வியட்நாமில் விமான ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றை பரப்பியதாக நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். வியட்நாமின் விமான சேவை நிறுவனத்தில் Duong Tan Hau(29) என்பவர் ஊழியராக பணிபுரிகிறார். வியட்நாம் நீதிமன்றம் இவர் மீது கோரோனோ கட்டுப்பாடுகளை மீறுதல், மக்களுக்கு வைரஸை பரப்புதல் போன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்து இரண்டு வருடங்கள் தண்டனை விதித்துள்ளது. அதாவது Duongவிற்கு கடந்த நவம்பர் மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு அவர் தனிமைப்படுத்தப்பட்ட 14 நாட்களில் விதிகளை மீறியுள்ளார். மேலும் வியட்நாமிற்கு […]
