Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாலிவுட் பிரபலங்கள் 55 பேருக்கு…. கொரோனா பாசிட்டிவ்வா…? வெளியான தகவல்….!!!!

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் நடிகை கத்ரீனா கைப்புக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான், கத்ரீனா கைப், கியாரா அத்வானி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடக்கடவுளே!”…. தலப்பொங்கல் கொண்டாட இருந்த நடிகைக்கு…. காத்திருந்த சோகம்…. ரசிகர்கள் ஷாக்….!!!!

ஜில்லா, புலி, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பிரபல நடிகையான வித்யுலேகா அண்மையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய்-ஐ திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவரும் தங்களது தலப்பொங்கலை கொண்டாடுவதற்காக காத்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் திடீரென வித்யுலேகாவுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் வித்யுலேகாவின் தலப்பொங்கல் தடைபட்டதோடு, தற்போது அவர் தனிமையில் இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அதேசமயம் கணவர் சஞ்சய்க்கு கொரோனா நெகட்டிவ் […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 14,00,000… 14 வயது சிறுவனுக்கு… தனியார் மருத்துவமனையில் அரங்கேறிய கொரோனா கொள்ளை…!!

தனியார் மருத்துவமனையில் 14 வயது சிறுவனுக்கு கொரோனா பாசிட்டிவ் என பொய் கூறி 14 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. தனியார் மருத்துவமனை இதனை சாதகமாக கொண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு வருபவர்களை கொரோனா பாசிட்டிவ் எனக்கூறி பணத்தைப் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

என்னது? 2வது டோஸ் போட்ட பிறகும்…. கொரோனா பாசிட்டிவ்வா…? அதிர்ச்சியளிக்கும் தகவல்…!!

இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு வைரஸ் தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு ஊசிகள் கண்டறியப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து இந்தியாவில் இரண்டாவது கட்ட தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த சுகாதார அதிகாரி ஒருவர் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் டோஸ் மற்றும் பிப்ரவரி 15ஆம் தேதி இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளை  […]

Categories
தேசிய செய்திகள்

“செல்போனில் வந்த மெசேஜ்” அதிர்ச்சியில் மூதாட்டி மரணம்…. ஆந்திராவில் பரபரப்பு…!!

மூதாட்டி ஒருவர் கொரோனா பாசிட்டிவ் என்று செல்போனுக்கு தகவல் வந்ததால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த பீலேரி பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்துள்ளதால் கலிகிரி அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து வீட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அவருக்கு […]

Categories

Tech |