Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வத்தில்… சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்… தொற்று பரவும் அபாயம்…!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவித்த ஊரடங்கினாலும், தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருவதினாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி பணிகளை அதிகப்படுத்துவற்கு தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. தேனி மாவட்டம் முழுவதிலும் 15 கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அதிக அளவில் வாரங்க… அது திரும்ப வரகூடாது… அச்சத்தில் இருக்கும் பொதுமக்கள்…!!

கடைகள் திறந்து 3-வது நாள் ஆகியும் மது விரும்பிகள் அதிகமானோர் கூட்டமாக அலை மோதி  வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்ததால் தமிழக அரசு ஒரு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் 27 மாவட்டப் பகுதிகளில் அமைத்திருக்கும் மதுபான கடைகளை  திறந்துள்ளனர். இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் சுற்று வட்டார கிராமங்களான சனி சந்தை, மானியத்தை அள்ளி, வையம்பட்டி ஆகிய பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் அதிகமான மது […]

Categories
தேசிய செய்திகள்

களைகட்டும் ஹரித்துவாரில் கும்பமேளா…கொரோனா பரவும் ஆபத்து …நோய்த்தடுப்பு பணியில் மத்திய அரசு …!!!

ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெற உள்ளதால் , பக்தர்கள் லச்சக்கணக்கில் வந்து கொண்டிருப்பதால் கொரோனா  தொற்று பரவும் ஆபத்து காணப்படுகிறது . உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் நடைபெறும், கும்பமேளா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த கும்பமேளா அடுத்த மாதம்  1ம் தேதி முதல் 30ம்  தேதி  வரை  நடைபெற உள்ளது. இந்த திருவிழா உலகிலேயே நீண்ட நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாக கருதப்படுகிறது. இதற்காக இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களில், உள்ள பக்தர்கள் ஹரித்துவாரில் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மறுபடியும் முதல்ல இருந்தா…. வேகமெடுக்கும் கொரோனா தொற்று…. பீதியில் நடுங்கும் பொதுமக்கள்….!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் படை எடுப்பதால் மக்கள் பீதியில் உள்ளார்கள். தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்று சீனாவிலிருந்து தோன்றி அனைத்து பகுதிகளிலும் பரவியது. இத்தொற்று அனைத்து பகுதிகளிலும் சுகாதார பேரழிவினை உண்டாக்கியதோடு பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படுத்தியது. ஆனாலும் அரசாங்கம் இத்தொற்றினை கட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது. அதனால் மெதுமெதுவாக குறையத் தொடங்கிய கொரோனா தற்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்! பொங்கல் பரிசோடு “கொரோனாவும் வரும்” – எச்சரிக்கை…!!

பொங்கல் பரிசு வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணியாததால் கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அரசு ஊழியர்கள் மூலமாக டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் டோக்கன் வாங்கியவர்களுக்கு பரிசுத்தொகுப்பு கொடுத்து முடித்த மறு நாளிலிருந்து, டோக்கன் வாங்காதவர்களுக்கும் தடையின்றி […]

Categories

Tech |