கொரோனா பரவலை தடுக்க தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெற்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அக்ரஹாரம், தலைஞாயிறு, சின்னக்கடை தெரு, கடை வீதி, ஆட்டோ நிறுத்தம், வேன் மார்க்கெட், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளித்து பணி நடைபெற்றது. மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ஒரு ரூ. 200 […]
