Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட ஐகோர்ட் – ஒரு வாரம் கெடு விதித்தது …!!

கீழ்பாக்கம் அரசு மன நலக்காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 750 பேருக்கு PCR பரிசோதனை செய்ய வேண்டும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சமையல்காரர்கள், வார்டன்கள் என் அனைவருக்கும் கொரோனா PCR பரிசோதனை நடத்த உத்தரவிட கோரி நம்புராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 1 கோடியைத் தாண்டியது கொரோனா பரிசோதனை …!!

இந்தியாவில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என ஜிஎம்ஆர்  தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் பரிசோதனைகளை தினமும் அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மகராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மூன்று […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த நாட்டில் கொரோனா பரிசோதனை இலவசம்..!!

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்காக செய்யப்படும் பரிசோதனையை அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது சுவிட்சர்லாந்தில் கொரோனா பரிசோதனை செய்ய நினைப்பவர்கள் அதற்கான செலவை அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது. பிறகு மார்ச் மாதம் 4 ஆம் தேதியிலிருந்து தொற்றுக்கான பரிசோதனை செய்பவர்கள் இன்சூரன்ஸ் மூலமாக கிளைம் செய்து கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதனால் 90% செலவு மக்களுக்கு மிச்சமானது. ஆனால் இன்சூரன்ஸ் இல்லாதவர்கள் மொத்த செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு கொரோனா இல்ல… முகமது ஹபீஸ் டுவிட்… குழம்பிப்போன சக வீரர்கள்..!!

பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் தாக்கு கொரோனா தொற்று இல்லை என ட்விட் செய்துள்ளார்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் 28ஆம் தேதி இங்கிலாந்து நடைபெற இருக்கும் 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரை விளையாடுவதற்காக புறப்படும் நிலையில் அணியில் இருக்கும் வீரர்களுக்கு கிளம்புமுன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் மேற்கொண்ட பரிசோதனையில் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ், முன்னணி பேட்ஸ்மேன் ஜமான் உட்பட பத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகனுக்கு கொரோனா சோதனை – உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை, மகனுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விதி முறைகளை […]

Categories
மாநில செய்திகள்

மஹாராஷ்டிராவை விட தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

இந்தியாவிலே 30,000 பரிசோதனைகள் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 9.19 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கண்ணுக்கு தெரியாத வைரஸை எதிர்த்து களத்தில் நின்று போராடுகிறோம். தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய 87 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் விகிதம் 55% ஆக உள்ளது, கண்காணிப்பு நடவடிக்கைகள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு; 7,000 படுக்கைகள் தயார் – முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லியில் கொரோனா தொற்று பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லியில் கொரோனா தீவிரம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை 59,746 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24,558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 33,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெல்லியில் கொரோனோரால் இதுவரை 2,175 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முதல்வர் உத்தரவு!

புதுச்சேரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார் . புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி 245 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 109 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் குறைந்த அளவிலான பரிசித்தனைகளே நடைபெற்று வரும் நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனையை […]

Categories
அரசியல்

48 மணி நேரத்தில் வீடு திரும்பினால்…. கொரோனா சோதனை கிடையாது…. தலைமை செயலர் உத்தரவு…!!

வெளிமாநிலத்திற்கு சென்று 48 மணி நேரத்தில் திரும்பி வந்துவிட்டால் அவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஐந்தாவது கட்டிய நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிகப்பு மண்டல பகுதிகளில் மட்டும் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப் பட உள்ளது. அதன்படி, தமிழகத்தில் வருகின்ற ஜூன் 19 முதல் 30ம் […]

Categories
தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரிசோதனை கட்டணம் ரூ.2200ஆக குறைப்பு!

மஹாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.4400ல் இருந்த ரூ.2200 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் வீட்டிற்கே சென்று கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.2,800ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 3,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,01,141 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு […]

Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் அதிக கொரோனா பரிசோதனை நடக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளுக்காக மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே 173 பேர் நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறிகுறி இருந்தால் மட்டுமே 14 நாட்கள் தனிமை…. நேற்று அறிவிப்பை வாபஸ் பெற்ற மாநகராட்சி…!!

கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டும் தான் தனிமைப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுப்படுத்த உதவி சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று மாலை சென்னை மாநகராட்சி பரிசோதனை மேற்கொள்ளும் அனைவருமே, 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை என்பது பொதுவானது. நிறைய பேரிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை….. சென்னை மாநகராட்சி அதிரடி …!!

கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஏராளமான விஷயங்கள் பேசப்பட்டன. ஆலோசனையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிரதிநிதிகளிடம் கூறியதாவது, இனிவரும் நாட்களில் கொரோனா பரிசோதனை மையங்களில் கொரோனா இருக்கின்றதா என்று பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவருமே கட்டாயம் 14 நாட்கள் […]

Categories
உலக செய்திகள்

நீங்க இதை செய்யுங்க அப்போ தெரியும் யார் முதலிடம்ன்னு -ஷாக் கொடுத்த டிரம்ப் !

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்தால் அமெரிக்காவை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏறக்குறைய 19 லட்சம் கொரோனா பாதிப்புகளையும் 1,09,000 மேற்பட்ட இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதே போல  இந்தியாவில் 2,36,184 பேருக்கு கொரோனா பாதிப்பும் மற்றும் சீனாவில் 84,177 பேருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து  அமெரிக்க […]

Categories
மாநில செய்திகள்

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் – சென்னை மாநகராட்சி!

சென்னையில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் 10 அரசு மையங்ளும், 13 தனியார் மையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என அனைத்து தனியார் ஆய்வகங்களுக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு வரும் நபர்களின் பெயர், முகவரி, கைப்பேசி எண், ஆதார் எண் உட்பட முழு விபரங்களையும் சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவு; கொரோனாவை பற்றிய அச்சம் தேவையில்லை – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதால் கொரோனாவை பற்றிய அச்சம் தேவையில்லை என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை சுகாதார துறையினர், மாநகராட்சி அதிகாரிகளோடு, முதலமைச்சர் ஆலோசனை இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இறப்பு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்டக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தல்!

கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்டக்கூடாது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த தொய்வும் இல்லை என கூறியுள்ளார். தளர்வுகள் அதிகரிக்கும் சூழலில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய பலருக்கு தொற்று இருப்பதால் கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உள்ளது. இன்று மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையானது 14,000ஐ தாண்டியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நாள் நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பூனை…! 3 மாதம் முடிந்ததால் விடுவிப்பு ….!!

சீனாவில் இருந்து சென்னை வந்த பூனை தனிமைப்படுத்தப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டது… சீனாவில் தொடங்கி பல நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் காரணத்தால் பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று சீன மக்கள் பூடான், வங்கதேசம், மியான்மர், நேபாளம் எல்லைகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைய மத்திய அரசு தடை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் விளையாட்டு பொம்மைகள் […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் மக்களுக்கு கொரோனா ? அதிர்ச்சியில் அமெரிக்கர்கள் …!!

டிரம்ப் மகளின் உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இவான்கா டிரம்ப்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது கொரோனா தொற்றினால் அமெரிக்காவே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கும் நிலையில் 77,180 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, வாஷிங்டனில் இருக்கும் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பின் தனிப்பட்ட உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த […]

Categories
அரசியல்

கலக்கிய தமிழகம் …! ”இந்தியாவிலே நாம தான் பெஸ்ட்” அனைவரையும் பின்னுக்கு தள்ளியது…!!

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1895 ஆக அதிகரித்துள்ளது. இருந்தும் நாடு முழுவதிலும் 216 மாவட்டங்களில் தொற்று இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் வந்தாலும் பல மாநிலங்களில்  தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. வைரஸ் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மராட்டிய மாநிலத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை கோயம்பேடு சந்தையில் நடமாடும் வாகனம் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் நடமாடும் வாகனம் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.  கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு பிசிஆர் டெஸ்ட் மட்டும் சிறந்தது; ரேபிட் டெஸ்ட் வேண்டாம் – ஐ.சி.எம்.ஆர்!

கொரோனா பரிசோதனைக்கு ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மட்டும் மிக சிறந்தது என ஐ.சி.எம்.ஆர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த சோதனை துல்லியமாக இல்லை எனவும், இந்த கருவியின் தரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நெறிமுறைகளின்படி அமையவில்லை எனவும் தகவல் வெளியானது. முதலில் ராஜஸ்தான் அரசு, ரேபிட் டெஸ்ட் கருவிகளின் பயன்பாட்டை நிறுத்தி வைத்தது. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா இல்ல… வீட்டுக்கு போங்க… அனுப்பிய பின் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..!

ஒரே பெயரால் குழப்பத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரை வெளியில் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் காட்டூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று கொரோனா பரிசோதனைக்காக சிலர் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெயரில் இருந்த இருவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் ஒரே மாதிரி பெயர் இருந்த காரணத்தால் தொற்று இருந்தவரை மருத்துவ குழு உங்களுக்கு தொற்று இல்லை எனக்கூறி அரசு அறிவித்த படி 2000 ரூபாய் கொடுத்து டிஸ்சார்ஜ் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா போல 9 நாடுகள்….. நாங்க தான் டாப் …. காலரை தூக்கி விடும் டிரம்ப் …!!

இந்தியா போன்ற 9 நாடுகளைவிட அதிக அளவு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார் உலக நாடுகளில் கொரோனா தொற்றினால்  அதிகம் பாதிக்கப்பட்ட பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வரும் நாடான அமெரிக்காவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவைப் போன்று ஒன்பது நாடுகளைவிட அதிக அளவிலான கொரோனா பரிசோதனை அமெரிக்காவில் நடைபெற்றுள்ளதாக நாட்டின் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசிய பொழுது, “அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு எதிரான போர் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கே ரேபிட் டெஸ்ட் கருவிகள் வங்கியுள்ளோம் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழக அரசு அதிக விலைக்கு கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையி மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கே ரேபிட் டெஸ்ட் கருவிகள் வங்கியுள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது. மேலும் வளர்ந்த நாடுகளை […]

Categories
சேலம் மாநில செய்திகள்

சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனை….. 20 பேருக்கு கொரோனா இல்லை என உறுதி!

சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் நடத்திய பரிசோதனையில் 20 பேருக்கு கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்துள்ளது நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது. சேலத்தை பொறுத்தவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுடன் நெருங்கி பழகிய 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு முதற்கட்டமாக சோதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு வந்தடைந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள்… முதல்முறையாக சேலத்தில் பரிசோதனை தொடங்கியது!

கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய 12,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்தன. தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா விரைவு பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன!

கொரோனா பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கருவிகள் சென்னை வந்தடைந்துள்ளன. பெங்களூருவில் இருந்து கருவிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே சோதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 40,032 பிசிஆர் கருவிகளை அரசுக்கு வழங்கியது டாடா நிறுவனம்!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் (PCR) கருவிகளை டாடா நிறுவனம் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான […]

Categories
மாநில செய்திகள்

ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வருவதற்கு 4 நாள் தாமதம் ஆகலாம் – ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு!

கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வருவதற்கு 4 நாள் தாமதம் ஆகலாம் என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் சுமார் 34 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் இதுவரை தமிழகம் வரவில்லை – சுகாதாரத்துறை தகவல்!

கொரோனா பரிசோதனைக்காக நேற்றிரவு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் இதுவரை வரவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழத்தில் சுமார் 34 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா சோதனை : யாருகிட்டயும் பணம் வாங்காதீங்க – நீதிமன்றம் உத்தரவு …!!

கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா அறிகுறிகள் தென்படுவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ள கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை தனியார் பரிசோதனை மையங்களில் வசூலிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னும் நிறைய சோதனை மையங்களில் இது கூடுதலான விலையில் பரிசோதனை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளும் இருக்கக் கூடிய நிலையில்  இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல ஒழுங்காக ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய தவறினால் கட்டாயப்படுத்தலாம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளியே வருபவர்களின் ஓட்டுநர் உரிமங்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனை செய்ய தவறினால் கட்டாயப்படுத்தலாம் […]

Categories

Tech |