Categories
தேசிய செய்திகள்

FlashNews: மருத்துவமனையில் முதல்வர் அனுமதி… அதிர்ச்சி தகவல்…!!!

உத்தரகாண்ட் மாநில முதல்வர் கொரோனா மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கொடிய கொரோனா வைரஸால் தற்போது வரை அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இறுதி இல்லை… இன்னும் இருக்கு… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு?… வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா உரு மாற்றம் பெற்றுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றார். அதற்கு முன்னதாக ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் நேற்று பிற்பகல் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் கூறியது, […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவே இல்லாத தாராவி… பொதுமக்கள் உச்சகட்ட மகிழ்ச்சி…!!!

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்பது மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா… மக்களே முன்னெச்சரிக்கை அவசியம்… ராதாகிருஷ்ணன் அறிவிப்பு…!!!

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுகாண சிகிச்சை முறையினை பற்றி சோதனை செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில், பிரிட்டனில் இருந்து தமிழகத்திற்கு வந்த 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அது உருமாற்றம் அடைந்த வைரஸா என்று கண்டறிவதற்காக ஆய்வுக் கூடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

புதுவையை சேர்ந்த பெண்ணுக்கு புதிய கொரோனா… கடுமையாகும் கட்டுப்பாடு…!!!

புதுவையை சேர்ந்த பெண் ஒருவருக்கு புதிய வைரஸ் தொற்று இருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து இந்தியா வந்த ஒருவருக்கு புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களிடையே அதிகரிக்கும் கொரோனா… கல்லூரிகள் மூடப்படும் அபாயம்…!!

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் நான்கு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக அதிகரித்தது. ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே பொருள் தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகளுடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு… பள்ளிகள் திறப்பு… புதிய தகவல்…!!!

தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் […]

Categories
உலக செய்திகள்

வராத இடத்துக்கு வந்த கொரோனா… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி…!!!

குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு கொரோனா… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல தமிழ் நடிகையான ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. உலகில் ஏழைகள், பணக்காரர்கள், முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகள் என அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

தொடரும் அச்சுறுத்தல்…. புதைச்சதெல்லாம் வெளியில எடுங்க…. அரசின் அதிரடி முடிவு…!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் புதைக்கப்பட்ட உயிரினங்களை தோண்டி எடுப்பதற்கான பணி நடைபெறவுள்ளது.  டென்மார்க் நகரில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. இதன் விளைவாக 15 மில்லியன் மிங்க் விலங்குகளைக் கொன்று  மேற்கு டென்மார்க்கில்  உள்ள Holesterbo மற்றும் karup என்ற பகுதிக்கு அருகில் இராணுவ வசதிகளுடன் பிரம்மாண்ட குழிகள் தோண்டி அதற்குரிய நிர்வாகம்  புதைத்துள்ளது. தற்போது மீண்டும் புதிய கொரோனா வைரஸ் அபாயத்தால் புதைக்கப்பட்டுள்ள விலங்குகளை தோண்டி எடுத்து அடுத்த வருடம் எரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பால் …. தனிமையில் பிரான்ஸ் ஜனாதிபதி …. வெளியிட்ட வீடியோ….!!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தனது கொரோனா பாதிப்பை பற்றிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனோ நோய் பாதிப்பால்  தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் கொரோனா பாதிப்பு அவருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து எல்லீஸ் அரண்மனையில் இருந்த அவர் வெப்சைனர் என்ற பகுதியில் உள்ள பிரான்ஸ் ஜனாதிபதியின் இல்லம் ஒன்றில் தனிமையில் இருந்த படி பணியாற்றி வந்துள்ளார். pic.twitter.com/MrfTQXpRBW — Emmanuel Macron (@EmmanuelMacron) December 18, 2020 இதனைத்தொடர்ந்து மேக்ரோனை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி… வீட்டில் தன்னை தானே தனிமை…!!!

உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. உலகில் உள்ள ஏழை, பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்று பாரபட்சம் பாராமல் அனைவரையும் கொரோனா தாக்கிக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா ரொம்ப குறைஞ்சிருச்சி… முதல்வர் பெருமிதம்…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து விட்டதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து நேற்று ரூ. 26 கோடியே 52 லட்சத்து 6 துறைகளை சேர்ந்த 14 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, ரூ. 36 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 7 துறைகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா, 21 ஆயிரத்து 509 பணியாளர்களுக்கு ரூ. 179 […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கு பலியான…. முன்னாள் அதிபர்… தொடரும் அதிர்ச்சி…!!

உலக தலைவர்கள் தொடர்ந்து கொரோனா பாதிப்பால் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஸ்விட்சர்லாந்தில் உள்ள தெற்கு ஆப்பிரிக்காவின் பிரதமர் Ambrose Dlamini கொரோனா  நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Valery Giscard d’Estaining  உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று உலகத் தலைவர்கள் கொரோனோ பாதிப்பால் உயிரிழப்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில்  ஸ்விஸ் மாகாணத்தின் முன்னாள் ஜனாதிபதி Flaviyo cotti (81) என்பவருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் சிக்கிய பிரதமர்… 7 நாட்கள் தனிமை…!!!

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பரவிக்கொண்டு வருகிறது. இதில் உலகத் தலைவர்கள் பலரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பாதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 42 வயதான இம்மானுவேல் மேக்ரான் கொரோனா தொற்று காரணமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா… அரசு அடுத்த அதிரடி நடவடிக்கை…!!!

சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கல்லூரி விடுதியில் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகம்… 6 மாணவர்களுக்கு கொரோனா… மீண்டும் கல்லூரிகள் மூடப்படுமா?…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் இன்று ஆறு பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை ஐஐடியில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக இருந்தது. இன்று மேலும் 8 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா… கல்லூரி மாணவர்கள் அச்சம்…!!!

சென்னை ஐஐடியில் மேலும் எட்டு பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல்….. அனைத்து கல்லூரிகளும் இயங்கும்….. வெளியான அறிவிப்பு….!!

நாளை முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி மாநில உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து அமலிலிருந்த ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் நாடு முழுவதும் சினிமாத்துறை, கல்வித்துறை, தொழில்துறை உட்பட பல துறைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வரிசையில், புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அம்மாநில உயர் கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… கல்லூரி மாணவர்கள்… 183 பேருக்கு கொரோனா…அதிர்ச்சி…!!!

சென்னை ஐஐடியில் மாணவர்கள் உட்பட மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பெரும் அதிர்ச்சி… தமிழகத்தில் கல்லூரிகள் மூடல்…? பரபரப்பு…!!!

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கல்லூரிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி திறக்கப்பட்டதால் நடந்த விபரீதம்… தமிழகத்தில் பரபரப்பு…!!!

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

Breaking: கொரோனாவால் பிரதமர் மரணம்… அதிர்ச்சி தகவல்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்வாசிலாந்து நாட்டின் பிரதமர் திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போதும் உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால் அதற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் தற்போது வரை முக்கிய பிரபலங்கள், […]

Categories
உலக செய்திகள்

ரணகளத்திலும் ஒரு குதூகலம்… கொரோனாவால் விளைந்த நன்மை…!!!

உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா தொற்று காரணமாக வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியீடு மிகவும் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பெண்களை விட ஆண்களுக்கு தான்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

உலகில் பெண்களை விட ஆண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிக அளவு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி […]

Categories
மாநில செய்திகள்

தொலைபேசியில் நலம் விசாரித்தேன்… தமிழக முதல்வர்…!!!

நடிகர் சரத்குமார் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.உலகில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்பு சகோதரர் நலம் பெற… இறைவனை பிரார்த்திக்கிறேன்… துணை முதல்வர்…!!!

நடிகர் சரத்குமார் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மிக பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி…!!!

தமிழ் திரையுலக நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சின்னத்திரை நடிகை திடீர் மரணம்… திரையுலகில் சோகம்…!!!

மிகவும் பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா பட்னாகர் கொரோனா பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் கொரோனாவிற்கு பல்வேறு பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் பலியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா பட்னாகர்(34) கொரோனா பாதிப்பால் திடீரென உயிரிழந்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… சாதாரணமாக எண்ணி விடக்கூடாது… அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழக மக்கள் கொரோனா பாதிப்பு குறைகிறது என சாதாரணமாக எண்ணி விடக்கூடாது என விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்து வருகிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சில நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் தொடங்கியுள்ளன. இதனை அடுத்து தமிழகத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரபலம்… மருத்துவமனையில் அனுமதி…!!!

தமிழகத்தின் காங்கிரஸ் தலைவரான கே.எஸ் அழகிரிக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சர்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அச்சம் வேண்டாம்… கொரோனா 2வது அலை இல்லை… அமைச்சர் விளக்கம்…!!!

தமிழகத்தில் கொரோனா 2 வது அலை இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகவில்லை. பண்டிகை காலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. தமிழகத்தில் தற்போது பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் பனி, மழை மற்றும் பண்டிகை காலம் […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு…. எவ்ளோ தெரியுமா…??

மாவட்ட வாரியாக இன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. கோரனோ வைரஸ் பாதிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் பல மக்கள் இந்த வைரஸினால் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் இறப்பு வீதமும் ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று மாவட்ட வாரியாக எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம். சென்னையில் 393 பேர் பாதிப்பு, கோவை 142, அரியலூர் 8, செங்கல்பட்டு 78, கடலூர் 18, தர்மபுரி 14, திண்டுக்கல் 23, ஈரோடு 44, க.குறிச்சி 14, […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் 43,082 பேர்…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 43,082 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 93,09,788 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 492 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,35,715 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 39,379 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று விட இன்று மிகவும் அதிகம்… மீண்டு வருமா இந்தியா?… மக்கள் கவலை….!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 92,66,706 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 524 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,35,223 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 36,367 பேர் குணமடைந்து […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை – 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 8 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் டெல்லி  கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, மணிப்பூர் போன்ற சிறிய மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள எட்டு மாநிலங்களில் முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோதி நேற்று ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ரொம்ப குறைஞ்சிருச்சி… இனிமே கவலை வேண்டாம்… நிம்மதியா இருங்க…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 37,975 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 91,77,841 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 480 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,34,218 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 42,314 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 92 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… மக்கள் அச்சம்…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 44,059 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 91,39,866 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 511 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,33,738 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 41,024 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு… அரசு அதிர்ச்சி தகவல்…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா 2 வது அலை வரும். அது தொடர்பான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… மீண்டு வரும் இந்தியா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 45,209 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 90,95,807 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 501 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,33,227 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 43,493 பேர் குணமடைந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரண்டடுக்கு முக கவசம்… பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள்…!!!

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் இரண்டு முக கவசங்களை அணிவது நல்லது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தாலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “நாட்டில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 2ஆம் அலை… இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு… மக்கள் கவலை…!!!

கொரோனா இரண்டாம் அலை தொடங்கியுள்ளதால் இந்தியாவின் சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்து வருகிறது. சில நாடுகளில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… மக்களுக்கு செம்ம மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் இந்த மாதத்தின் இறுதியில் 6 மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதலில் உச்சத்திலிருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் கொரோனா அச்சத்தில் இருந்து மீண்டு நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அரியலூர், தென்காசி, புதுவை, தூத்துக்குடி, பெரம்பலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. அதனால் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இரவு நேரம் முழுஊரடங்கு… மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு…!!!

கொரோனாவின் வேகம் அதிகரிப்பதால் அகமதாபாத் மாநகராட்சியில் ஊரடங்கை அமல்படுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் பாதிப்புக்கு ஏற்றவாறு ஒவ்வொரு தளர்வுகளையும் கட்டுபாடுகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் மாநில கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் குமார் குப்தா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவது சரியல்ல ….!!

கொரோனா நோயாளிகளுக்கு கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவது சரியல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. இந்தியாவில் 39 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மிதமான கொரோனா பாதிப்பு கொண்ட நோயாளிகளை வைத்து பிளாஸ்மா சிகிச்சை பயன்பாடு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது. அதில் பிளாஸ்மா சிகிச்சை பெறாதவர்களுடன் ஒப்பிடுகையில் பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்களுக்கு நோயின் தீவிரத்தை குறைப்பதிலோ  மரணத்தை தவிர்ப்பதிலோ அந்த சிகிச்சையை எந்த வகையிலும் உதவவில்லை என்று தெரியவந்தது. […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் 90 லட்சத்தை நெருங்கிய கொரோனா …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 45,576 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45,576 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89,58,484 ஆக உயர்ந்துள்ளது. 4,43,303 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 83,83,603 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 585 […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு கொரோனா… அச்சம் கொள்ளும் பெற்றோர்கள்…!!!

அரியானா மாநிலத்தில் 11 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அம்மாநிலத்தில் பண்டிகை காலம் முடிந்து மாணவர்கள் அனைவரும் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பயிலும் 11 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று தொடங்கிய மருத்துவ கலந்தாய்வு… மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்… உடனே போங்க…!!!

மருத்துவ கலந்தாய்வில் நேற்று கலந்துகொண்ட நான்கு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வருடம் முதல் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டம், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கலந்தாய்வின் தொடக்கமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது. அந்த கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில் நாளை வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் […]

Categories
தேசிய செய்திகள்

90 லட்சத்தை எட்டும் பாதிப்பு… இந்தியாவில் நேற்று மட்டும் 45,576 பேருக்கு கொரோனா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 45,576 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 89,58,484ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 585 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,31,578 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 48,493 பேர் குணமடைந்து வீடு […]

Categories

Tech |