நேபாள சுற்றுலாத் துறை மந்திரி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். நேபாள சுற்றுலா துறை மந்திரி யோகேஷ் பத்தராய் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நாடு நேபாளம் என்று அவர் கூறியிருந்தார்.இந்நிலையில் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த வாரம் எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எனக்கு […]
