Categories
உலக செய்திகள்

பல நிகழ்ச்சியில் பங்கேற்றேன்… தொற்றியது கொரோனா… நேபாள சுற்றுலாத்துறை மந்திரி…!!?

நேபாள சுற்றுலாத் துறை மந்திரி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். நேபாள சுற்றுலா துறை மந்திரி யோகேஷ் பத்தராய் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நாடு நேபாளம் என்று அவர் கூறியிருந்தார்.இந்நிலையில் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த வாரம் எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எனக்கு […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டில் கொரோனா இல்லை… நாங்கள் விடுபட்டு விட்டோம்… வட கொரிய அதிபர்… பெருமிதப் பேச்சு…!!!

வடகொரிய நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று அந்நாட்டு அதிபர் பெருமிதம் கூறியுள்ளார். வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டம் நேற்று நடந்தது. அதில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜான் அன் பங்கேற்றார். அதன்பிறகு ராணுவ அணிவகுப்பு அங்கு நடந்தது. அப்போது பார்வையாளர்கள் முன் உரையாற்றிய அவர் பேசும்போது, “கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கூட ஏற்படாமல் நல்ல உடல் ஆரோக்கியம் உடன் மக்கள் இருப்பதால் அவர்களுக்கு நான் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் 70 லட்சத்தைக்‍ கடந்த கொரோனா பாதிப்பு …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 74 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 918 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74 ஆயிரத்து 383 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. 60,77,977 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். […]

Categories
அரசியல்

அமமுக பொருளாளர்… ஆலோசனை கூட்டம்… தொற்றிய கொரோனா வைரஸ்…!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா உறுதிசெய்யப்பட்ட வெற்றி வேல் தற்போது சென்னையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories
மாநில செய்திகள்

இன்றும்,நாளையும்… தலைமைச் செயலகம் இயங்காது… இதுதான் காரணம்…!!!

கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சுத்தம் செய்வதற்காக தலைமைச்செயலகம் இன்றும், நாளையும் மூடப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் பணியிட வளாகம் மற்றும் பொது பகுதிகளை தொற்று பாதிப்பு இல்லாமல் வைத்துக் கொள்ளும் நோக்கத்தில், அதனை சுத்தப் படுத்த மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.அவ்வகையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களும் […]

Categories
தேசிய செய்திகள்

நம்மை பாதுகாக்கும் காவலர்கள்… கொரோனாவால் ஏற்படும் துயரம்… மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?…!!!

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 154 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அம்மாநில காவல்துறை கூறியுள்ளது. இந்தியாவில் அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு நாள்தோறும் அதிக அளவு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றன. கொரோனாவுக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்று மட்டும் 154 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் எப்படி இருக்காங்க?… மக்களை காண… புறப்படுகிறார் முதல்வர்…!!!

கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 13ஆம் தேதி மூன்று மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செல்ல உள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பற்றியும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் பற்றியும் ஆய்வு செய்வதற்கு சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று 13 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பழனிசாமி மூன்று மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதில் வருகின்ற 11ம் தேதி முதலாவதாக […]

Categories
உலக செய்திகள்

இரண்டாம் முறை… தாக்கும் கொரோனா… மிக மோசமான பாதிப்பு… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படும் போது ஏற்படும் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு சிலர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது போன்று இரண்டாவது முறை ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தாலும் அது நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் சிலர், ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் பாதிக்கப்படும்போது அதனால் ஏற்படும் பாதிப்பு கட்டாயம் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் போலீசாரை விரட்டியடிக்கும் கொரோனா… ஒரே நாளில் 195 பேர் பாதிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது.அம்மாநிலத்தில் கொரோனா வின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிர வேகம் எடுத்து வருகிறது.அங்கு கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தை எட்டியுள்ளது.கொரோனா பாதிப்பிற்கு எதிராக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் துறைகளில் ஒன்றான காவல்துறையை சேர்ந்தவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து மீள… இந்தியா கட்டாயம்… இதனை செய்யனும்… ரகுராம் ராஜன் விளக்கம்…!!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு மற்றும் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்ட அதிக அளவிலான செலவுகளை செய்ய அரசு தயக்கம் காட்டக்கூடாது. சர்வதேச பொருளாதார உறவுகளைக்கான ஜி 20 மாநாடு இந்திய ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, “கொரோனா ஊரடங்கு மற்றும் பொருளாதார சரிவு காரணமாக சிறு நிறுவனங்கள் மற்றும் குடும்பங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அதனை ஈடுகட்ட […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற அமைச்சர்… கொரோனா பாதிப்பு உறுதி… வீட்டில் தனிமை…!!!

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அதிக அளவு அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுப் பணியில் இருப்பவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் வெளியான […]

Categories
தேசிய செய்திகள்

நம்மை காக்கும் காவலர்கள்… கொரோனாவால் ஏற்படும் துயரம்… மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?…!!!

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 132 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அம்மாநில காவல்துறை கூறியுள்ளது. இந்தியாவில் அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு நாள்தோறும் அதிக அளவு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றன. கொரோனாவுக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்று மட்டும் 132 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த மாணவர்… ஆம்புலன்சில் எழுதிய தேர்வு… வியப்பை ஏற்படுத்திய நிகழ்வு…!!!

கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் ஆம்புலன்சில் அமர்ந்து தேர்வு எழுதிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தாலும், தேர்வுகள் அந்தந்த மையங்களில் தான் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் தேர்வுக்கு செல்ல முடியாத நிலைக்கு ஆளானதால், ஆம்புலன்ஸில் அமர்ந்து தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

 நான் நலமுடன் இருக்கிறேன்… அனைவருக்கும் நன்றி… துணை குடியரசு தலைவர்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.அதனால் அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார்.இதுபற்றி துணை குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தியுடன் அமர்ந்த… பஞ்சாப் அமைச்சர்… கொரோனா பாதிப்பு உறுதி…!!!

பஞ்சாபில் நடந்த போராட்டத்தில் ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் போராட்டம் வெடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்றார். அந்தப் போராட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர் பால்பீர் சிங் சித்து ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

 டிரம்புக்கு லேசான காய்ச்சல்… மருத்துவமனையில் அனுமதி… தொடரும் கொரோனா சிகிச்சை…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிகிச்சைக்காக தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் மிக நெருங்கிய ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் வெளியான முடிவுகளில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை […]

Categories
உலக செய்திகள்

அமேசான் நிறுவனம்… 20,000 ஊழியர்களுக்கு… கொரோனா பாதிப்பு…!!!

அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் இ-காமர்ஸ் துறையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்களின் 20,000 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அமேசான் நிறுவனம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் விவரங்களை மறைத்து வருவதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன, அதனால் தற்போது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபருக்கு கொரோனா…. நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும்… பிரதமர் மோடி…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரின் மனைவி விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் மிக நெருங்கிய ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் வெளியான முடிவுகளில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் அதிகரித்து வரும் கொரோனா… மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம்… பள்ளிக்கல்வித்துறை…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்புக்கு வர தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந் நிலையில் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது.அதில் கடந்த மாதம் 21ம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வந்து தங்களின் படிப்பு குறித்த சந்தேகங்களை ஆசிரியர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

 ‘நான் நன்றாக இருக்கிறேன்’…. வாழ்த்துக் கூறிய நல் உள்ளங்களுக்கு நன்றி… வெங்கையா நாயுடு…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தான் குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடுவுக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் விரைவில்குணம் அடைய வேண்டி முதல் மந்திரிகள் மற்றும் மந்திரிகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வெங்கையா நாயுடு தனது நன்றியை கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லி துணை முதல் மந்திரி…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லி துணை முதல்-மந்திரி இன்று குணமடைந்து வீடு திரும்பினார். டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி முதல் தன்னை தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். ஆனால் கடந்த 25ஆம் தேதி அவருக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச சிரமம் ஏற்பட்டதால் லோக் நாயக் ஜெயபிரகாஷ் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அங்கிருந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் சடலத்திடன் நகை திருடிய ஊழியர்கள்… 2 பேர் கைது…!!!

திருப்பதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களிடமிருந்து நகைகளை திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலிபிரி அருகே இருக்கின்ற சிம்ஸ், ரூயா மற்றும் பத்மாவதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு விதிமுறையின்படி நல்லடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய போலீஸ் படைகளில் பரவும் கொரோனா…. 128 பேர் பலி…!!!

மத்திய காவல் படைகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 128 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாரபட்சமில்லாமல் அனைவரிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் மத்திய காவல் படைகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் எல்லை பாதுகாப்பு படையில் 10,636 பேருக்கும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 10,602 பேருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 6,466 பேருக்கும், இந்திய-தீபக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி.பி. உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் ….!!

பின்னணி பாடகர் திரு.எஸ் பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னணி பாடகர் திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களாக திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் திரு.எஸ்.பி. சரண் தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் திரு.எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவு…!!!

கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அனைவரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன் காரணமாக சில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பால் நாட்டை மூட தயாராகும் ஜோ பிடன்… அமெரிக்க மக்கள் அதிர்ச்சி…!!!

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்தால் நாட்டை மூடி விடுவேன் என ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் கூறியிருக்கிறார். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் 55 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,75,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஜோ பிடன் அளித்துள்ள பேட்டியில், ” உயிரை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்வதற்கு நான் தயாராக […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு” உடல்நிலை மோசமான காதலன்… சிகிச்சை அறையில் காதலி செய்த செயல்… அதன்பின் நடந்த ஆச்சரியம்…!!

  கொரோனா நோயாளியை அவரது காதலி சிகிச்சையின் போதே திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து அவர் தொற்றிலிருந்து மீண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். கொரோனா தொற்று உலகம் முழுவதும் அதிகரித்து வருவதால் பல்வேறு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னரே முடிவு செய்யப்பட்ட திருமணங்கள் கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் சில திருமணங்கள் குறைவான நாட்களிலேயே எளிமையாக நடந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கார்லெஸ் முனீஸ் என்பவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா பாதித்துள்ள எஸ்.பி.பி… பாடல்கள் ஒலிக்கவிட்டு தீவிர சிகிச்சை…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தினம்தோறும் அவருடைய உடல்நிலை பற்றி அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ பதிவை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஒரே நாளில்… 369 பேருக்கு தொற்று…!!

புதுச்சேரியில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மேலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,355 ஆக அதிகரித்துள்ளது.   தற்போது 1,853 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எஸ்பி ஒரு பலமான நேர்மறையான மனிதன்”- பிரபல பின்னணி பாடகி ட்விட்…!

பின்னணி பாடகரான எஸ்பிபி ஒரு பலமான மற்றும் நேர்மையான மனிதர் விரைவில் மீண்டு வருவார் என பிரபல பின்னணி பாடகி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் தனது குரலால் அனைவரையும் வசீகரித்தவர். அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துகொண்டிருந்த நிலையில் நேற்று இரவு முதல் கவலைக்கிடமாக இருப்பதாகசெய்திகள் வெளியாகின. அவரை குணப்படுத்துவதற்கு மருத்துவர்கள்தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று மட்டும்… 956 பேருக்கு தொற்று…!!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 956 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு சென்ற சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது., இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,49,460 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய ஆயுஷ்துறை இணை அமைச்சருக்கு கொரோனா… !!

மத்திய ஆயுஷ் துறை இணையமச்சருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவிக் கொண்டே வரும் நிலையில். பொதுமக்களை மட்டுமில்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதேபோல, எம்.பி, எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். முன்னள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கர்நாடாக முதல்வர் எடியூரப்பா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய உள்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

புதுவையை புரட்டிப்போடும் கொரோனா…. இன்று மட்டும் 481 பேருக்கு தொற்று… !!!

புதுவையில் புதிதாக 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களை பற்றி மல்லாடி கிருஷ்ணாராவ் வெளியிட்ட வீடியோ பதிவில், “புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுதான் புதுச்சேரியில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். மேலும் புதிதாக 5 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 96 பேர் பலியாகியுள்ளனர். 2,616 பேர் அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று […]

Categories
இந்திய சினிமா கொரோனா சினிமா

தன்னம்பிக்கையுடன் அபிஷேக் பதிவு… “எழுந்து வா பச்சன் உன்னால் முடியும்”…!!

நடிகர் அபிஷேக் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உடல்நிலை குறித்த மருத்துவ பலகையை வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சில நாட்களில் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யாராய்க்கும், அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 27ஆம் தேதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறிகுறிகள் ஏதும் இல்லை…. ஆளுநர் நலமுடன் இருக்கிறார் – மருத்துவமனை அறிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது. சென்னை கிண்டியில் இருக்கின்ற தமிழக ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 84 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 38 பேருக்கு மேற்கொண்ட சோதனையில், மேலும் மூன்று நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகிறது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் நலமுடன் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எடியூரப்பா…. மகளுக்கும் தொற்று உறுதி….!!

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்குக் கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தற்போது அவரின் மகளுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதல் மந்திரியாக எடியூரப்பா இருந்து கொண்டிருக்கிறார். 77 வயது நிறைவடைந்த இவர்தான், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் அதிக வயதுடைய முதல்-மந்திரி ஆவார். இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், எடியூரப்பா கொரோனா தடுப்பு பணி தொடர்பாக மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி […]

Categories
உலக செய்திகள்

சுகாதாரத் துறை அறிவுறுத்தலை மீறி தொடர்ந்த குடில் சுற்றுலா…. 200 குழந்தைகளுக்கும் மேல் தொற்று உறுதி…!!

அமெரிக்காவில் குடில் சுற்றுலா சென்றிருந்த 200-க்கும் மேலான குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் இரவு நேர குடில் சுற்றுலா சென்றிருந்த 200-க்கும் மேலான குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகிருப்பதாக நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி குடில் சுற்றுலாவில் பங்கேற்ற இளம்வயது ஊழியர்கள் சிலர், உடல் வெப்பநிலையில் மாறுபாடு இருந்த காரணத்தால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அப்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஜூன் 24ஆம் தேதி கொரோனா […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

70 இடங்களில் எந்த தளர்வும் கிடையாது- அதிரடி அறிவிப்பு.!!

திருவள்ளூர் மாவட்டத்தில் 70 இடங்களில் எந்த தளர்வும் கிடையாது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நேற்று) வரை 9 ஆயிரத்து 315 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். மேலும் 3 ஆயிரத்து 937 பேர் மட்டுமே […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா தொற்றுக்கு பலியான முதல் நாய்…? மறுப்பு தெரிவிக்கும் மருத்துவர்….!!

அமெரிக்காவில் ஒரு நாள் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று முதல் முதலாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா. அந்த நாட்டில் 46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.50 லட்சதிற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. கொரோனா வைரஸ் வீட்டு வளர்ப்பு மிருகங்கள் மூலம் மனிதருக்கு பரவுகிறது என்று எந்த ஆதாரமும் இல்லை. இதுகுறித்து நாயின் உரிமையாளர் ராபர்ட் மற்றும் அலிஸன் மஹோனி […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…! ”தொற்றில் மீண்ட 105வயது பாட்டி” கலக்கிய கேரளா …!!

கேரள மாநிலத்தில் 105 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார். கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் அரசு நடத்தி வருகின்ற இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மருத்துவ கல்லூரியில் அஸ்மா பீவி என்ற 105 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் அங்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வாரியத்தினர் மூதாட்டியை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சி செய்தி : குறையும் பாதிப்பு…. ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி சென்னை மக்கள்….. சுகாதாரத்துறை தகவல்…!!

சென்னையில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. சென்னையில் நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். அது படிப்படியாக குறைக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்கு புதிய நெறிமுறைகள் வெளியீடு ….!!

வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் வருவதற்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு அனைவரது இயல்பு வாழ்க்கையும் முட்டுக்கட்டையாக அமைந்தது. இதனால் வாழ்வாதாரங்களை இழந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களின் வசதிக்காக நாடு முழுவதும் சிறப்பு ஸ்சலாமிக் ரயில்கள் இயக்கப்பட்டன. சிலர் நடந்தோ, சைக்கிள், லாரி போன்ற வாகனங்கள் மூலமாகவும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சொந்த […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

” உன் ஆசீர்வாதங்கள் எல்லையற்றவை”-கண்ணீருடன் பதிவிட்ட அமிதாப் …!!

அமிதாபச்சன் தனது மருமகள் மற்றும் பேத்தி வீடு திரும்பியதை என்னி ஆனந்த கண்ணீருடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமிதாப்பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா மற்றும் பேத்தி இருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைக்குப் பிறகு மேற்கொண்ட பரிசோதனையில் இருவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் 17 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி அமிதாபச்சன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சில நாட்களாக மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாபச்சன், நேரம் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தகவல்” மத்திய அரசு திடீர் மாற்றம்….. பொதுமக்கள் அச்சம்…!!

கொரோனா குறித்த தகவல் வெளியிடுவதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்தபாடில்லை. நாள்தோறும் இந்தியாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு என்ன? ஒரே நாளில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது? எத்தனை பேர் குணம் அடைந்து உள்ளார்கள் ? என்பது உள்ளிட்ட தகவல்களை நாள்தோறும் மத்திய […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட “அனுமன் சாலிசா” பாடுங்கள்- பாஜக எம்பி வேண்டுகோள்…!

கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கு அனைவரும் அனுமன் சாலிசா பாடவேண்டும் என பாஜக எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இதில் பங்கேற்று அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் மூன்றாவது பெரிய கோவிலாக அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் இருக்கும் என பாஜகவினர் கூறுகின்றனர். எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியதாவது:”நாம் அனைவரும் சேர்ந்து […]

Categories
கொரோனா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவில் இருந்து மீள இதை தான் செய்தோம் – விஷால் விளக்கம்

கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணம் அடைந்தது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனவால் சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஷாலும் அவரது தந்தையும் கொரோனவினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,பின்பு ஆயுர்வேத சிகிச்சையினால் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாகவும் தகவல் வெளியாகின. இதனை உறுதிப்படுத்திய நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: என்னுடைய தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது உண்மை. Yes it’s True, my […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 197 பேருக்கு கொரோனா பாதிப்பு…

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 197 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 6355 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். 3023 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் 3220 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 111 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6552 ஆக உயர்ந்திருக்கிறது. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று 330 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 6,139 ஆக உயர்வு..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,139 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டில் மேலும் 330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,139 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 99 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு தகவல் வெளியிடும் முறையில் திடீர் மாற்றம்!

சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு தகவல் வெளியிடும் முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு, குணமடைந்தோர், சிகிச்சையில் உள்ளோர் விவரங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மட்டுமே மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. மண்டல வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 2,153, கோடம்பாக்கம் – 2,137, திரு.வி.க நகரில் – 1,561, அண்ணா நகர் – 2,739, தேனாம்பேட்டை – 2,296, தண்டையார் பேட்டை – […]

Categories
காஞ்சிபுரம் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 55 பேருக்கும் கொரோனா பாதிப்பு..!!

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 60 பேரில் 30 பேர் சென்னையில் இருந்து தேனி வந்தவர்கள் ஆவர். தற்போது தேனியில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தேனியில் 36 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். மேலும் நேற்றுவரை தேனியில் 129 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 105 ல் இருந்து 165 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தேனி […]

Categories

Tech |