Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்த உள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு…. பெரும் அதிர்ச்சி தரும் செய்தி…!!!

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அதிகரிப்பு… தமிழக அரசு கடும் கட்டுப்பாடு விதிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]

Categories
மாநில செய்திகள்

Just In: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… முதல்வர் இன்னும் சற்று நேரத்தில் அவசர ஆலோசனை… பரபரப்பு…!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்த. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு… 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் இரண்டு மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா… பள்ளி மூடல்… பெரும் பரபரப்பு…!!!

தஞ்சை அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்… பெரும் பரபரப்பு… பெற்றோர்கள் அச்சம்…!!!

தமிழகத்தில் அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு… இன்னும் சில தினங்களே… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா பாதிப்பு உறுதி… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. உலகில் உள்ள ஏழை, பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… அதிகாரிகள் பரபரப்பு செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… பலத்த கட்டுப்பாடுகள்… புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடு?… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு மீண்டும் கொண்டுவர படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… அரசு திடீர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கடுமையான ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மூன்று நாட்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு… உண்மையை மறைக்கும் நாடுகள்… WHO எச்சரிக்கை…!!!

 கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சில நாடுகள் முழுமையாக வெளியிடவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் வுஹான் பகுதியிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா  வைரஸ் உலக நாடு முழுவதும் பரவி மக்கள் அனைவரையும் ஆட்டி படைத்துள்ளது. தற்போது வைரஸ் தொற்றின் பாதிப்பு பல்வேறு கட்டுப்பாடுகள் நடவடிக்கைகளுக்கிடையில்  குறைந்துகொண்டு வருகிறது. அதனால் பல நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தங்கள் நாட்டின்  நிலைமை குறித்து உலக சுகாதார […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?… பலத்த கட்டுப்பாடுகள்… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் மீண்டும் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன் பிறகு நாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?… கடும் கட்டுப்பாடு… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கடுமையான ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால்,கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடு… பரபரப்பு…!!!

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி […]

Categories
அரசியல்

“பக்கத்து மாநிலத்துல கொரோனா பரவல் அதிகமாயிட்டு”… அரசு சொல்லுறத கேளுங்க – சுகாதாரத்துறை செயலாளர்….!!

தமிழகத்தில் PCR என்றழைக்கப்படும்  கொரோனா  பரிசோதனை செய்து கொண்டவர்களில்  100ல் ஒருவருக்கு மட்டுமே தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் மீண்டும்  கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது  பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  தமிழகத்தை பொறுத்தவரை பொதுமக்கள் கட்டாயம்  முகக்கவசம் அணிந்து சமூக விலகலை பின்பற்றவேண்டும் என்றும்  அரசு கூறும்  பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். இல்லையென்றால்,அண்டை மாநிலங்களை போல […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும்… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியதால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு புது ஆபத்து… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் …!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகநாடுகள்முழுவதும் பரவத்தொடங்கியது .அதனால்,மக்கள் அனைவரும் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் .இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரின் உடலை தாக்கினால் அவருடைய நுரையீரல் ,இதயம் மற்றும் சிறுநீரகம் மற்ற உறுப்புகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியள்ளது. இந்நிலையில் கொரோனா  பாதிப்புக்கு ஆளானவர்கள் தற்போது  குணம் அடைந்தாலும் பின்னர்  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அறிகுறிகள் எதுவும் இல்லை… வெளியான மகிழ்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. மேலும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடைந்து வந்த கொரோனா… 24 மணி நேரத்தில் இவ்வளவு குறைந்துவிட்டதா..? பிரான்சில் குறைந்த பலி எண்ணிக்கை…!!

பிரான்சில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் கடந்த 24 மணி நேரத்திற்குள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக பரவி வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் கடந்த சனிக்கிழமை அன்று மட்டுமே சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று 16, 546 நபர்கள் புதியதாக கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நபர்களின்  எண்ணிக்கை 34 லட்சத்து 65 […]

Categories
உலக செய்திகள்

24 மணி நேரத்தில் இவ்வளவு பலியா…? குழந்தை உயிரிழப்பு… பிரிட்டனில் தீவிரமாகி வரும் கொரோனா …!!

பிரிட்டனில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 915 நபர்கள் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   பிரிட்டன், தற்போது வரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதனால் கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா பாதிப்பால் 915 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் பிரிட்டனில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 20,364 பேர் கடந்த 24 மணி […]

Categories
உலக செய்திகள்

ஒரே வாரத்தில் குறைந்த கொரோனா…. உற்சாகத்தில் பிரிட்டன்… இது தான் காரணமா..??

பிரிட்டனின் தீவிர நடவடிக்கைகளினால் கடந்த வாரத்தை விட தற்போது கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததால் மூன்றாவது ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டுவருவதால் கடந்த 7 நாட்களில் பிரிட்டனில் கொரோனா தொற்று 30.6 சதவீதமாக குறைந்தது என்று புள்ளி விவரங்கள் வெளியானது. அதாவது கடந்த சனிக்கிழமை அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் சராசரியாக 33,552 […]

Categories
அரசியல்

தமிழக மக்களுக்கு… அரசு மிக மகிழ்ச்சி செய்தி… இனிமே நிம்மதியா இருங்க…!!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களை கொரோனா இல்லாத மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் கொரோனா பாதிப்புகளை குறைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து தான் […]

Categories
உலக செய்திகள்

OMG! ஆண்மை போய் விடுமா… ஆய்வில் புதிய அதிர்ச்சி தகவல்…!!!

கொரோனா வைரஸ் தாக்கிய ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு … உலக அளவில் அதிக உயிரிழப்புகள்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடுகளில் பிரிட்டன் 5 ஆவது இடத்தில் உள்ளது.  பிரிட்டனில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1,00,162 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஒரே வாரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1000 நபர்கள் கொரோனா பாதிப்பால் பலியாகியுள்ளார்கள். இதனால் உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டன் 5 ஆம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்சிகோ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மூடல்… ஆசிரியருக்கு கொரோனா… மாணவர்கள் அச்சம்…!!!

பழனி சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பள்ளி மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

சசிகலா உறவினர் இளவரசிக்கு கொரோனா உறுதி…!!!

சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம் 27ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளி மூடல்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பள்ளி மூடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி அருகே பள்ளிக்குச் சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால் சக மாணவர்கள் 60 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதனால் ஆசிரியர்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர். இதுபற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், கொரோனா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: பள்ளி திறப்பு… மாணவருக்கு கொரோனா உறுதி… 60 மாணவர்கள் தனிமை… பெரும் பரபரப்பு செய்தி…!!!

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் 60 மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக அமைச்சர் மிகவும் கவலைக்கிடம்… அதிர்ச்சி….!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

சைவ உணவு சாப்பிடுபவரா நீங்கள்?… உங்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…!!!

சைவ உணவு உண்பவர்களுக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. சில நாடுகளில் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

பிரபல சமையல் கலைஞரின்… நின்ற இதயத்தை உயிர்ப்பித்த மருத்துவர்கள்… பின் நடந்த சோகம்…!!

பிரபல சமையல் கலைஞர் ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவை சேர்ந்த பலம்சிங்(48). இவர் பல வருடங்களுக்கு முன்பு லண்டனில் இடம்பெயர்ந்துள்ளார். அதன் பின்பு அங்கு பிரபல சமையல் கலைஞர் ஆக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவரின் சமையல் திறமைக்கு நிறைய மக்கள் ரசிகர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலம்சிங் உயிரிழந்துள்ளார். இதுபற்றி அவரின் மகனான விஜித்ரா(21) கூறியுள்ளதாவது, கடந்த மாதத்தில் என் தந்தைக்கு கொரனோ தொற்று ஏற்பட்டது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

1 மணி நேரத்தில் 170 பேர் மரணம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒரு மணி நேரத்தில் 170 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுகிறது. இன்றுவரை உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.19 கோடியைத் தாண்டியுள்ளது.இதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.33 கோடியைத் தாண்டியுள்ளது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு… வெளியான அதிர்ச்சி செய்தி… பெற்றோர்கள் அச்சம்…!!!

ஒடிசா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 31 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வின் தாக்கம் குறைந்து வருவதால் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து ஒடிசா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 31 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு… 50 ஆசிரியர்களுக்கு கொரோனா… பெற்றோர்கள் அச்சம்…!!!

கர்நாடக மாநிலத்தில் ஜனவரி 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பள்ளிகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் ஜனவரி 1ம் தேதி பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தின் முக்கிய அமைச்சர்… மருத்துவமனையில் திடீர் அனுமதி…!!!

தமிழக உணவுத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக உணவுத்துறை […]

Categories
உலக செய்திகள்

மனிதர்களை கொடூரமாக கொன்று… சிறுவர்களுக்கு உணவளித்த மூதாட்டி… அதிர்ச்சி சம்பவம்…!!

மூதாட்டி ஒருவர் மனிதர்களை கொன்று மாமிசத்தை சிறுவர்களுக்கு உணவளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவைச் சேர்ந்த சோபியா ஜுகோவா 81 வயதுடைய இந்த மூதாட்டி 7 வயது சிறுமி உள்ளிட்ட மூன்று பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோபியா ஜுகோவா பன்றிகள் வளர்க்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது ஓய்வு பெற்றுள்ள அவர் கடந்த 2005ஆம் வருடம் சிறுமி ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றுடன்… பயணம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்… பின் நேர்ந்த சம்பவம்…!!

கொரோனா பாதிப்புடன் பயணம் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினரான மார்க்ரெட் பெரியர்(60). இவர் மீது கடந்த வருடம் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு  அமல்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இவர் கொரோனா பாதிப்புடன் சுமார் 800 மைல் தூரம் பயணம் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்திய செப்டம்பர் மாதம் தான் அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி… கொரோனா பாதிப்பு உறுதி…!!!

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக எம்பி பார்த்திபனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது வரை கொரோனாவால் விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சினிமா […]

Categories
உலக செய்திகள்

என்னால் தான் என் அப்பா இறந்தார்…. புலம்பும் இளம் பெண்…. காரணம் இது தான்…!!

இளம்பெண் ஒருவர் தன் தந்தையின் இழப்பிற்கு தானே காரணம் என்று மன வேதனையுடன் கூறியுள்ளார்.  சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் அக்கறையின்றி இருந்துள்ளார். மேலும் இந்த கொரோனா பாதிப்பு என்பது சாதாரண காய்ச்சல் தான் இதனை இவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு கொரனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அவரின் நண்பர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதால் அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் ராம் சரணுக்கு கொரோனா… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல நடிகர் ராம் சரணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அவரின் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா வந்த 279 பேர் எஸ்கேப்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பிரிட்டனிலிருந்து தெலுங்கானா வந்த பயணிகளில் 279 பேர் தப்பி ஓடிவிட்டதாக அம் மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் பங்கேற்க வந்த ராணுவ வீரர்களில் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
உலக செய்திகள்

பூமிக்கு அழிவு நிச்சயம்… WHO தலைவர் கடும் எச்சரிக்கை…!!!

நம் பூமியை அச்சுறுத்தும் காலநிலை மாற்றத்தை கவனிக்கத் தவறினால் அழிவு ஏற்படுவது நிச்சயம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]

Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா… புதிய கட்டுப்பாடு விதிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இங்கிலாந்தில் இருந்து மும்பை வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாட்டை மும்பை அரசு அறிவித்துள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் […]

Categories

Tech |