பிரிட்டனில் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான Clive Dix, வரும் மூன்று மாதங்களில் நாட்டில் கொரோனாவின் தடம் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரிட்டன் பணிக்குழு தலைவர் Clive Dix, வரும் 2022ஆம் ஆண்டு வரை நாட்டு மக்களுக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் தேவைப்படாது என்று கூறியுள்ளார். பிரிட்டனில் தற்போது வரை சுமார் 50 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வேகம் நீடித்தால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டில் கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் […]
