மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் சோதனைச்சாவடியில் பாதயாத்திரை வருபவர்கள், வாகன ஓட்டிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வருபவர்களுக்கும், மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் வழியாக செல்பவர்களுக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தலின்படி இந்த சோதனை நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவ […]
