உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி என பல்வேறு நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் கருணா கருவிகள் விற்பனை விவகாரம் வியட்நாமில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த நாட்டிலுள்ள “வியட் ஏ டெக்னாலஜி கார்ப்பரேஷன்”என்ற நிறுவனம் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை கருவிகளை விற்பனை செய்து வந்தது. ஆனால் அந்தக் கருவியின் உண்மையான விலையை […]
