Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… எல்லையில் பரிசோதனை கட்டாயம்…!!!

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் உத்திர பிரதேச எல்லையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. அதனால் தினமும் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் எதிரொலியாக டெல்லியில் எல்லைப்பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. டெல்லி மற்றும் நொய்டா எல்லையில் கொரோனா பரிசோதனை என்ற முறையில் செய்யப்படுகின்றது. இதுபற்றி கௌதம புத்தா நகர் ஆட்சியர் கூறுகையில், “கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனாபாதிப்பு… மக்கள் மகிழ்ச்சி…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 38,617 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 89,12,908 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,30,993 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 44,739 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா 2வது அலை… ஒரே நாளில் 2,710 பேர் பாதிப்பு…!!!

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் இன்று மட்டும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,27,709 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,888 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6,567 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் புதிய உச்சம்… ஒரே நாளில் 8,593 பேர் பாதிப்பு… அச்சத்தில் உறைந்த மக்கள்…!!!

டெல்லியில் ஒரே நாளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் முதலில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த நிலையில் பொது சுகாதாரத் துறையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று மட்டும் 8,593 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,59,975 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 85 […]

Categories
தேசிய செய்திகள்

நேற்றைவிட இன்னைக்கு ரொம்ப குறைஞ்சிருச்சி… இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்தை கடத்துள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 44,281 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 86,36,012 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 512 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,27,571 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 50,326 பேர் குணமடைந்து வீடு […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே கவலைப்பட வேண்டாம்… இந்தியாவில் ரொம்ப குறைஞ்சிருச்சி… மக்கள் நிம்மதியா இருங்க…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 38,077 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 83,91,731 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 448 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,27,059 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 42,000 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா 3வது அலை… நேற்று மட்டும் 5,023 பேர் பாதிப்பு…!!!

டெல்லியில் கரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதால், நேற்று ஒரே நாளில் 5,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. அதனால் நேற்று ஒரே நாளில் 5,023 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,552 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 71 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஒரே நாளில் 4 ஆயிரம்… கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை… மக்கள் அச்சம்…!!!

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,593 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,789,702 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வரை பொரோனோ பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,714 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 2வது அலை… ஒரே நாளில் 3,920 பேர் பாதிப்பு… திணறும் மேற்கு வங்காளம்…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் மேற்கு வங்காள மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,920 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,05,314 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 59 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் புதிய உச்சம்… 9 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிப்பு… மக்கள் அச்சம்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,740 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,46,887 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 22 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,391ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் உச்சம் தொட்ட பாதிப்பு…!!!

கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் கேரள மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,201 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4,80,770 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 28 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,668 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா 3வது அலை… நேற்று மட்டும் 6,912 பேர் பாதிப்பு…!!!

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் டெல்லி சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,953 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4,30,784 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 79 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,912 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கொரோனா 2வது அலை… வேகமெடுக்கும் கொரோனா… நடுநடுங்கும் மக்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடகா மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,258 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,44,147 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 22 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,369 ஆக […]

Categories
உலக செய்திகள்

வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை… பிரான்ஸ் நாட்டில் புதிய உச்சம்… ஆடிப்போன நாடுகள்…!!!

பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு உச்சகட்ட அளவில் உள்ளது. அவ்வகையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா  வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை இல்லாத அளவிற்கு நேற்று மட்டும் 60,486 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் ஆய்வுக் கூட்டம்… சுற்றுலாத்துறை மந்திரிக்கு கொரோனா… உஷாரான மேற்கு வங்காளம்…!!!

மேற்கு வங்காள மாநில சுற்றுலாத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்காள சுற்றுலாத்துறை மந்திரி கௌதம் தேப்புக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வெளியான முடிவுகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அவர் சிலிகுரியில் இருக்கின்ற மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் கடந்த வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வு கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்றார். அதன்பிறகு சிலிகுரியில் வெள்ளிக்கிழமை நடந்த […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்து வந்த பாதிப்பு… திடீரென புதிய உச்சம்… கர்நாடக மக்கள் கவலை…!!!

கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 2,960 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,41,889 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 35 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

85 லட்சத்தை எட்டும் பாதிப்பு… இந்தியாவில் நேற்று மட்டும் 50,357 பேருக்கு கொரோனா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 50,357 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 84,62,081 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 577 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை1,25,562 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 53,920 பேர் குணமடைந்து வீடு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா 3வது அலை… நேற்று மட்டும் 7,178 பேர் பாதிப்பு…!!!

டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதால், நேற்று ஒரே நாளில் 7,178 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. அதனால் நேற்று ஒரே நாளில் 7,178 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,23,831 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 64 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் சட்டென குறைந்த பாதிப்பு… மீண்டு வரும் மும்பை மக்கள்…!!!

மும்பையில் நேற்று ஒரே நாளில் 792 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை சுகாதாரத் துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 792 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,62,476 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 22 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,396 ஆக […]

Categories
மாநில செய்திகள்

தலைமை நீதிபதிக்கு கொரோனா… உடல்நிலை சீராக இருக்கு… அமைச்சர் விஜயபாஸ்கர்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியான ஏபி.சாஹி நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற தலைமை நீதிபதி உடல்நிலை சீராக இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி கொரோனா அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே உஷாரா இருங்க… 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள்… மிகப்பெரிய ஆபத்து… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

நாட்டில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் அதிக அளவு அறிகுறியற்ற கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வயது குறைந்தவர்களிடம் கொரோனா நேர்மறை சோதனை செய்யப்பட்டது. அதில் 40 சதவீதம் பேர் அறிகுறி அற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் சிலர் உணர்திறன் மற்றும் பல்வேறு கண்டறிதல் சோதனைகளில் பயன்பாடு பற்றி விவாதம் செய்யப்பட்டது. அப்போது இது பற்றிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக 12 […]

Categories
தேசிய செய்திகள்

மக்களை திணறடிக்கும் கொரோனா… கர்நாடகாவில் புதிய உச்சம்… அச்சத்தில் உறைந்த மக்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் முதலில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதன்படி அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,156 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,38,929 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 31 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து, தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 3,948 பேர் பாதிப்பு… திணறும் மேற்கு வங்காள மக்கள்…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் முதலில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதன்படி அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,948 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,93,524 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 24 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா 2-வது அலை… ஒரே நாளில் 6,715 பேர் பாதிப்பு..!!!

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் சுகாதாரத் துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 6,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,16,653 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 66 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,769 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஒரே நாளில் 7 ஆயிரம்… கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை… மக்கள் அச்சம்…!!!

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,920 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,66,567 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,613 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு திரும்பினார் தேவேந்திர பட்னாவிஸ்… கொரோனாவில் இருந்து முற்றிலும் குணம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 25ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் சிகிச்சைக்காக தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறும்போது, “கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து தேவேந்திர பட்னாவிஸ் […]

Categories
தேசிய செய்திகள்

83 லட்சத்தை கடந்த பாதிப்பு… இந்தியாவில் நேற்று மட்டும் 53,357 பேருக்கு கொரோனா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 46,254 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 83,13,877 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 514 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,23,611 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 53,357 பேர் குணமடைந்து வீடு […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 4 லட்சத்தை எட்டும் பாதிப்பு… கொரோனா இரண்டாம் அலை ஆரம்பம்…!!!

மேற்கு வங்காளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ” மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,981 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,589 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

சுகாதாரத்துறை அதிகாரி… கொரோனா பாதிப்பு உறுதி… உ.பி.யில் அச்சம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறை தலைமை செயலாளருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமித் மோகன் பிரசாந்த் என்பவர் சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். நேற்று வெளியான முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மூத்த மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஒரே நாளில் 6 ஆயிரம்… கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை… மக்கள் அச்சம்…!!!

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,862 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,51,131 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,559 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் 1 லட்சத்தை எட்டிய பாதிப்பு… ஒரே நாளில் 478 பேருக்கு கொரோனா தொற்று…!!!

ஜம்மு காஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ள நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 478 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை அம்மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,188 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,968 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போதுவரை அம்மாநிலத்தில் 1,502 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவும் பாதிப்பில் இருந்து தற்போது வரை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் புதிய உச்சம்… ஒரே நாளில் 4 ஆயிரத்தை கடந்த பாதிப்பு… கொரோனா தாக்கம் தீவிரம்…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் இன்று மட்டும் 4,138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவின் கவர்னருக்கு கொரோனா… மனைவிக்கும் தொற்று உறுதி…!!!

ஒடிசா மாநிலத்தின் கவர்னர் மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு தற்போது உச்சம் தொட்ட நிலையில் இருக்கின்றது. அம்மாநிலத்தின் கவர்னர் மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒடிசாவின் மதிப்பிற்குரிய கவர்னர், பேராசிரியர் ஸ்ரீ கணேஷ் லால் ஜி கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது …!!

நடப்பு நிதி ஆண்டில் முதன்முதலாக சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு பின்னர் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் பாதிப்படைந்தது. நடப்பாண்டில் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் 14 சதவிகிதம் 8 சதவிகிதம் மற்றும் 5 சதவிகிதம் என்ற அளவில் வரிவருவாய் சரிவை சந்தித்திருந்தது. இந்நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தொழில்துறை மெல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் அக்டோபர் மாத […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு வெடிப்பதற்கான கால அளவில் விலக்குத் தேவை – வியாபாரிகள் கோரிக்கை …!!

கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டில் விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபார சங்கப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்‍கு கொரோனா பாதிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 35 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 11,018-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஐந்தாவது நாளாக இன்றும் 3 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது. இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,16,751-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 35 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,018-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இற்று ஒரே […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்… முதல் மந்திரிக்கு கொரோனா… அதிர்ச்சியில் பாஜக…!!!

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியான தேவேந்திர பட்னாவிஷிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” கொரோனா தொடங்கிய நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் நான் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் தற்போது கடவுள் என்னை ஓய்வு எடுக்கச் சொல்லி இருக்கிறார். எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் என்னைத் தனிமைப் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் …!!

தலைநகர் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை  கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பலமுறை வலியுறுத்தியும் ஊதியம் வழங்கப்படாததால் டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஊதியம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகைக்‍காலம் – அலட்சியம் வேண்டாம் – பிரதமர் மோடி

கொரோனா முற்றிலும் ஒழிந்துவிட்டதாக யாரும் கருத வேண்டாம் என்றும் பண்டிகைக்காலம் என்பதால் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா காலத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி 7-வது முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றினர். அப்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் வெளியே வந்துள்ள நிலையில் கொரோனா தொடர்ந்து நீடிப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். கொரோனா பாதிப்பில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றி […]

Categories
மாநில செய்திகள்

2021 பிப்ரவரிக்குள் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் …!!

நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவை சேர்ந்த பேராசிரியர் மணிண்டாகர்வால் ராய்டஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தங்களது கணிப்புப்படி இந்தியாவில் தற்போது 30% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி… ஏற்பட்ட பக்கவிளைவு… இனி எல்லாரும் உஷாரா இருக்கனும்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்திருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது. டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் தங்களின் கொரோனா பாதிப்பு நோயாளியான 11 வயது சிறுமி ஒருவருக்கு மூளை நரம்பு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் அவர் பார்வை மங்கலாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. சிறுமியின் உடல்நிலை பற்றி குழந்தை நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் தயாரித்து வரும் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியிடப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை முந்தி செல்லும் கேரளா… கொரோனா பாதிப்பின் உச்சம்…!!!

தமிழகத்தைவிட கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என அம்மாநில முதல்-மந்திரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். கேரளாவின் முதல் மந்திரி பினராயி விஜயன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, ” கேரளாவில் இன்று மட்டும் 5,022 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்திற்கும் மேல் எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை குருநாதா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 […]

Categories
தேசிய செய்திகள்

மிசோரம் மாநிலம்… கொரோனா பாதிப்பு இல்லை… ஒரு உயிரிழப்பு கூட இல்லாத அதிசயம்…!!!

மிசோரம் மாநிலத்தில் புதிதாக ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால், சில மாநிலங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில் வடகிழக்கு மாநிலமான மிசோரம் கொரோனா தடுப்பு பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் மிசோரம் மாநிலத்தில் தற்போது வரை ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை சுவாமி தரிசனம்… தமிழக பக்தருக்கு கொரோனா உறுதி… தடுத்து நிறுத்திய அதிகாரிகள்…!!!

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால், மலையேற அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் ஊரடங்கு தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருவதால், சபரிமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. அங்கு சுவாமி தரிசனம் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் …!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் கட்டாயம் என கேரள முதல்வர் திரு. பினராய்டு விஜயன் தெரிவித்துள்ளார். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் வழிபாட்டிற்காக இன்று முதல் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் திரு. பினராய்டு விஜயன் வெளியிட்டார். அப்போது பேசிய அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பின்னர் ஆம்னி பேருந்து போக்குவரத்து தொடக்கம் ….!!

தமிழகத்தில் 6 மாதங்களுக்குப் பின்னர் ஆம்னி பேருந்து போக்குவரதுத்து இன்று மீண்டும் தொடங்குகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் பேருந்து போக்குவரத்து தடை விதிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்கின. எனினும் பேருந்துகள் இயக்கப்படாத ஆறு மாத காலத்திற்கு சாலை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்க கோரிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆம்னி பேருந்து போக்குவரத்தை […]

Categories
தேசிய செய்திகள்

விஞ்ஞானிகளுக்கு கொரோனா… தாமதமாகும் சுகன்யான் திட்டம்… இஸ்ரோ தலைவர் சிவன் வருத்தம்…!!!

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் சுகன்யான் திட்டம் கால தாமதம் ஆகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் சுகன்யான் என்ற திட்டத்தை வருகின்ற 2022ஆம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.அதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன.மேலும் அந்த திட்டத்திற்காக இந்திய விமானப்படையில் இருந்து இருபத்தைந்து விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் நான்கு பேர் இறுதியாக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பிலிருந்து… மீண்டு வந்தார் வெங்கையாநாயுடு…!!!

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவுக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி செய்த வழக்கமான மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த வெங்கையா நாயுடுவுக்கு டெல்லி எய்ம்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து விடுபடணுமா?… அது மக்கள் கையில்தான் இருக்கு… உத்தவ் தாக்கரே…!!!

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு அவசியம் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கின்ற மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்த நிலையில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே இணைய வழியாக பொதுமக்களுடன் உரையாற்றினார். அதில் அவர் கூறுகையில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் 80 சதவிதம் பேர் கொரோனா அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வரப்போகும் பண்டிகைகள்… கூடவே வரும் கொரோனா… சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்…!!!

இந்தியாவில் குளிர்காலம் தொடங்க இருப்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமூக வலைத்தளங்கள் மூலமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பதில் அளித்து வருகின்றார். அவ்வகையில் இன்று அவர் கூறுகையில், “கொரோனா சுவாசம் தொடர்புடைய வைரஸ். குளிர்காலத்தில் சுவாசம் தொடர்பான வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. சுவாசம் தொடர்புடைய வைரஸ்கள் குளிர்ச்சியான காலத்தில் நீண்ட காலம் வாழும் ஆற்றல் உடையது. குளிர்காலத்தில் குடியிருப்பு […]

Categories

Tech |