரோனா வைரஸ்க்கு மத்திய அரசு அறிவித்துள்ள இழப்பீடு அறிவிப்பை திரும்ப பெற்றது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பேரிடராக அறிவித்து அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் சுற்றிக்கை என்பது அனுப்பப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ‘கொரோனா’ பேரிடராக அறிவிப்பு : மத்திய அரசு …!!

கொரோனா வைரஸ் தொற்றை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமா பரவி வரும் நிலையில் அத்திலிருந்து தற்காத்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பேரிடராக அறிவித்து அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் சுற்றைக்கை என்பது அனுப்பப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு எதிரொலி – டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை!

சீனாவில் உருவாகி உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் 3200 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் கேரளாவில் ஆரம்ப நிலை கண்ட நோயாளிகள் மற்றும் மீட்கப்பட்ட மூன்று நோயாளிகள் உட்பட இந்தியாவில் இதுவரை மொத்தம் 30 பேரிடம் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் […]

Categories

Tech |