Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் இன்று 114 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 1,313ஆக உயர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்றைய நிலவரப்படி 1,199 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 465 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 727 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலையில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,313 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 7 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை கொரோனோவால் 338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 131 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

ரூ.5,71,200,00,000 வச்சுக்கோங்க……! இந்தியாவுக்கு அள்ளி கொடுத்த வங்கி …!!

கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவிற்கு கடன் வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளது சீனாவின் ஆதரவில் இயங்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி கொரோனா தொற்றை எதிர்த்து போராட இந்தியாவிற்கு உதவும் வகையில் 5,712 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளது என்பதை புதன்கிழமை அன்று வங்கி தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவி திட்டம் சமூகப்பாதுகாப்பு வலைகளை விரிவுபடுத்துதல், வணிகங்களுக்கான பொருளாதார உதவியை வலுப்படுத்துதல், மற்றும் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

மொத்த பாதிப்பு 81,12,611 ஆக உயர்வு…. பழைய நிலை எப்போது திரும்பும்…. எதிர்பார்ப்பில் மக்கள்…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 81,12,611 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ். இன்று உலகளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளையும் பாதிப்பில் ஆட்டங்காணச் செய்தது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரமும் சரிய, வெளிநாடுகளில் வேலை பார்த்து வருபவர் களின் நிலை கவலைக்கிடம் ஆகிவிட்டது. கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்து உலகத்தின் ஒரு மூலையில் கூட பாதிப்பு இல்லை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது – மருத்துவ நிபுணர் குழு தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என மருத்துவ நிபுணர் குழு தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலி எண்ணிக்கை 453ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது – ஐசிஎம்ஆர்!

இந்தியாவில் நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,798ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தலைதூக்கிய கொரோனா… சீனாவில் அடுத்த ஊரடங்கு…. அதிர்ச்சியில் சீன அதிபர் ஷி ஜின் பிங் ….!!

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா  தொற்றை பல நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்படுத்திய சீன அரசு தற்போது மீண்டும் தொற்றின் தாக்குதலை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் தலைநகர் பீஜிங்கில் நேற்று தொற்றினால் பாதிக்கப்பட்ட 2 பேர் உட்பட அந்நாட்டின் புதிதாக 10 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று முடிவுக்கு வந்ததாக அந்நாட்டு அரசு கருதி வந்த நிலையில் புதிதாக 10 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அங்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 367 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 6,397 பேருக்கு கொரோனா….. பதறும் பாகிஸ்தான்….!!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,397 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது உலக நாடுகளிடையே பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துவரும் கொரோனா தொற்று பாகிஸ்தானில் தற்போது அதிவேகமாக பரவி வருகின்றது. தொற்று பரவுவதை தடுக்க பாகிஸ்தான் அரசு பல நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வரும் நிலையில் மக்கள் பொது இடங்களில் கூட தடை விதித்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாகிஸ்தானில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 3 லட்சம்….. மகாராஷ்டிராவில் 1 லட்சம்…… நெருங்கும் கொரோனா பாதிப்பு…..!!

இந்தியாவில் குறைவான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்குகின்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகின்றது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,000 என்ற அளவில் இருந்து வருகிறது. இன்றும் 10,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,202 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று ஒரு நாள் மட்டும் 5,259 குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்த எண்ணிக்கை 1,46,238ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மருத்துவமனையில் 1,42,475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று […]

Categories
அரசியல்

இன்று மட்டும் 19 பேர் மரணம்….. மிரளும் தலைநகர், மிரட்டும் கொரோனா …!!

சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 19பேர் கொரோனாவுக்கு பலியானதால் தகவல் வெளியாகியுள்ளது:   தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது. கொரோனாவுக்கு பாரபட்சமில்லாமல் இளம் வயதினர் பலரும் மரணிப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தொற்று” வூஹானை மிஞ்சிய மும்பை…. அதிகரித்த பாதிப்பு…!!

கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரை காட்டிலும் இந்தியாவின் மும்பையில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது சீனாவின் வூஹான் நகரில் தான் ஆனால் அந்நகரில் 50,333 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 3,869 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் தொற்று தோன்றிய இடத்தை விட அது பரவும் இடத்தில் பாதிப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. அவ்வகையில்  இந்தியாவின் ஹாட்ஸ்பாட் எனப்படும் மும்பையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆனால் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் உடனடி ஆம்புலன்ஸ் சேவையை பெற புதிய எண் அறிவிப்பு: சுகாதாரத்துறை!

சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044-40067108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அவசர எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இன்றி பெறலாம் என கூறியுள்ளார். மேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் அழைப்பை கையாள எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அவரச அழைப்புக்கு என ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

Stop corona இணையதள வசதி, படுக்கை வசதிகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல்!

படுக்கைகள் எண்ணிக்கை, உள்நோயாளிகள் குறித்த விவரங்களை Stop corona இணையதளத்தில் வெளியிட தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. 400க்கு மேற்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், கொரோனா தொற்று சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளனர். STOP CORONA என்ற இணையதளத்தில் […]

Categories
கோயம்புத்தூர்

சென்னையில் இருந்து கோவை சென்ற தாய், மகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி!

சென்னையில் இருந்து கோவை சென்ற இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பானது சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. கோவையில் நேற்று வரை 161 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 14 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரசால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… மொத்த எண்ணிக்கை 1,250 ஆக உயர்வு!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,250 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவள்ளுர் மாவட்டத்தில் 1,191 ஆக இருந்தது. மேலும் நேற்று வரை 647 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நேற்று வரை 533 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 592 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 8,136 பேர் குணமடைந்துள்ள நிலையில் 128 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 2,935 கோடம்பாக்கம் – 1,867 திரு.வி.க நகரில் – 1,651, அண்ணா நகர் – 1,341, தேனாம்பேட்டை – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து வீடு வீடாகச் சென்று ஆய்வு – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கட்டுப்பாடு விலக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் புதிய தொற்று பாதிப்பு இல்லை என அவர் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள்

தூத்துக்குடியில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 22 பேர் குணமடைந்து டிஷ்சார்ஜ்!

தூத்துக்குடியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடியில் இதுவரை 177 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 46 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,065 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,331 பேர் குணமடைந்துள்ள நிலையில் 83 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,112ஆக உயர்வு – மண்டல வாரியான முழு விவரம்!

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 1,112ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 322 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 6,278 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக 300க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் […]

Categories
கடலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடலூரில் 50, மதுரையில் 19 என கொரோனவால் பாதிக்கப்பட்ட 69 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!

இன்று கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேரும், மதுரையில் 19 பேரும் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட சுமார் 50 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோயம்பேட்டில் இருந்து வந்த 320 தொழிலாளர்கள் உள்பட 416 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்கனவே 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 80 பேர்: முதல்வர் பினராயி!!

கேரளா மாநிலத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பொருட்டு சிறப்பு விமானங்கள் மற்றும் ரயில்கள், பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து கேரளாவிற்கு எண்ணற்றோர் வந்துள்ளனர். […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் விகிதம் 0.67% ஆக உள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் விகிதம் 0.67% ஆக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,625 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்றுமட்டும் 64 பேர் கொரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதனால் […]

Categories
உலக செய்திகள்

“எனக்கு கொரோனா வேணும்” வழிய போய் தொற்றை வாங்கியவர்கள்…!!

கொரோனா தொற்று ஏற்பட்டால் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என கைதிகள் செய்த செயல்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது சீனாவின் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் கொரோனா தொற்றால் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகின்றது. அறிகுறிகளுடன்  இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றது. சிறையில் அதிகரித்த கொரோனா தாக்கம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும் Pitchess சிறைச்சாலை ஒன்றில் தொற்றினால் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.15% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.15% ஆக உயந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ” இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20917 ஆக அதிகரித்துள்ளது. அதன் விகிதம் தற்போது 31.15% ஆக உள்ளது. நாடு முழுவதும் 44029 பேர் தீவிர மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த 1 1/2 வயது குழந்தை….. தொற்றை மறந்து செய்யும் சுட்டித்தனம்…. வைரலான வீடியோ…!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மருத்துவர்களிடம் சுட்டித்தனம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது  சண்டிகரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பறக்கும் முத்தம் கொடுத்து மருத்துவரிடம் விளையாடிய காட்சி காணொளியாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொற்று அறிகுறிகளுடன் அங்கிருக்கும் முதுகலை ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இரவு நேரத்தில் தூங்காமல் சுட்டித்தனம் செய்து கொண்டிருந்தது. இதனை புரிந்துகொண்ட இரவு நேரம் பணிபுரிந்த மருத்துவர் குழந்தையிடம் கண்ணடிக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

12 வயதுகுட்பட்ட…! ”329 குழந்தைகளுக்கு கொரோனா” தமிழகத்தில் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: கோயம்பேடு மூலமாக 1,863 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் …..!

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 4 பேர் மரணம்….. கொரோனா பலி 44ஆக உயர்வு ….!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறிச் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: சென்னையில் கொரோனா பாதிப்பு 3330ஆக உயர்வு….!!

சென்னையில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 526 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 6535ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 315ஆக உயர்வு….. தமிழக அளவில் 3வது இடம்!

திருவள்ளூரில் இன்று மேலும் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. திருவள்ளூரில் கோயம்பேடு தொடர்புடைய 120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றும், நேற்று முன்தினம் என மொத்தமாக 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 270 ஆக இருந்தது. இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் பாதிப்பு இல்லாத 40 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து விடுவிப்பு!

சென்னையில் பாதிப்பு இல்லாத 40 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள திருவிக நகர், கோடம்பாக்கம், ராயபுரம் , அண்ணா நகர், தேனாம்பேட்டை , தண்டையார் பேட்டை, வளசரவாக்கம், அம்பத்தூர், அடையாறு, திருவொற்றியூர், ஆலந்தூர், பெருங்குடி, மாதவரம், சோழிங்கநல்லூர், மணலி 15 மண்டலங்களில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பில் கோடம்பாக்கம் முதலிடம் – மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் 80% பேருக்கு கொரோனா….! வெளியாகிய பகீர் தகவல் …!!

ஆப்கானிஸ்தானில் கொரோனா தொற்றினால் 80% பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 3392 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு 104 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் காபூலில் 500 பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா  பரிசோதனையில் 50 சதவீதம் பேருக்கு தொற்று  உறுதியாகியுள்ளது. இதனடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் 50கோடி  மக்கள் தொகையில் 80% மக்களுக்கு கொரோனா  தொற்று இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. குடிப்பெயர்வுக்காண சர்வதேச அமைப்பின் ஆப்கானிஸ்தான் அதிகாரி நிக்கோலஸ் பிஷப் கூறியதாவது ஜனவரி […]

Categories
உலக செய்திகள்

ஒரு உயிரை எடுக்கட்டும் பார்ப்போம்… கொரோனாவுக்கு சவால்… அசத்தும் நாடு…!!

வியட்நாமில் கொரோனா தொற்று ஒரு உயிர் பலியை கூட எடுக்க முடியாமல் தவித்து வருகின்றது  சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று அங்கிருந்து உலக நாடுகள் பலவற்றிற்கு பரவி அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி ஏராளமான உயிர் பலியை எடுத்தது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் இன்றுவரை அதிக அளவு உயிர் பலி கொடுத்து திணறி வருகிறது. இந்நிலையில் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடான வியட்நாமில் […]

Categories
உலக செய்திகள்

நாசமான பொருளாதாரம்…! ”சங்கத்தில் அமெரிக்கா” ட்ரம்ப் வேதனை …!!

கொரோனா தொற்றினால் 10 வருடங்களில் இல்லாத அளவு பொருளாதார சரிவை அமெரிக்கா சந்திக்கவுள்ளது உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக அமெரிக்கா அதிக அளவு பாதிப்பை சந்தித்து பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு 4.8 சதவீதம் சரிவை சந்திக்கும் என அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டினர் யாருக்கும் கொரோனா இல்லை – தென்கொரியா

தென்கொரியாவில் உள்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு அதிவேகமாகப் பரவிய கொரோனா தென்கொரியாவில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் முறையான பரிசோதனை, தனிமைப்படுத்துதல், தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிதல் போன்றவற்றினால் கொரோனா தொற்றை மிக விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்தது அந்நாடு. தென்கொரியாவில் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி தடம் பதித்த கொரோனா தொற்று நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 761 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 906 2. கோயம்புத்தூர் – 141 3. திருப்பம் – 112 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 8 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு …. சென்னையில் 2 மாத குழந்தைக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று 8 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை – 138, மதுரை – 5, செங்கல்பட்டு – 5, காஞ்சிபுரம் – 3, ராமநாதபுரம் – 3, பெரம்பலூர் – 2 பேருக்கும், கடலூர், சேலம், திருவள்லூர், அரியலூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை – 138, மதுரை – 5, செங்கல்பட்டு – 5, காஞ்சிபுரம் – 3, ராமநாதபுரம் – 3, பெரம்பலூர் – 2 பேருக்கும், கடலூர், சேலம், திருவள்லூர், அரியலூர் ராணிப்பேட்டையில் தலா ஒருவருக்கும் புதிதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா… ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை!

சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 906ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 138, மதுரை – 5, செங்கல்பட்டு – 5, காஞ்சிபுரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,323ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 906ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,10,718 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இன்று மட்டும் 9,643 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,524ஆக உயர்வு!

ராஜஸ்தானில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33,050ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. 8,325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 23,651 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிறந்து 5 நாள் ஆச்சு …! ”விட்டு வைக்காத கொரோனா” ஷாக் ஆன தமிழகம் ….!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 121 பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,937ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101ஆக அதிகரித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

திக், திக் தலைநகர்….! ”500யை கடந்த கொரோனா” மக்கள் அதிர்ச்சி …!!

தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகலே தேர்வு என்பதை உணர்ந்து மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை நாள் தோறும் மாலை வெளியீட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 52 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 452ஆக அதிகரிப்பு!

சென்னையில் இன்று 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 26 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. […]

Categories

Tech |